பெரியார் சிலை பீடத்தில் இல்லாத வாசகம்பற்றி ஒரு நீதிபதியின் தீர்ப்பு!

கருநாடக உயர்நீதி மன்றத்திலிருந்து வரும் நீதிபதிகள், நீதிமன்றத்தில் உதிர்க்கும் வாய்ச் சொற்கள் – அதுபோல, சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர் ஒருவரை – அதுவும் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஒருவரைப்பற்றி தேவையற்ற – கடுமையான வார்த்தை அபிஷேகங்களைச் செய்து, வெடித்து, அதை…

Viduthalai

ஆயிரம் விளக்கு தொகுதியில் மீட்பு – களப்பணிகளில் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன்

ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன் மேற்பார்வையில், இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு ஆயிரம் விளக்கு தொகுதியில் மூன்று வேளை உணவு – பொது வான சமையற்கூடங்களில் ஒருங்கிணைப்புடன் வழங்கப்பட்டது. நகர்ப்புற வாழ்விட குடியிருப்புகள் பகுதிகளிலிருந்து மழைநீர்…

viduthalai

கழகத் தலைவரின் மூன்று அறிக்கைகள்!

காஷ்மீரில் இந்தியா கூட்டணி வெற்றி –சொல்லும் பாடம் என்ன? ஏற்கெனவே மாநில அந்தஸ்து பெற்று பல ஆண்டு களாக இருந்த நிலையை, பா.ஜ.க. அரசு மாற்றி, அரசமைப்புச் சட்டம் 370 ஆவது பிரிவை ரத்து செய்து, யூனியன் பிரதேசமாக்கப்பட்டு, பல மாதங்கள்…

Viduthalai

வடகிழக்கு பருவமழை மருத்துவ முகாம்களால் 78 ஆயிரம் பேர் பயன்

சென்னை, அக்.17 மழைக்கு பிந்தைய நோய்த் தொற்றுகளைத் தடுக்க தமிழ்நாட்டில் தொடா்ந்து மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னையில், செய்தியாளா்களிடம் அவா் நேற்று (16.10.2024) கூறியதாவது: வடகிழக்கு பருவமழை தொடங்கி…

viduthalai

கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடும் மழையிலிருந்து தப்பியது சென்னை!

சென்னை, அக்.17 வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது. சென்னைக்கு வடக்கே அதிகாலை 4.30 மணிக்கு கரையைக் கடந்ததாக இந்திய வானிலை மய்யம் அறிவித்துள்ளது.இது குறித்து, இந்திய வானிலை மய்யம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடலில்…

viduthalai

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று உதவிக்கரம் நீட்டிய துணை முதலமைச்சர்

சென்னை, அக்.17- பருவ மழை மீட்பு பணிகள் நடை பெற்று வரும் ஒவ்வொரு பகுதிக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி நேரடியாகசென்று பார்வையிட்டார்.மீட்பு பணிகளில் ஈடுபட்டுவரும் துப்புரவு பணியாளர்களுக்கு உதவிகளையும் வழங்கினார். பருவமழை மீட்பு பணிகள் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாலும், வங்கக் கடலில்…

viduthalai

மழை வெள்ளம் – விரைந்த நடவடிக்கைகளுக்காக பொதுமக்கள் முதலமைச்சருக்கு நேரில் பாராட்டு

சென்னை,அக்.17- வேளச்சேரி, பள்ளிக்கரணை பகுதிகளில் நடைபெற்று வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட் டார். அப்போது, சென்னை மக்களுக்கு வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் நிரந்தர தீர்வு காணப்படும் என அவர் தெரிவித்தார். முதலமைச்சர் ஆய்வு சென்னையில்…

viduthalai

மாநில அளவிலான கராத்தே போட்டியில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் சாதனை

ஜெயக்கொண்டம், அக்.16 கராத்தே பாட வகுப்பில் பயிற்சி பெற்ற மாணவர்கள் பிரதீப்குமார், வெற்றிச்செல்வன், மற்றும் பிரனேஷ் ஆகியோர் பாராட்டப்பட்டனர். ரோட்டரி கிளப், பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் வீர விளையாட்டு கழகம் இணைந்து நடத்திய மாநில அளவிலான கராத்தே…

viduthalai

கேரளா வயநாடு இடைத்தோ்தலில் பிரியங்கா போட்டி

புதுடில்லி, அக்.16 வயநாடு மக்களவைத் தொகுதி இடைத் தோ்தலில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மக்களவைத் தோ்தலில் கேரளத்தின் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியில் போட்டியிட்ட ராகுல் காந்தி…

viduthalai

தெலங்கானா –இம்மாத இறுதியில் பிற்படுத்தப்பட்டோர் கணக்கெடுப்பு

அய்தராபாத். அக்.16 தெலங்கானாவில் இந்த மாத இறுதியில் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சோ்ந்தவா்கள் குறித்த கணக்கெடுப்பு தொடங்கப்பட இருக்கிறது. தெலங்கானா சட்டப் பேரவைத் தோ்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் வெற்றி பெற்றால் மாநிலத்தில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ராகுல் காந்தி…

viduthalai