இந்நாள் – அந்நாள் புலவர் மா.நன்னன் நினைவு நாள் (7.11.2017)

தமிழை வடமொழி கலப்பு இல்லாமல் அடுத்த தலைமுறையிடம் கொண்டு செல்ல வேண்டும், எளிய முறையில் சாதாரண மக்களும் தமிழை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அயராது பாடுபட்டவர். தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர், ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே தமிழில் முதுகலைப்…

viduthalai

ஆண்டிமடம் அல்லி அம்மையார் படத்திறப்பு அமைச்சர் சா.சி.சிவசங்கர், பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் பங்கேற்பு

ஆண்டிமடம், நவ.7- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்விணையரும் நகர செயலாளர் அண்ணாமலையின் தாயாருமான அல்லி அம்மையாரின் படத்திறப்பு நிகழ்ச்சி 3.11.2024 அன்று காலை 10.30 மணியளவில் பெரியார் அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது . நகர செயலாளர் டி.எஸ்.கே.அண்ணாமலை…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1481)

உண்மையான அரசாங்கம் ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்கு நன்மை செய்யும் முறையில் முயற்சி எடுக்குமானால் முதலில் கடவுள் சொத்துகளையும், மடாதிபதிகளின் சொத்துகளையும், அன்னச் சத்திரம் - சோம்பேறிகள் வாழும் மடங்கள் பெயரால் உள்ள சொத்துகளையும் பறிமுதல் செய்து அவைகளை ஏழை விவசாயிகளுக்குப் பகிர்நது…

viduthalai

தருமபுரியில் நடைபெற்ற ச.சந்தோஷ்குமார்-த.தாணு மணவிழா

தருமபுரி, நவ.7- தருமபுரியில் தந்தை பெரியார் சிலையின் கீழ் மணமக்கள் ச.சந்தோஷ்குமார்-த. தாணு ஆகியோரின் புரட்சிகரமான மணவிழாவை தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன் நடத்தி வைத்தார்! தருமபுரி மாவட்டம் மாரவாடி சங்கர்-சாந்தி அவர்களின் மகன் ச.சந்தோஷ்குமார், தருமபுரி மாவட்டம் வேப்பிலைப்பட்டி…

viduthalai

பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல்

நாள் : 9.11.2024 சனி மாலை 4 மணி இடம்: மருத்துவர் குண கோமதி மருத்துவமனை வளாகம், பெரம்பலூர். தலைமை: சு.அறிவன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) முன்னிலை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்) சி. தங்கராசு (மாவட்ட தலைவர்) சிறப்புரை:…

viduthalai

8-11-2024 வெள்ளிக்கிழமை திராவிடர் கழக கொடியேற்று விழா! பெரியாக்குறிச்சி கிளை

பெரியாக்குறிச்சி: மாலை 4:00மணி *தலைமை: விடுதலை.நீலமேகன் (அரியலூர் மாவட்டத் தலைவர்)* கழக கொடியேற்றுபவர்: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம். *மாநில - மாவட்ட - ஒன்றிய கழக அனைத்து நிலைப் பொறுப்பாளர்கள் - தோழர்கள் அனைவரும் கலந்துகொள்ள அன்புடன்…

viduthalai

அக்டோபர் புரட்சி நவம்பர் 7 (25.10.1917)

அக்டோபர் புரட்சி நடந்து 107 ஆண்டுகள் ஆகின்றன. 19-ஆம் நூற்றாண்டில் அடிமைத் தனத்தை ஆக்கப் பொருளாகக் கொண்ட நாடுகளில் ஒன்றான பிரான்ஸ், ரஷ்யாவை அடிமைப்படுத்திக் கொண்டிருந்தது. ஜார் மன்னர்களின் கொடுங்கோலாட்சி முடிவுற்று, அக்டோபர் 17, 1917இல் போல்ஸ்விக் புரட்சி என்னும் ரஷ்யப்புரட்சி…

viduthalai

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி சமூக ஊடகங்களில் விழிப்புணா்வு தோ்தல் துறை புதிய உத்தி

சென்னை, நவ.7 வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கும் பணியில் இளம் தலை முறையினரை ஈா்க்க, சமூக ஊடகங்களில் புதிய உத்திகளுடன் விளம்பரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரைவு வாக்காளா் பட்டியல் மாநிலம்…

viduthalai

நில எடுப்பிலிருந்து விடுவிப்பு! 35 ஆண்டு காலப் பிரச்சினைக்கு முதலமைச்சர் தீர்வு : மக்கள் பெரு மகிழ்ச்சி!

சென்னை, நவ.7 35 ஆண்டுகாலப் பிரச் னைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்வு கண்டு சாதனை படைத்ததாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ் நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவை விளாங்குறிச்சியில் தகவல் தொழில் நுட்பப் பூங்காவை தொடக்கி…

viduthalai

அய்யப்பன் கோயிலில் சம்பிரதாயங்களுக்கு தடை இரு முடியில் கற்பூரம், சாம்பிராணி கொண்டு வரக் கூடாது!

சபரிமலை, நவ.7 'சபரிமலை வரும் பக் தர்களின் இருமுடி கட்டில் கற்பூரம், சாம் பிராணி, பன்னீர் போன்ற பொருட்களை தவிர்க்க வேண்டும்' என, திருவிதாங்கூர் தேவசம் போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது. சபரிமலை பக்தர்கள், கொண்டுவரும் இருமுடி கட்டில் நெய் தேங்காய், தேங்காய்,…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026