கட்டுரைகளை ஆய்வு
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. (பெரியார் சிந்தனைகள்) முதுகலை பட்டப் படிப்புக்காக தந்தை பெரியாரின் பிறந்த நாள் மலர்களில் 62 ஆண்டுகளாக வெளியான ஆசிரியர் கி வீரமணி அவர்களின் கட்டுரைகளை ஆய்வு செய்து தொகுத்த ஆய்வேட்டை தஞ்சாவூரில் 19.10.2024 அன்று திராவிடர்…
நன்கொடை
பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத்தலைவர் பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன், பெரியார் உலகத்திற்கு 37ஆம் தவணையாக ரூபாய் 10,000த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். இதுவரை மொத்தம் ரூ.8,70,000 வழங்கியுள்ளார் (37/40). (சென்னை, 21.10.2024).
தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்து உரையாடினார்
பெரம்பலூர் மக்களவை தொகுதி உறுப்பினர் (தி.மு.க.) அருண் நேரு தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்து உரையாடினார். (திருச்சி, 20.10.2024)
உச்சநீதிமன்றத்தின் இரு வேறு கருத்துகள் பற்றிய திராவிடர் கழகத் தலைவரின் முக்கிய அறிக்கை
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள அடிக்கட்டுமான மதச் சார்பின்மை, சோசலிசம் ஆகியவற்றுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் வாதங்களை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளதைக் குறித்தும், கடவுளைக் கேட்டு தான் பாபர் மசூதி வழக்கில் தீர்ப்புக் கூறினேன் என்று உச்சநீதிமன்ற தலைமை…
உலகில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய இடம் இந்தியா சார்பில் இடம்பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு!
‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை பட்டியலை வெளியிட்டு பெருமிதம்! ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கை வெளியிட்ட உலகில் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது...இந்தியா சார்பில் இடம் பெற்றுள்ள ஒரே மாநிலம் நம் தமிழ்நாடுதான். உலகம் மிகப்பெரியது, இதில் உள்ள இடங்கள்…
குடும்பக் கட்டுப்பாட்டை வெற்றிகரமாக செயல்படுத்திய தென் மாநிலங்களில் மக்களவை தொகுதிகளை குறைக்கக் கூடாது
காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல் புதுடில்லி, அக். 22- குடும்ப கட்டுப்பாட்டை வெற்றிகரமாக அமல்படுத்தியதற்காக தென்மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளை குறைத்துவிடக்கூடாது என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்தார். அதில்,…
பா.ஜ.க. முக்கிய தலைவர் சி.பி.யோகஸ்வர் பதவி விலகல்
கருநாடக மாநில பா.ஜ.க. மேலவை உறுப்பினர் சி.பி.யோகஸ்வர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். சன்னபட்னா தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரி வித்திருந்த நிலையில், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால், அதிருப்தி அடைந்த அவர் பா.ஜ.க.வில் இருந்து விலகி, காங்கிரசில் இணைய உள்ளதாகவும்,…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
22.10.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * அளவான குடும்பம், அளவற்ற மகிழ்ச்சி - இந்து அறநிலையத் துறை சார்பில் 31 மணமக்களுக்கு திருமணம் நடத்தி வைத்து முதலமைச்சர் கருத்து. இந்தியன் எக்ஸ்பிரஸ்: * மதச்சார்பின்மை எப்போதும் அரசமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு…
பெரியார் பாலிடெக்னிக்கில் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் பிறந்தநாள் இளைஞர் எழுச்சி நாள் கருத்தரங்கம்
வல்லம், அக். 22- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆ.ப.ஜெ. அப்துல்கலாமின் பிறந்த நாளில் கருத்தரங்கம் நடைபெற்றது. அறிவியல் அறிஞரும், மேனாள் குடியரசுத் தலைவருமாகிய ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாள் வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் “இளைஞர்களின்…
