கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் ரூ.213 கோடியில் 6 தளங்களுடன் புதிய கட்டடம் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

சென்னை,பிப்.8- பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் ரூ.213 கோடியில் தரை மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை வரும் பிப்.28ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என்று நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மருத்துவர்கள் நியமனம் வடசென்னை…

viduthalai

எல்லா பருவங்களிலும் விளையும் 19 புதிய பயிர் ரகங்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

சென்னை,பிப்.8- எல்லா பருவங்களிலும் விளையும் உளுந்து, சாம்பல் பூசணி, வறட்சியையும், வெள்ளத்தையும் தாங்கும் நெல் ரகங்கள் என 19 புதிய பயிா் ரகங்களை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி பங்கேற்று, புதிய பயிா் ரகங்களை…

viduthalai

பிற இதழிலிருந்து…பெரியார்மீதும், திராவிடத்தின்மீதும் திடீர் தாக்குதல் ஏன்?

ஒரு கருத்தியல் மீதான தாக்குதல் மூலமாக, அந்தக் கருத்தியல் சார்ந்த அரசு உருவாகுவதை தடுக்கலாம், உருவாக்கப்பட்ட அரசை வீழ்த்தலாம். பெரியார், திராவிடம் என்று பரப்புரை செய்து, ஓர் அரசு இனிமேல் அமைந்து விடக் கூடாது என்பதே அவர்களின் நோக்கம். காரணம், ‘பெரியார்’…

Viduthalai

அரிய மருத்துவ சாதனை கை மறு இணைப்பு அறுவை சிகிச்சை சென்னை பொது மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

சென்னை,பிப்.8- மரம் வெட்டும் இயந்திரத்தில் இடதுகை மணிக்கட்டு வெட்டப்பட்ட இளைஞருக்கு 8 மணி நேரம் நடந்த கை மறுஇணைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்தனர். அறுவை சிகிச்சை செங்கல்பட்டைச் சேர்ந்தவர் சரவணன் (வயது…

viduthalai

‘திராவிட மாடல்’ அரசின் முதனிலைக்குக் காரணம்!

தமிழ்நாடு வளர்ந்த மாநிலம்; குறிப்பாக கல்வி வளர்ச்சி, மகளிர் முன்னேற்றம், மருத்துவம், வேலை வாய்ப்பு – இன்னோரன்ன துறைகளிலும் இந்தியத் துணைக் கண்டத்திலேயே முன்னணியில் ஏறு நடை போடுகிறது. எடுத்துக்காட்டாக, 1. தமிழ்நாடு இந்திய நாட்டின் இரண்டாவது வளர்ந்த பொருளாதார மாநிலமாக…

Viduthalai

பகுத்தறிவாளர் கடமை

வீணாகப் பழந்தமிழர் கொள்கை என்பதும், பழந்தமிழர் வாழ்க்கை நிலை என்பதும் அன்னியனை ஏய்க்கவோ, அறியாமையில் மூழ்கவோதான் பயன்படக்கூடியதாக ஆகி விட்டன. இனி, நம்முடைய எந்தச் சீர்திருத்தத் திற்கும் அந்தப் பேச்சு வராமல் எடுத்துக் கொள்ள வேண்டியது பகுத்தறிவு வாதியின் கடமையாகி விட்டது.…

Viduthalai

‘‘நான் பேசியது தவறுதான்; நீங்கள் சொன்னது சரிதான்’’ என்றார் தந்தை பெரியார்!

அந்தப் பெருந்தன்மைக்குப் பெயர்தான் பெரியார்; அதனால்தான் அவர் பெரியார்! அன்புடன் ஆனந்தி - கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியிடம் நேர்காணல்! சென்னை, பிப்.8 ‘‘நான் பேசியது தவறுதான்; நீங்கள் சொன்னது சரிதான்’’ என்றார் தந்தை பெரியார். ‘‘அந்தப் பெருந்தன்மைக்குப் பெயர்தான் பெரியார்!…

Viduthalai

‘அக்னி பகவான்’ சேட்டை மகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து!

பிரயாக்ராஜ், பிப்.8 உத்தரப்பிர தேசத்தின் பிரயாக்ராஜில் நடை பெறும் மகா கும்பமேளாவில் நேற்று (7.2.2025) மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ரா ஜில் மகா கும்பமேளா கடந்த மாதம் 13 ஆம் தேதி தொடங்கியது.…

Viduthalai

வெறும் 5 மாதங்களில் 39 லட்சம் புதிய வாக்காளர்கள் உருவானது எப்படி?

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி புதுடில்லி, பிப்.8 அய்ந்து மாதங்களில் 39 லட்சம் புதிய வாக்காளர்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடமிருந்து எந்தப் பதிலும் இல்லையே, ஏன்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 2024 நவம்பர் மாதம் நடைபெற்ற…

Viduthalai

ஒன்றிய பி.ஜே.பி. அரசால் தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடைக்காது; நீதியும் கிடைக்காது!

தமிழ்நாட்டை வஞ்சிப்பதே அதன் நோக்கம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு திருநெல்வேலி, பிப்.8– நிதியும் கிடையாது! நீதியும் கிடைக்காது! தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுமீது குற்றஞ்சாட்டினார். நேற்று (7.2.2025), திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி அரசு மருத்துவக்…

Viduthalai