பழைய 100 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதா? ரிசர்வ் வங்கி விளக்கம்
பழைய 100 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்றும், சில கடைகளில் வாங்க மறுக்கின்றனர் என்றும் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. அந்த தகவல் தவறானது. வதந்தி என்று மறுத்துள்ள ரிசர்வ் வங்கி, பழைய…
கழகக் களத்தில்…!
18.10.2024 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: கவிஞர் ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: பாவலர் சுப முருகானந்தம் (மாநிலச் செயலாளர்,…
என்னே மனித நேயம்! பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண் பரிசலில் அழைத்துச் சென்ற செவிலியர்
ஈரோடு, அக்.16- ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை செவிலியர் ஒருவர் பரிசலில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்டது பவானிசாகர் வனப்பகுதி. இந்த வனப்பகுதி வழியாக ஓடும் மாயாற்றின் மறுகரையில் தெங்குமரஹாடா,…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
16.10.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மகாராட்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவ.20இல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. 81 உறுப்பினர்கள் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவ.13, 20இல் 2 கட்ட தேர்தல் நடக்கிறது. இங்கு பதிவாகும் வாக்குகள் நவ.23ஆம் தேதி…
பெரியார் விடுக்கும் வினா! (1461)
பதவிகளுக்கு வேட்டை ஆடும் நிலை இல்லாத காலத்தில் மக்களுக்கு இருந்த மானம், ஈனம் முதலிய உணர்ச்சி நிலைகளை பதவிகளுக்குப் போட்டிப் போட்டு வேட்டை நடத்துகின்ற இக்காலத்தில் பார்க்க முடிகின்றதா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
பரவாயில்லையே! தமிழ்நாடு அரசின் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஆளுநர் ரவி பாராட்டு
சேலம், அக்.16- சேலம் மாவட்டம் மேச்சேரியில் நேற்று (15.10.2024) நெசவாளர் களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அங்கு ஆளுநர் ஆர்.என்.ரவி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மேச்சேரியில் நெசவாளர்களை சந்தித்து பேசியது மறக்க முடியாத…
நாகை மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
நாகை, அக். 16- நாகை மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 12.10.2024 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு நாகப்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள சங்க கட்டடத்தில் நடைபெற்றது . கலந்துரையாடல் கூட்டத்திற்கு நாகை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்…
சென்னை மெரினா கடற்கரைக்கு வர பொதுமக்களுக்குத் தடை!
சென்னை, அக்.16- சென்னை மெரினா கடற்கரைக்கு வர பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அணுகு சாலையில் தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தாலும் அதி கனமழைக்கான வாய்ப்பு குறைவு என தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
சிந்து வெளி நாகரிகம் – வேத கால ஆரிய நாகரிகம் அல்ல ஆய்வறிஞர்களின் ஆணித்தரமான மறுப்பு
தொகுப்பு: கி.வீரமணி கடந்த நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளர் களில் ஒருவர் பேராசிரியர் ராகுல சாங்கிருத்தியாயன் அவர்கள். அரை நூற்றாண்டுக்கு மேலாக எழுத்து உலகைத் தன்வயப்படுத்தி நாள்தோறும் சலிப்பில்லாமல் எழுதிக் குவித்த மாமேதை. பல மாத, வார, நாளிதழ்களில் எழுதியதோடு பல நூல்களையும்…
வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் நாளிலே 799 நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டின நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்
சென்னை,அக்.16 வடக்கிழக்கு பருவமழை தொடங்கிய முதல் நாளிலே தமிழ்நாட்டில் உள்ள 799 நீர்நிலைகள் 100 சதவீதம் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நேற்று (15.10.2024) தொடங்கியது. சென்னை 90 மி.மீ., திருவள்ளூரில்…
