சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா – 2025! அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்!

சென்னை, ஜன. 17– சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா–2025 (மூன்றாம் ஆண்டு) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். மூன்றாம் ஆண்டு சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா 2025 (மூன்றாம் ஆண்டு)– இல் பள்ளிக் கல்வித்…

viduthalai

திருவள்ளுவர் நாள் விழா

குமரி மாவட்டம் தோவாளை, விசுவாசபுரத்தில் நடை பெற்ற திருவள்ளுவர் நாள் விழாவில் கழக குமரி மாவட்ட செயலாளர் கோ. வெற்றிவேந்தன் பங்கேற்று “திருக்குறளும் பெரியாரும்'' என்ற தலைப்பில் உரையாற்றி திருக்குறள் மன்ற நிறுவநர் தார்சியுஸ் ராஜேந்திரனை பாராட்டினார். திருக்குறள் பயிற்சியாளர் தமிழ்க்குளவி…

viduthalai

நூலகத்திற்கு பு(து)திய வரவுகள்

1. பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேதநாயகம் பிள்ளை. 2. மதம்கொண்ட மனிதன் - ஸ்வாதிகா 3. பெண்ணியம் மறு வாசிப்பு - முனைவர் ஆ.சாஜிதா பேகம் 4. இலக்கிய வரலாறு பாகம் 1 & 2 - முனைவர்…

viduthalai

நன்கொடை

தாம்பரம் நகர திராவிடர் கழக செயலாளர் சு.மோகன்ராஜின் தந்தையார் அ.சுந்தரமூர்த்தியின் 28ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. நினைவு நாளை (17.1.2025)முன்னிட்டு திருச்சி சாமி.கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடை வழங்கப்பட்டது.

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 17.1.2025

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * "இந்தியாவில் மதச்சார்பின்மையை பாதுகாக்க வழிபாட்டுத் தலங்கள் சட்டம் (POWA) அவசியம்" என்று வாதிட்டு, 1991 சட்டத்தின் அரசமைப்பு செல்லுபடியை எதிர்த்து நிலுவையில் உள்ள மனுக்களில் தலையிட அனுமதி கோரி காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தை அணுகி உள்ளது.…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1538)

நமது நாட்டில் உள்ள கோவில் பணமும், கோவில் வரும்படிப் பணமும், மக்கள் பணமும், மடாதிபதிகள் வரும்படிப் பணமும் எல்லாம் ஒன்றாய்ச் சேர்த்துத் தொழிற்சாலைகள் கட்டினால், எல்லோரும் சரி நிகர் சமானமான மனிதர்களாக ஆக்கப்பட்டு – பின்பு இந்தியாவில் பிச்சைக்காரனோ, தற்குறியோ இழிவான…

viduthalai

பொங்கல் விழாவை ஏன் தமிழர்கள் கொண்டாட வேண்டும்? மாபெரும் விளக்க பரப்புரை பொதுக்கூட்டம்

தாராபுரம் கழக மாவட்டத்தின் சார்பாக கணியூரில் திராவிடர் திருநாள் விழா மற்றும் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழாவை ஏன் தமிழர்கள் கொண்டாட வேண்டும் என்ற தலைப்பில் மாபெரும் விளக்க பரப்புரை பொதுக்கூட்டத்திற்கு நா.செல்வராஜ் மடத்துக்குளம் ஒன்றியத் தலைவர் தலைமையேற்றும் வரவேற்புரை மாவட்ட…

viduthalai

இந்நாள் – அந்நாள் (17.1.1968) சுயமரியாதைத் திருமணம் சட்டமானது

இந்தியாவில் வேதமுறைப்படி பெண்களை கிட்டத்தட்ட போகப் பொருளாகவும், அடிமைகளைப் போல் நடத்தி பெண்ணின் மனநிலையை அறியாமலேயே பெண்ணுக்குத் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு திருமணம் நடைபெற்று வந்தது. இத்திருமணம் பார்ப்பனர்களைக் கொண்டு பல சடங்குகளைச் செய்து நடத்தி வைக்கப்பட்டது. இப்படி செய்யப்படும்…

viduthalai

தருமபுரி – மாரவாடி கிராமத்தில் எருமைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

தருமபுரி, ஜன. 17- பல நூற்றாண்டுகளாக பொங்கல் விழாவில் பசுமாடுகள் மட்டுமே கொண்டாடப்பட்டு வருகின்றன. ஏனோ எருமை மாடுகள் கொண் டாடப்படுவதே இல்லை. தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொங்கல் விழாவின்போது எருமை மாடு களையும் மாலையிட்டு கொண்டாட…

viduthalai

மறைவு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன், புதுத்தெரு, பகுத்தறிவாளர் கழகத்தை சேர்ந்தவரும், நீலகிரி மாவட்டம், குன்னூர் புள்ளியியல் ஆய்வாளருமான ரா.திருநாவுக்கரசு (வயது 42) 12.1.2025 அன்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இறுதி நிகழ்ச்சி 15.1.2025 அன்று நடைபெற்றது. செய்யாறு மாவட்ட கழக…

viduthalai