பெரியார் விடுக்கும் வினா! (1460)

மக்கள் அறிவாளிகளாகவும், ஓர் அளவிற்காவது யோக்கியர்களாகவும், ஒழுக்கமுடையவர்களாகவும் இல்லாத நாட்டில் சனநாயகம் உடைய மக்களாட்சிப் பொருந்துமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

viduthalai

சேலத்தில் தந்தைபெரியார் பிறந்த நாள் விழா

சேலம், அக்.15- சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தின் அருகில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு 17.9.2024 காலை 10:30 மணியளவில்கா.நா.பாலு தலைமைக்கழக அமைப்பாளர் ஆத்தூர் மாவட்ட தலைமைக் கழக அமைப்பாளர் அ.சுரேசு,…

Viduthalai

பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் கிராமங்களில் மாதம் ஒரு கூட்டம் நடத்திட கலந்துரையாடலில் முடிவு

பேராவூரணி, அக். 15- பேராவூரணி சேது பாவா சத்திரம் ஒன்றிய நகர திராவிடர் கழக பொறுப்பாளர்கள் சந்திப்புக் கூட்டம் 14.10.2024 திங்கள் அன்று காலை 10:30 மணியளவில் பேராவூரணி மல்லிகை கணினி அச்சுக் கூடத்தில் மாவட்ட கழக செயலாளர் மல்லிகை வை.சிதம்பரம்…

viduthalai

தென்காசி மாவட்டம் சுரண்டையில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, தந்தை பெரியார் 146 ஆவது பிறந்நாள் விழா மலர் வெளியீடு!

தென்காசி, அக்.15 கடந்த 26.9.2024 அன்று தென்காசி மாவட்டம் சுரண்டையில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, தந்தை பெரியார் 146 ஆவதுபிறந்நாள்விழா , தந்தை பெரியார் 146 ஆவதுபிறந்தநாள் மலர்வெளியீடு விழா மற்றும் சுரண்டையில் நடைபெற்ற கழகக் கூட்டத்தில் கலவரத்தில் ஈடு…

Viduthalai

கன்னியாகுமரி மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

கன்னியாகுமரி, அக்.15 குமரிமாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. திராவிடர்கழக மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி தலைமை தாங்கி உரையாற்றினார். கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் ஆகியோர்…

viduthalai

மழை நீரகற்றுதல் உள்ளிட்ட சீரமைப்பு நடவடிக்கைகள் களப்பணி

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி நேற்று (14.10.2024) நள்ளிரவு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, சென்னை பெருநகர மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம் ஜானி ஜான்கான் தெருவில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் மழை நீரகற்றுதல் உள்ளிட்ட…

Viduthalai

சிந்துவெளி நாகரிகம் ஆரியர் நாகரிகமாம்; மோடி அரசின் திரிபுவாதத்தை முறியடிப்போம்!

சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் சிந்துவெளி நாகரிகம் : பிரகடன நூற்றாண்டு கருத்தரங்கம் தியாகராயர் நகர் முத்தரங்கம் சாலை மு.க.ஸ்டாலின் அரங்கில் 09.10.2024 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மதிமுக கொள்கை விளக்க அணிச்…

viduthalai

ஆர்.எஸ்.எஸ். மாநாடா – நீதிபதிகள் மாநாடா?

கடந்த 6ஆம் தேதி விசுவ இந்து பரிஷத்தின் சட்டப் பிரிவு திண்டுக்கல்லில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நீதிபதி கலந்து கொண்டார். செப்டம்பர் 8இல் டில்லி இந்தியா ேஹபிடேட் மய்யத்தில் நடைபெற்ற விசுவ ஹிந்து பரிஷத்தின் வழக்குரைஞர்கள் மாநாட்டில் இரு உச்சநீதிமன்ற…

viduthalai

பெண் அடிமை

பெண் அடிமை என்பது மனித அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமுகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகின்றது. (‘குடிஅரசு’ 16.6.1935)

Viduthalai

உ.பி. சாமியார் ஆட்சியில் நாளும் கலவரம்! கலவரம்!!

துர்கா பூஜை ஊர்வலத்தில் மோதல்! லக்னோ, அக்.15 பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள ஹார்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மஹாசியில் துர்கா சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். 30–க்கும் மேற்பட்டோர்…

viduthalai