மாட்டிறைச்சிக் கடை நடத்தக்கூடாது முஸ்லிம் தம்பதியை மிரட்டிய பிஜேபி பிரமுகர்
கோவை, ஜன.18- கோவையில் ஊர்க் கட்டுப்பாடு என்ற பெயரில், சாலையோரத்தில் மாட்டிறைச்சி கடை நடத்தக்கூடாது என்று முஸ்லிம் தம்பதியரை மிரட்டிய பாரதிய ஜனதா நிர்வாகியை கைது செய்ய வேண்டுமென்று காவல்துறையிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதன்மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.…
பெய்ஸ்பூர் நாடகம்
பெய்ஸ்பூர் காங்கிரஸ் நாடகம் முடிவடைந்து விட்டது. பாமர மக்களை ஏமாற்றி என்ன என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அவைகளை யெல்லாம் காங்கிரஸ் வீரர்கள் செய்து முடித்து விட்டார்கள். ஜெகஜாலப் புரட்டுகளில் காங்கிரஸ்காரர் கை தேர்ந்தவர்கள் அல்லவா? ஆகவே, அவர்களது கைச்சரக்கு முழுவதையும் பெய்ஸ்பூரில்…
திருவாரூர் சுயமரியாதைச் சங்கம்
22.11.1936 மாலை 7:30 மணிக்கு மேற்படி சங்க கட்டடத்தில் மாதாந்திரப் பொதுக் கூட்டமொன்று தோழர் கே. எஸ். எஸ். ராஜன் அவர்கள் தலைமையின் கீழ் கூடியது. அது காலை தோழர்கள்: டி.என்.லெட்சுமணப்பா, கே.சுந்தரராஜன், வி.கோதண்டபாணி முதலியோர் திருவாங்கூர் சமஸ்தானத்தின் அதிகாரத்துக்குட்பட்ட பொது…
ஈ.வெ.ரா. வெற்றி
தீண்டாதார் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு திரு. ஈ.வெ.ராமசாமிப் பெரியார் 12 வருஷங்களுக்கு முன் வைக்கத்தில் தொடங்கிய சத்தியாக்கிரகப் போர், சில வாரங்களுக்கு முன் சமஸ்தானப் பொது ஸ்தாபனங்களில் எல்லாம் எல்லா ஜாதியாரும் பிரவேசிக்கலாம் என திருவிதாங்கூர் ராஜா பிறப்பித்த உத்தரவினால் அரைவாசி…
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A இலவச பயிற்சி விண்ணப்பிப்பது எப்படி?
குரூப் 2, 2A முதன்மைத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பை தமிழ்நாடு- அரசுப் பணியாளர்கள் தேர்வு ஆணையம் நடத்தி வருகிறது. இதில் இணைய விரும்புபவர்கள் விண்ணப்பித்த படிவத்தின் நகல், ஆதார் அட்டை நகல், கடவுச் சீட்டு ஒளிப்படத்துடன் சென்னை கிண்டியில் உள்ள…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 18.1.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஜாமீன் மனுக்கள் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை செய்தது தவறு தான்: எங்களிடம் கலந்தாலோசிக்காமல், நாங்கள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு முன்பே பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் துறை ரீதியான விசாரணை நடத்த அமலாக்கத்துறை இயக்குநரிடம் கேட்டுக்…
பெரியார் விடுக்கும் வினா! (1539)
பன்றியுடன் சேர்ந்த பசுவின் பண்பு போன்று, வேதம், பாரதம், கீதை, இராமாயணம், புராணம், மனுதர்மம் போன்றவற்றோடு குறளையும் அவை போன்ற ஒன்றாகக் கருதும் மடமையை, ஆரிய அடிமைப் புத்தியை என்னவென்பது? குறள் படிப்பவனுக்கு வேதம், மனுதர்மம், பாரதம், கீதை, இராமாயணம் ஏன்?…
பெரும் துயருக்கு முடிவு காஸாவில் போர் நிறுத்தம்: இஸ்ரேல் ஒப்புதல்
டெல்அவில், ஜன.18- இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 15 மாதங்களாக நீடித்துவரும் போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்துக்கு இஸ்ரேலின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடா்பான அமைச்சரவை வெள்ளிக்கிழமை (17.1.2025) ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, இஸ்ரேலின் முழு அமைச்சரவையின் ஒப்புதலுக்காக ஒப்பந்தம் பரிந்துரைக்கப்பட்டது. முழு அமைச்சரவை…
ரங்கநாயகி அம்மையார் உடல் கோவை அரசு மருத்துவ கல்லூரிக்கு கொடை
கோவை,ஜன.18- கோவையில் மறைவுற்ற மாவட்ட கழக காப்பாளர் இரா.ரங்கநாயகி உடல் குடும்பத்தினரால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கொடையாக வழங்கப்பட்டது மேனாள் கோவை மாவட்ட தலைவரும் சுயமரியாதைச் சுடரொளியுமான வசந்தம் கு.இராமச்சந்திரனின் வாழ்விணையர் இரா.ரங்கநாயகி நேற்று (17.01.2025) மறைவுற்றார். பீளமேடு…
ஒரே நாளில் ரூ.1,900 கோடி இழப்பு – அழுது புலம்பும் இன்ஃபோசிஸ்!
பெங்களூரு, ஜன.18- இன்ஃபோசிஸ் நிறுவனம் நேற்று (17.1.2025) தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது, டிசம்பர் காலாண்டில் சிறப்பான லாபத்தையும், வருவாயும் பதிவு செய்தாலும் பங்குச்சந்தை முதலீட்டாளர்களை ஈர்க்க தவறியுள்ளது. இந்த நிலையில் நேற்று (ஜனவரி 17) இன்போசிஸ் பங்கு விலை கடந்த…
