அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சி முடித்த 11 பெண்கள் உள்பட 115 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன
சென்னை, நவ. 13- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆணையர் அலுவலகத்தில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் திருக் கோயில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் ஓராண்டு அர்ச்சகர் தவில் மற்றும் நாதஸ்வர…
வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் திருச்சி – அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாட்டில் பெருந்திரளாகப் பங்கேற்க முடிவு
சென்னை, நவ. 13- வடசென்னை மவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 10.11.2024 அன்று மாலை 4 மணியளவில் சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கத்தில் நடைபெற்றது. மாவட்ட ப.க. செயலாளர் ஏஜஸ் ஹுசைன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட ப.க.…
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரி காரைக்குடியில் தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்!
உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சார்பாக தமிழ்நாடு அளவில் கோரிக்கை முழக்கமிடும் அறப்போராட்டம் நேற்று நடந்ததில், காரைக்குடி மாவட்டக்கிளை ஏற்பாட்டில், கண்ணதாசன் மணிமண்டபம் முன்பு நேற்று (12.11.2024) மாலை தொடங்கியது. இதற்கு மாநிலத்துணைத்தலைவர் புலவர் ஆறு. மெய்யாண்டவர் தலைமை வகித்தார். தமிழ் ஆர்வலர்…
திருச்சி பகுத்தறிவாளர் மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்க செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடலில் முடிவு
செங்கல்பட்டு, நவ. 13- செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 10.11.2024 காலை 10.30 மணிக்கு இளங்குயில் மழலையர் பள்ளி சிங்கப்பெருமாள் கோயிலில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. மு.பிச்சைமுத்து (மாவட்ட அமைப்பாளர்) வரவேற்புரையாற்றினார்.…
டிசம்பர்- 2இல் சென்னையில் நடைபெறும் தமிழர் தலைவர் அவர்களின் 92-ஆவது பிறந்தநாள் விழாவில் குடும்பம் குடும்பமாக பங்கேற்று பெரியார் உலகத்திற்கு நிதியளிக்க மதுரை புறநகர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு!
மதுரை, நவ. 13- 10.11.2024 அன்று காலை 11மணிக்கு மதுரை புறநகர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட் டம் மாவட்டச் செயலாளர் பா.முத்துக் கருப்பன் இல்லத்தில் உற்சாகம் பொங்க நடைபெற்றது. மாவட்டத் தலைவர் த.ம.எரிமலை தலைமை வகித்தார். மாவட்ட மகளிரணி செயலாளர்…
திருமண அழைப்பிதழ் வழங்கல்
திராவிடர் இயக்கப் பற்றாளர் மு.அருமை நாயகம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெறும் தனது மகளின் திருமண அழைப்பிதழை ஆசிரியரிடம் வழங்கினார். உடன்: கண்ணப்பன், ஈஸ்வரன் (சென்னை, 12.11.2024)
சுயமரியாதைச் சூட்டுக்கோல்! 1971இல் தினமணியார் கேட்ட கேள்விக்கு 1946 – ‘குடி அரசி’ல் பெரியாரின் பதில்!
“தினமணி கதிர் பத்திரிகை சார்பாக மிகவும் குறும்புத்தனமாக விஷமத் தனமாக என்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. மிகுந்த பொறுமையோடு பதில் அளித்தேன். அதில் ஒரு கேள்வி- "பெரியார் ஈ.வெ.ரா. துவேஷித்து அதனால் கஷ்டத்திற்கும் நஷ்டத்திற்கும் ஆளான பிராமணர்கள், படிக்க வேண்டா மென்று சொல்லுகிறார்களே…
”பெரியார் உலகம்” நன்கொடை
பட்டுக்கோட்டையைச் சேர்ந்த திராவிட இயக்கப் பற்றாளர் அ.த.பன்னீர்செல்வம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை நேரில் சந்தித்து, ”பெரியார் உலகம்” நன்கொடையாக ரூ.5,000 வழங்கினார். உடன்: அவரது மகன் இளம்பருதி,
ஊன்றிப்படித்து உண்மையினை வாழ்வு நெறியாக ஆக்குவோம்! சுயமரியாதை இயக்கம் ஒரு வீர காவியம்! வெற்றி வரலாறு!!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கட்டுரைத் தொடர் (11) - கி.வீரமணி – 1925 இல் ஈரோட்டில் ‘குடிஅரசு‘ ஏட்டின்மூலம் சுயமரியாதை இயக்க கரு உருவாகி, வளர்ந்தது – காஞ்சி புரத்தில் அது பிறந்தது! சுகப் பிரசவம் என்று கூற முடியாதபடி, இருந்தாலும்,…
அவசர விசாரணைகளுக்கு வாய்மொழி வேண்டுகோளை ஏற்க உச்சநீதிமன்றம் தடை
புதுடில்லி, நவ.13 இனி அவசர விசாரணைகளுக்கு வாய்மொழி வேண்டுகோள் விடுப்பதை ஏற்க தடை விதிக்கப்படுவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் 51ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்றார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.…
