ஆய்வு நோக்கில் பெரியார்! மாணவர்கள், ஆய்வாளர்கள் கவனத்திற்கு!

பெரியார் குறித்த விவாதங்கள் தீவிரமாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில், பெரியாரை ஆய்வுநோக்கில் உற்றுநோக்கும் ஒரு வாய்ப்பைப் பெரியார் பல்கலைக்கழகம் உருவாக்கியிருக்கிறது. பெரியார் பல்கலைக்கழகத்தில், ‘தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி இருக்கை', 'பேரறிஞர் அண்ணா இருக்கை', 'முத்தமிழறிஞர் தமிழவேள் கலைஞர் மு.கருணாநிதி ஆய்வு' மய்யம்…

Viduthalai

ஈழத்திற்கும், திராவிடத்திற்கும் என்ன தொடர்பு?

- ஜெர்மனியிலிருந்து யாழ்ப்பாணத் தமிழர் வி.சபேசன் ஆனந்த விகடனின் இணைய வழித் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணல்    சீமான் அவர்களின் ஒரு மாத காலப் பேச்சுகள் உச்சக்கட்ட ‘‘ஹீரோயிசமாக’’ இருந்தன.‌ அணையும் நேரத்தில் மெழுகுவத்திகள் பிரகாசமாகவே எரியும்! சமூக ஊடகங்களில் பற்றி…

Viduthalai

தீட்சிதர் வீட்டில்….! – அறிஞர் அண்ணா

அறிஞர் அண்ணா நினைவு நாள் சிந்தனை - பிப். 3   1942இல் ‘திராவிட நாடு' பத்திரிகை துவங்கிய போது 83 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரை – மீண்டும் வெளியிடுகிறோம். கருத்தூன்றிப் படியுங்கள் - பரப்புங்கள். - ஆசிரியர் தீட்சிதர்…

Viduthalai

அண்ணா வாழ்க!

அண்ணா முடிவெய்திவிட்டார். அண்ணா வாழ்க! அதாவது அண்ணா கொள்கை வாழ்க! தோழர்களே! நோய் வருவதும், முடிவெய்துவதும் மனித ஜீவனுக்கு இயற்கையேயாகும். இதில் யாரும் தப்ப முடியாது. ஆனால், அதற்காக மக்கள் வருந்துவதும், துக்கம் கொண்டாடுவதும் மக்களுக்கு ஒரு சம்பிரதாயமேயாகும். என்றாலும், இவ்விஷ…

Viduthalai

‘‘ராமராஜ்ஜியம்’’ எப்படி இருக்கும்? – தந்தை பெரியார்

தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் சென்னை லயோலா காலேஜ் மாணவர்களுக்காக நிகழ்த்திய சொற்பெருக்கொன்றில் “எனக்கு அதிகாரம் வந்தால் - நான் சர்வாதிகாரியானால் சமஸ்கிருத பாஷையை இந்தியர்கள் கட்டாயமாகப் படித்தாக வேண்டும் என்று, சட்டம் செய்வேன்” என்று கூறி இருப்பதோடு சீக்கிரம் ராமராஜ்ஜியத்தையும்…

Viduthalai

ஆண்டவன் சக்தி என்பதெல்லாம் சுத்த புரூடாதானா?

கேள்வி: குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க எந்தக் கோயிலில் வழிபட வேண்டும்? பதில்: திருச்சி திருவானைக்காலில் உள்ள ஜம்புகேஸ்வரர் கோயிலில் அகிலாண்டேஸ்வரி அம்மனை தரிசியுங்கள். இங்கு காலையில் அம்மன் மகாலட்சுமியாகவும், உச்சி காலத்தில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருகிறார். கல்வியில்…

Viduthalai

மண் சோறு சாப்பிட்ட மண்ணாங்கட்டிகள்

கடலூர், பிப்.2 கடலூர் மாவட்டம், விருத்தாசலம் எருமனூர் சாலையில் உள்ள ஜெகமுத்துமாரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பக்தர்கள் தை மாதம் சமயபுரம் மாரியம்மனுக்கு மாலை அணிந்து நடைப்பயணம் செல்வது வழக்கமாம்! அந்த வகையில் இந்தாண்டு பக்தர்கள் நடைப்பயணம் செல்வதை முன்னிட்டு திருமணம்,…

Viduthalai

கேட்டதும், கிடைத்ததும்!

கெஜ்ரிவால் எப்போது யமுனை நதியில் நீராடுவார் என்ற வினாவை எழுப்பினார் ராகுல் காந்தி. யமுனை நதியை சுத்தம் செய்து, அந்த நீரைக் குடிப்பேன் என்று கெஜ்ரிவால் பதில் கூறியுள்ளார். கேள்வி எழுப்பிய ராகுல் காந்தியும் யமுனையில் நீராடவில்லை. கெஜ்ரிவாலோ யமுனையை சுத்தம்…

Viduthalai

மோட்சமா?

பாகேஷ்வர் மடத் தலைவர் தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி என்ற இளம் வயது சாமியார் கும்பமேளாவில் இறந்தவர்கள் குறித்து பேசியதாவது ‘‘கும்பமேளாவில் இறந்து விட்டார்கள் என்று ஊரெல்லாம் புலம்பு கிறார்கள். ஆனால் அவர்கள் 7 பிறவி புண்ணியம் செய் துள்ளனர். அதனால் தான்…

Viduthalai

பெரியார் பெருந்தொண்டர் மாதவரம் கருங்குழி கண்ணனை சந்தித்து பயனாடை

பெரியார் பெருந்தொண்டர் மாதவரம் கருங்குழி கண்ணனை தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால் தலைமையில், வட சென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் சுரேஷ், செம்பியம் ப.கோபாலகிருஷ்ணன், தஷ்தகீர், த.பரிதின் ஆகியோர் சந்தித்து…

viduthalai