திருவாரூர் மாவட்டக் காப்பாளர் இரத்தினசாமி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்
திருவாரூர் மாவட்ட விவசாய தொழிலாளரணி மேனாள் செயலாளரும், திருவாரூர் மாவட்ட கழக காப்பாளருமாகிய மானமிகு பி.இரத்தினசாமி அவர்கள் (வயது72) நேற்று (15.10.2024) மாலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். நீண்ட கால பெரியார் பெருந்தொண்டர். கழகக் குறிப்புகளை சேகரித்து வைப்பவர். கழகப்…
முறிந்தது இந்தியா – கனடா உறவு
இந்தியாவில் தனி நாடு கேட்கும் காலிஸ்தான் புலிப்படை பயங்கரவாதியான ஹர்தீப்சிங் நிஜ்ஜார், கடந்த 2023ஆம் ஜூன் 18ஆம் தேதி பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே நகரில் ஒரு குருத்வாராவுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையை ராயல் கனடியன் மவுண்டட் காவல்துறை…
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற எளிய திருமணம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த பா.வில்லவன்கோதை - பொற்செல்வி ஆகியோர் மகன் வி.திலீபனுக்கும், திருவாரூர் மாவட்டம் பாவட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் - மாரியம்மாள் ஆகியோரின் மகள் கா.சித்திரைச் செல்விக்கும், இன்று (16.10.2024)காலை 12 மணியளவில் சென்னை பெரியார் திடலில் உள்ள…
ஈரோட்டில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா
குடிஅரசு நூற்றாண்டு விழா ஈரோட்டில் 26.11.2024 செவ்வாய் அன்று சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா - குடிஅரசு தொடங்கிய நூற்றாண்டு விழாக்களை முன்னிட்டு ஈரோட்டில் சிறப்பான முறையில் மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர்…
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இரண்டாவது நாளாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
புதுடில்லி, அக்.16- வக்பு வாரிய சட்டதிருத்த மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 2ஆவது நாளாக வெளிநடப்பு செய்தனர். மேலும், மக்களவைத் தலைவருக்கு புகார் கடிதம் அனுப்பினர். மசோதா தாக்கல் நாடு முழுவதும் உள்ள…
3 நாள்கள் மட்டும் தான் மழை தேவைக்கு மட்டும் பொருட்களை வாங்குங்கள் அரசு வேண்டுகோள்
சென்னை, அக்.16- சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால கட்டுப் பாட்டு மய்யத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று கூறும்போது, ‘வானிலை ஆய்வு மய்யத்துடன் 24 மணிநேரமும் தொடர்பில் இருந்து வருகிறோம். எங்கே, எப்போது, எவ்வளவு மழை பெய்யும் என்ற…
ஆஸ்திரேலியாவின் புதிய திட்டம்
1,000 விசாக்களுக்கு 40,000 இந்தியர்கள் விண்ணப்பம் புதுடில்லி, அக்.16- ஆஸ்திரேலியாவின் புதிய நுழைவு இசைவு (விசா) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 1,000 விசாக்களுக்கு இதுவரை 40,000 இந்தியா்கள் முன் விண்ணப்பம் செய் துள்ளனா். அவா்களில் தோ்ந்தெடுக்கப்படும் நபா்களுக்கு விசாவுக்காக விண்ணப்பிக்க வாய்ப்…
கோட்டைக்குள் குத்து வெட்டா? அந்தமான் ஆளுநரை நீக்கக் கோரி பா.ஜ.க. எம்.பி. போராட்டம்
பிளேர், அக்.16- அந்தமான் நிகோபரில் கடந்த 2017ஆம் ஆண்டு டி.கே.ஜோஷி ஆளு நராக நியமிக்கப்பட்டதில் இருந்து யூனியன் பிரதேசத்தில் எந்த வளர்ச்சி பணிகளும் செய்யப் படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆளுநர் ஸ்கூபா டைவிங், கோல்ப் மைதானங்களில் கவனம் செலுத்துவதில் ஆர்வமாக…
மழை வெள்ளத்திற்கிடையே முதலமைச்சரின் தொண்டறம்!
சென்னை, அக்.16- சென்னை பெரம்பூரில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு முன்களப் பணியாளர்களை தேநீர் கடைக்கு அழைத்துச் சென்று தேநீர் வழங்கி ஊக்கமளித்து அவர்களுடன் உரையாடினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (15.10.2024) மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.…
இஸ்ரோவில் இணையலாம்!
இஸ்ரோவின் கீழ் செயல்படும் மனித விண்வெளி விமான மையத்தில் (எச்.எஸ்.எப்.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி யுள்ளது. மெடிக்கல் ஆபிசர் 3, சயின்டிஸ்ட் இன்ஜினியர் 10, டெக்னிக்கல் அசிஸ் டென்ட் 29, டெக்னீசியன் 21, டிராப்ஸ்மேன் 7, அசிஸ்டென்ட் 8 உட்பட மொத்தம்…
