18.10.2024 வெள்ளிக்கிழமை திண்டுக்கல் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
திண்டுக்கல்: காலை 10 மணி * இடம்:தலைமைக் கழக அமைப்பாளர் இரா.வீரபாண்டியன் அலுவலகம், நாகல்நகர், திண்டுக்கல் *தலைமை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம்) * வரவேற்புரை: இரா.சக்தி சரவணன் (மாவட்ட இளைஞரணி தலைவர்)* முன்னிலை: மு.நாகராசன் (பேரவை செயலாளர்,…
பிள்ளைப்பேறே பெண்களைக் கெடுப்பது
பெண் இல்லாமல் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம் ஆனால், ஆண் இல்லாமல் பெண் வாழ முடியாதென்று ஒவ்வொரு பெண்ணும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி அவர்கள் கருதுவதற்கு என்ன காரணம் என்று பார்ப்போ மானால், பெண்களுக்குப் பிள்ளைகள் பெறும் தொல்லை ஒன்று இருப்பதால், தாங்கள்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 17.10.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை மகாராட்டிரா தேர்தலில் ஓபிசி பிரிவினர் வாக்குகளை கவர பாஜக முனைப்பு. தி இந்து 2024 ஆம் ஆண்டின் உலகளாவிய பசி குறியீட்டில் 127 நாடுகளில் இந்தியா 105ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் சுகாதார பாதுகாப்பின் தோல்வியை இது…
பெரியார் விடுக்கும் வினா! (1462)
நம் நாட்டில் இன்றும் சனநாயகம், தேர்தல் என்ற பெயரில் பித்தலாட்டங்கள் பெருகி வருகின்றன. இது விரைவில் ஒழிக்கப்பட வேண்டாமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்? துரோகிகள் ஒரு முழுக்குப் போட்டுவிட்டு ஓடுகின்ற வகையில் ஓட்டர்களிடம் ஓர் அரசியல் விழிப்புணர்வு ஏற்படாதது ஏன்?…
வாய்மொழி ஆராய்ச்சிக்கட்டுரை சமர்ப்பித்தலில் பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு பரிசு
திருச்சி, அக்.17- திருச்சி பாரதிதாசன் தொழில்நுட்ப கல்வி நிறுவன வளாகத்திலுள்ள அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய “Pharma Technology: Empowering Education, Innovation and Collaboration" என்ற உலகளாவிய கல்வி மற்றும் தொழில்துறை மாநாட்டில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந்தாக்கவியல் துறைத்தலைவர் முனைவர்…
பேராவூரணியில் தந்தை பெரியார் 146ஆவது பிறந்தநாள் விழா
பேராவூரணி, அக்.17- பேராவூரணியில் செப்டம்பர் 17 அன்று நடைபெற்ற தந்தை பெரியார் அவர்கள் 146 ஆவது பிறந்தநாள் விழா திராவிடர் கழகம் சார்பில் கழகப் பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன் தலைமையில் மதுரை மாவட்ட பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் ஓய்வு பெற்ற…
பாஞ்சாலம் கிளைக் கழகத்தின் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா,
மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு விளக்கப் பொதுக்கூட்டம் திண்டிவனம், அக்.17- திண்டிவனம் கழக மாவட்டம் பாஞ்சாலம் கிளைக் கழகத்தின் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, மூடநம்பிக்கை ஒழிப்பு,பெண்ணுரிமை பாது காப்பு விளக்கப் பொதுக்கூட்டம் பகுத்தறிவாளர் கழக செய லாளர் நவா.ஏழுமலையின்…
‘‘கலியுகத்தில் ஆன்மிகம் வெளிவேஷம்!’’ – கூறுகிறார் ‘துக்ளக்’ குருமூர்த்தி
மின்சாரம் கேள்வி: பணம் வைத்திருக்கும் அயோக்கியனை மக்கள் மதிக்கிறார்களே, ஏன்? பதில்: கலியுகத்தில் பணத்தை மட்டுமே வைத்து மனிதர்கள் மதிக்கப்படுவார்கள். நல்ல பண்புகளின் அடிப்படையில் மனிதர்கள் மதிக்கப்படமாட்டார்கள் என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பாகவத புராணம் கூறிவிட்டது. மக்கள் அப்படி நடக்கவில்லை…
மன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம் ஒன்றியங்களில் மாதம் இரண்டு பிரச்சாரக் கூட்டம்
மற்றும், அமைப்புக் கூட்டங்களை நடத்திட பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு மன்னார்குடி, அக். 17- மன்னார் குடி, நீடாமங்கலம், கோட்டூர் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துரையால் கூட்டம் 14-10-2024 அன்று இரவு 7.30 மணியளவில் மன்னார்குடி பெரியார் படிப்ப கத்தில் நடைபெற்றது. மாவட்டத்…
நீதித் துறை எங்கே செல்லுகிறது? மசூதிக்குள் ‘ஜெய் சிறீராம்’ முழக்கமிடுவது மத உணர்வுகளை புண்படுத்தாதாம்!
கருநாடக உயர்நீதிமன்றம் பெங்களூரு, அக்.17 மசூதிக்குள் ‘ஜெய் சிறீராம்’ என்று முழக்கமிடுவது மத உணர்வுகளைப் புண்படுத்துவது ஆகாது என்று கருநாடக உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கருநாடகாவின் தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் உள்ள மசூதி ஒன்றில் இரவு…
