சென்னையில் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை மாநகராட்சியே செயல்படுத்தும் மேயர் பிரியா தகவல்

சென்னை, பிப். 1- சென்னையில் காலை உணவுத் திட்டத்தை மாநகராட்சியே தொடர்ந்து செயல்படுத்தும் என்று மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது: ‘தமிழ்நாட்டில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும்…

viduthalai

தமிழ்நாட்டில் தினசரி மின்நுகர்வு அதிகரிப்பு கடந்த மாதம் 17 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியது

சென்னை,பிப்.1- தமிழ்நாட்டில் தினசரி மின் நுகர்வு அதிகரிக்கத் துவங்கி உள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வு, தினமும் சராசரியாக காலை, மாலை, 14 ஆயிரம் மெகாவாட்; மற்ற நேரங்களில், 15 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. இது, கோடைக்காலத்தில் அதிகரிக்கிறது. அதன்படி, 2024 மே…

viduthalai

பச்சையப்பன் கல்லூரியில் ஆ.ராசா பங்கேற்ற விழாவை நடத்திய பேராசிரியர் பணியிடை நீக்கம் ரத்து! உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை,பிப்.1- சென்னை பச்சையப்பன் கல்லூரியில் திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா கலந்து கொண்டு பேசிய நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த பேராசியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பச்சையப்பன் கல்லூரி வாசகர் வட்டம்…

viduthalai

‘நான் முதலமைச்சர்’ திட்டத்திற்கு கிடைத்த பலன் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 148 பெண் பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்பு

சென்னை, பிப்.1- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அறிமுகம் செய்துள்ள திட்டம் ”நான் முதல்வன் திட்டம்”. இது TNSDC எனப்படும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தருதல், உயர்கல்விக்கான வழிகாட்டுதல்…

viduthalai

டில்லியில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 7 பேர் பதவி விலகல்!

புதுடில்லி, பிப்.1 டில்லியில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர் பதவி விலகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 27 ஆண்டுகளாக... டில்லி சட்டமன்ற தேர்தல் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தொடர்ந்து 3…

Viduthalai

‘நாம் தமிழர்’ கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் விலகல்

சென்னை,பிப்.1- 26 ஆண்டுகாலம் சீமானுடன் பயணித்த நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் கட்சியில் இருந்து விலகினார். கடந்த சில நாட்களாகவே நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அதிருப்தி…

viduthalai

கலாம் மாணவர் மன்றம் சார்பில் திருச்சி ‘பெல்’ ஊரகத்தில் முதல் முறையாக வானவியல் நிகழ்ச்சி!

திருச்சி, பிப்.1 பல ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் கோள்களின் அணிவகுப்பினை தொலைநோக்கி மூலமாகப் பார்க்கும் நிகழ்வு தமிழ்நாடு முழுவதும் நடந்து வரு கிறது. அதன் ஒரு பகுதியாக கலாம் மாணவர் மன்றம் - திருச்சி, திருச்சி அஸ்ட்ரோ கிளப், தமிழ்நாடு…

Viduthalai

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வரும் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை,பிப்.1- தமிழ்நாடு அரசு, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்குகிறது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வண்ணை நகரில் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. விருப்பமுள்ளவர்கள் வரும் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.…

viduthalai

ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனை மேம்பாட்டுக்கு ரூ.13.37 கோடி நிதி ஒதுக்கீடு அரசாணை வெளியீடு

சென்னை,பிப்.1- தமிழ்நாடு அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்து வதற்கு ரூ.11.63 மற்றும் இரத்த மய்யத்தினை மேம்படுத்துவதற்கு 1.74 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- ஆர்.எஸ்.ஆர்.எம்.…

viduthalai

துணைவேந்தர் நியமனத்தில் ‘மாநில அரசு தேர்வுசெய்த நபரை’ ஆளுநர் ஏற்க வேண்டும்: அமைச்சர் கோவி.செழியன் பேட்டி

தஞ்சாவூர்,பிப்.1 உயர்கல்வியில் தமிழ்நாடு முந்துவதற்கு ஒன்றிய அரசு முட்டுக்கட்டை போடு கிறது என்று குற்றம்சாட்டிய உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், துணை வேந்தர் நியமனத்தில் மாநில அரசு தேர்வு செய்த நபரை ஏற்றுக்கொள்வது தான் ஆளுநருக்கும், அவரது பத விக்கும் அழகு என்று…

Viduthalai