கூண்டோடு காலியாகும் நாம் தமிழர் – அடுத்தடுத்து வெளியேறிய நிர்வாகிகள்
கடலூர்,ஜன.13- பெரியார் பற்றிய சீமானின் விமர்சனம் காரணமாக பலரும் நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறத் தொடங்கி யுள்ளனர். கடலூர் கிழக்கு மாவட்டத் தலைவர் மகாதேவன் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இன…
தமிழ்நாட்டில் இதுவரை ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்த நானா சர்வாதிகாரி?
சட்டப்பேரவையில் முதலமைச்சர் கேள்வி சென்னை, ஜன. 13- தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது 11.1.2025 அன்று முதலமைச்சர் பதில் அளித்தார். அதில், அரசியல் உள்நோக்கத்துடன் ஆளுநர் செயல்பட்டார். பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் வகையில்…
தமிழர் பண்பாட்டுப் பொங்கலை போற்றிடுவோம்!
தமிழ் மக்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து! சென்னை,ஜன.13- தை மகளை வரவேற்போம், தமிழ்த் தாயை போற்றிடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 7ஆவது முறையாக திமுகவே ஆட்சியில் அமர்ந்திட வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் உறுதியா இருக்கிறார்கள் என…
புதுச்சேரியில் புத்தெழுச்சியுடன் நடைபெற்றது சமத்துவப் பொங்கல் விழா
புதுச்சேரி, ஜன. 13- திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் ஆகியவை இணைந்து வழக்கம் போலவே இவ்வாண்டும் தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழாவை 11-01- 2025 சனிக்கிழமை காலை 10 மணியளவில் புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பகுதி முழுவதும்…
சேலம் கழக குடும்ப விழா – பெரியார் உலகத்திற்கு நன்கொடை
சேலம், ஜன. 13- சேலம் மாவட்ட கழகக் காப்பாளர், பெரியார் பெருந்தொண்டர் கி.ஜவகர் அவர்களின், 85 ஆவது பிறந்தநாள் விழா 20/12/2024 வெள்ளிக்கிழமை காலை 11:00 மணிக்கு, சேலம் - தந்தை பெரியார் சிலை முன்பாக, சேலம் மாவட்ட திராவிடர் கழகம்…
செ.க.கனல் படத்திறப்பு-நினைவேந்தல்
செ.க.கனல் படத்திறப்பு-நினைவேந்தல் கடலூர், ஜன. 13- கடலூர் மாவட்டம். திட்டக்குடி வட்டம். தொளார். மறைந்த செல்வம். செ.கமலாதேவி ஆகியோரின் மகன். செல்வன். செ.க.கனல்ராஜ் மறைவையெட்டி அவரது நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி. தொளார் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில். 11.01.2025 சனிக்கிழமை, காலை…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
13.1.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஏழாவது முறையும் திமுகவை ஆட்சியில் அமர்த்த மக்கள் தயாராகிவிட்டனர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை. தி இந்து: *பல்கலைக்கழக நியமனங்களில் ஒன்றிய அரசின் மறைமுக தாக்குதல்; ஒரு கூட்டாட்சி அமைப்பில், பொதுப் பட்டியலில் உள்ள கல்விப்…
பெரியார் விடுக்கும் வினா! (1536)
பொங்கல் விழா கொண்டாடுவது என்பது தமிழர் சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் – ஆரியத்தை வெறுக்கும் உணர்ச்சிக்கும் உரிய விழாவேயன்றி – திராவிடர்களுக்கு, தமிழர்களுக்கு இழிவையும், கீழ்மையையும் தருகின்ற தீபாவளி, அஷ்டமி, நவமிகள் எனப்படுகின்ற ஆரியப் பண்டிகைகள் போன்றதாகுமா? - தந்தை பெரியார், 'பெரியார்…
காசேதான் ‘கடவுளப்பா!’
ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பின்போது இரவில் ஹிந்து மதக் கோயில்களைத் திறந்து வைக்கக் கூடாது என்று சங்கராச்சாரியிலிருந்து, சங்கிகள் வரை ‘சவுண்டு' விடுகிறார்கள். எந்த நேரத்தில் நடை திறப்பு - மூடுதல் என்பதற்கெல்லாம் அய்திகம் உண்டு என்று பேசுவதற்கெல்லாம் குறைச்சல் இல்லை. அவாளுக்கென்றால்…
துணை வேந்தர் நியமனத்தில் தொடர் சிக்கல்
தமிழ்நாட்டில் உயர்க்கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதில் பல்கலைக்கழகங்களின் பங்கு மகத்தானது. பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்கள்தான் தலை போன்றவர்கள். துணை வேந்தர்கள் நியமனத்தில் முன்பெல்லாம் எந்தவித சிக்கலும் இல்லாமல் இருந்தது. ஒரு துணை வேந்தரின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும். ஒருவருடைய பதவிக்…
