ஆசிய சாதனை படைத்த புற்றுநோய் விழிப்புணர்வு வாகனப் பேரணி

சென்னை, அக். 29- மார்பகப் புற்றுநோய் ஒழிப்புக்காக 250 பெண்கள் பங்கேற்ற இரு சக்கர வாகன விழிப்புணா்வு பேரணி ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. காவேரி மருத்துவமனை மற்றும் பெண்கள் மோட்டார் ஸ்போர்ட் கிளப் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட இந்த…

viduthalai

இதுதான் மோடி அரசு! கடந்த 9 மாதங்களில் கிறிஸ்தவர்கள் மீதான 585 தாக்குதல்கள்!

புதுடில்லி, அக். 29 - மோடி பிரத மரான பிறகு நாட்டில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகிறது. ஒரே ஆண்டில் நாடு முழுவதும் கிறிஸ்த வர்களுக்கு எதிராக 585 தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில், இந்த தாக்குதலை…

Viduthalai

பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் தலைமறைவான திருப்பூர் பா.ஜ.க. பிரமுகர் கைது!

திருப்பூர், அக்.29- ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்து, தலை மறைவான பாஜகவைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவரை திருப்பூர் காவல் துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாநகரம், ஊத்துக்குளி சாலை, மண்ணரை, சத்யா காலனி, ரேவதி தியேட்டர் காம்பவுண்ட்…

viduthalai

மீண்டும் மீண்டும் ஹிந்தியிலேயே கடிதம் ஏன்? பதிலடி கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா!

புதுக்கோட்டை, அக்.29- பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் ஹிந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளைத் தொடர்ந்து புறக் கணித்தே வருகிறது. இது…

viduthalai

இதுதான் பி.ஜே.பி. ஆளும் இந்தியா!

இயற்கை பாதுகாப்பு குறியீட்டில் 176ஆவது இடத்தில் இருக்கிறது பா.ஜ.வு.க்கு காங்கிரஸ் கேள்வி புதுடில்லி, அக்.29- இயற்கை பாதுகாப்பு குறியீட்டில் இந்தியா 176ஆவது இடத்தில் இருப்பது பற்றி பாஜவை காங்கிரஸ் விமர்சித்துள்ளது. உலக இயற்கை பாதுகாப்பு குறியீடு என்பது நில மேலாண்மை, ஆளுமை…

viduthalai

விவசாயிகளுக்கு நற்செய்தி!

இயற்கை முறை விவசாயத்தை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வரிசையில், இயற்கை முறையில் விவசாயம் செய்யும் மாநில அளவில் (சென்னை நீங்கலாக) சிறந்த விவசாயிகளை தேர்வு செய்து ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கவுள்ளது. இந்த…

viduthalai

ரூ.1 கோடி செலவிட்ட நிலையில் பிஎச்.டி படிப்பிலிருந்து தமிழ் மாணவியை வெளியேற்றிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்

புதுடில்லி, அக். 29–- ரூ.1 கோடி செலவிட்ட நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் பிஎச்.டி. படிப்பிலிருந்து என்னை வெளியேற்றிவிட்டது என தமிழ் மாணவி குற்றம்சாட்டி உள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் லட்சுமி பாலகிருஷ்ணன். இவர் 2 முதுகலை பட்டப் படிப்பை இந்தியாவில் முடித்துள்ளார். அதன்…

viduthalai

மீண்டும் பற்றி எரிகிறது மணிப்பூர்! 2 இடங்களில் குண்டு வெடிப்பு – துப்பாக்கிச் ‘சூடு’!

இம்பால், அக்.29- மணிப்பூரில் 2 இடங்களில் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு நிகழ்வுகள் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் குகி மற்றும் மெய்தி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக உருமாறியது. ஓராண்டுக்கு மேலாக…

viduthalai

தீபாவளி நட்டக் கணக்கு

தீபாவளியில் ஏற்படும் கஷ்ட, நஷ்டங்கள் பற்றி தந்தை பெரியார் எடுத்துக்காட்டும் கணக்கு விவரம்: 1. துணி தேவை இருக்கின்றவர்களும். தேவை இல்லாதவர்களும் தீபாவளியை உத்தேசித்துப் புதுத்துணிகளை வாங்குவது. 2. மக்கள். மருமக்களை மரியாதை செய்வதற்கென்று யோக்கியதைக்கு மேலானதாகவும், சாதாரணமாக உபயோகப்படுத்துவதற்கு ஏற்றல்லாதனவுமான…

Viduthalai

ஆரியம்-திராவிடம் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் நிபுணத்துவம் பெறவில்லையாம் : நீதிபதிகள் கருத்து

சென்னை, அக்.29- பாடப் புத்தகத்தில் இருந்து ஆரியம்-திராவிடம் பாடத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்கும் அளவுக்கு இந்த உயர்நீதிமன்றம் நிபுணத்துவம் பெற வில்லை என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்து உத்தரவிட்டுள்ளனர். ஆரியம் –- திராவிடம் சென்னை உயர்நீதிமன்றத்தில், மகாலிங்கம் பாலாஜி…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026