‘இந்தியாவின் சொத்து’ தோழர் ஜீவானந்தம் நினைவுநாள்

காந்தியவாதி, பெரியாரிஸ்ட், கம்யூனிஸ்ட் என பல முகங்களை கொண்டவர் தோழர் ஜீவானந்தம். 'இந்தியாவின் சொத்து' என காந்தியாரால் புகழப்பட்டவர். 1946 தொழிலாளர் போராட்டத்தில், ஒரு அடி முன்னே வைத்தால் சுடப்படுவீர்கள் என பிரிட்டிஷார் எச்சரித்தும், தனது மார்பை காட்டி முன்னேறிய தீரம்…

viduthalai

பள்ளத்தில் நிற்போரைப் படிகளில் ஏற்றியது ‘திராவிட மாடல்’ அரசு! அமைச்சர் மதிவேந்தன்

சென்னை, ஜன. 18 – மருத்துவ,பொறியியல் படிப்பில் அருந்ததியர் மாணவர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. பள்ளத்தில் நிற்போரைப் படிகளில் ஏற்றிவிடுகிறது திராவிட மாடல் அரசு என்று ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மரு.மதிவேந்தன் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அமைச்சர் மரு.மதி வேந்தன் விடுத்துள்ள…

viduthalai

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு மூத்த வழக்குரைஞர்கள் கடிதம்!

அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாகப் பேசும் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர்குமார்மீது சி.பி.அய். கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடவேண்டும்! புதுடில்லி, ஜன.18 சமூகங்களுக்கி டையே வெறுப்பை விதைக்கும் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர்குமார்மீது, சி.பி.அய். கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக்…

viduthalai

மதுரை பெரியார் மய்யத்தில் தமிழர் திருநாள்

மதுரை, ஜன.18 16.1.2025 அன்று மாலை 6 மணிக்கு மதுரை பெரியார் மய்யத்தில் தமிழர் திருநாள் விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நடத்த அன்று காலை 10.30 மணிக்கு முடிவு எடுத்து உடனே அழைப்பு தயார்…

viduthalai

சுயமரியாதை இயக்கத்தின் பண்பாட்டுப் புரட்சி சுயமரியாதைத் திருமண வரலாறு-கி.வீரமணி

மனிதரின் அறிவுக்கு எங்கெல்லாம் விலங்குகள் பூட்டப்படுகின்றனவோ அவற்றையெல்லாம் உடைக்கவே சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது. கைவிலங்கு, கால்விலங்கு போன்றவை கண்ணுக்குத் தெரியும் விலங்குகள் மூளைக்கு இடப்படும் விலங்குகளோ கண்ணுக்குத் தெரியாதவை, ஆனால், கடும் விளைவுகளை உருவாக்குபவை. அப்படி புதிய பார்வையோடு அறிவுக்கு ஒவ்வாத…

viduthalai

அய்யாவின் கொள்கையைத் தாங்கிய ஆட்சி

திராவிடத்தின் சீர்மிகு ஆட்சி தமிழ்நாட்டில் சிறப்பாக இயங்கி அய்யாவின் கொள்கைகளை தாங்கி, அய்யாவின் கருத்துகள் செயல்வடிவம் பெற்று சட்டங்களாக வெற்றி பெற்று வருகிறது. கல்வி, விவசாயம்,மருத்துவம், தொழில், விளையாட்டு, வணிகம் என்று அனைத்து துறைகளிலும் நாட்டிற்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.கேரளாவிலும் தந்தை…

viduthalai

நாங்குநேரி அருகே 500 ஆண்டுகளுக்கு முந்தைய 4 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

திருநெல்வேலி, ஜன.18 - நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே செண்பகராமநல்லூரில் 500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. நெல்லை வரலாற்று பண்பாட்டு கள ஆய்வு மய்ய இயக்குநர் மாரியப்பன்இசக்கி மற்றும் நிர்வாகிகளுக்கு, நாங்குநேரி அருகேயுள்ள செண்பக ராமநல்லூரில் பழங்கால கல்வெட்டு கள்…

viduthalai

சீனாவில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மக்கள் தொகை சரிவு

பெய்ஜிங், ஜன.18 சீனாவில் மக்கள்தொகை தொடர்ந்து மூன் றாவது ஆண்டாக குறைந்துள் ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மக்கள் தொகை இந்தியாவுக்கு அடுத்தபடியாக உலகளவில் 2-ஆவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில், குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்து வருவதாலும்,…

viduthalai

ஆசிரியரின் பெரியாரியல் பாடம்- செந்துறை மதியழகன்

தந்தை பெரியார் அவர்களின் தத்துவத்தை - தர்க்கரீதியான வாதத்தை நேரடியாக எதிர்கொள்ள முடியாதவர்கள். அய்யா அவர்கள் சொல்லாததை - எழுதாததை எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் போகிற போக்கில், தந்தை பெரியாரை களங்கப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு. தங்கள் மேதாவித்தனத்தை காட்ட முயல்வது அவர்களின்…

viduthalai

சாமியார் மண்ணும் பெரியார் மண்ணும்!

உத்தரப்பிரதேசத்தில் ஒவ்வொரு ஆண்டும் சன்யாசம் என்ற பெயரில் சிறுமிகளை தேவ தாசியாக விட்டுவருவது தொடர்பாக செய்திகள் தற்போது வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன. இதில் மிகவும் அதிர்ச்சி தரக்கூடியது என்னவென்றால் இன்று வரை மாநில அரசோ, இதர மகளிர் அமைப்புகளோ இவ்விவகாரம்…

viduthalai