கலவரத்தை தூண்டும் வகையில் பேச்சு சீமானை வழக்கிலிருந்து விடுவிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

சென்னை, பிப்.7 கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை விடுவிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மறைந்த மேனாள் பிரதமர் ராஜீவ் காந்தியை அவதூறாக…

viduthalai

உரிமையைப் பெறும் வழி

நாம் நம்முடைய உரிமைகளைப் பெறுவது என்றாலே என்ன அர்த்தம் என்றால், நம்முடைய உரிமைகளைப் பறித்து வருகிற எதிரிகளின் ஆதிக்கம் அழிவு என்றுதான் அர்த்தம் ஆகும். அவர்களுடைய அழிவின் மீதுதான் நாம் நம் உரிமைகளை பெற முடியும். ('குடிஅரசு' 30.5.1951)  

Viduthalai

மத நல்லிணக்க விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குக!

சென்னை, பிப். 7 வி.சி.க. தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கம் நிலவுவதாலும், சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதாலும் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. மனித வளம், தொழில் வளம் என அனைத்துத் தளங்களிலும்…

viduthalai

ஆ.திராவிடமணியே என்னை ஆளாக்கிய ஆசிரியர்!

அண்ணாவின் ‘திராவிட நாடு’ இதழுக்கு நிதி அளித்த மேடைதான் என் முதல் மேடைப் பேச்சு! அந்த மேடையில், தந்தை பெரியாருக்குமுன் எனது முதல் பேச்சு - அறிஞர் அண்ணா பாராட்டு! 1943 ஆம் ஆண்டுதான் தந்தை பெரியாரை முதன்முதலில் நேரில் சந்திக்கும்…

Viduthalai

சென்னையில் 3 நாட்கள் நடைபெறும் வீட்டு வசதி கண்காட்சி 14ஆம் தேதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னை, பிப்.7 சென்னையில் 3 நாட்கள் நடைபெறும் வீட்டு வசதிக் கண்காட்சியை வரும் 14-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். வீட்டு வசதி கண்காட்சி இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பு (கிரெடய்) சார்பில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மய்ய…

viduthalai

அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு

யுஜிசி வரைவு அறிக்கையை அமல்படுத்தக் கூடாது பல்கலைக்கழகங்களின் கல்வித் தரத்தை பாதிக்கும் சென்னை, பிப்.7 ஒப்பந்த முறையில் ஆசிரியர்கள் நியமனம் உள்ளிட்ட யுஜிசியின் வரைவு அறிக்கைக்கு அண்ணா பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதோடு நாடு முழுவதும்…

viduthalai

தந்தைபெரியாரும், திராவிட இயக்கமுமே- தமிழ் உணர்வை தமிழர்களிடம் வளர்த்தனர்

நீடாமங்கலத்தில் வே.மதிமாறன் பேச்சு நீடாமங்கலம், பிப். 7- நீடாமங் கலம் பெரியார் படிப்பகத்தின் இரண்டாம் தளத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் 26.01.2025 அன்று மாலை 5.30 மணி அளவில் சிந்தனைக்களம் மாதாந்திர தொடர் சொற்பொழிவு நிகழ்வின் தொடக்க நிகழ்ச்சி நடை பெற்றது.…

Viduthalai

ரேஷன் கார்டுகளில் சில மாற்றங்கள் தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு

சென்னை, பிப்.7 தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் போன்ற சேவைகளுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இதில் மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். மகளிர் உரிமைத் தொகை ஏழை மற்றும் நடுத்தர…

viduthalai

ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு

சவுந்தர்யா - பரத்குமார் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார். (சென்னை, 7.2.2025)

Viduthalai

பெரியாரும்-பிரபாகரனும் எதிர் எதிர் துருவங்கள் அல்ல!

சீமானுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கடும் கண்டனம்! நியூயார்க், பிப். 7- தந்தை பெரியா ரும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாக ரனும் எதிர் எதிர் துருவங்கள் அல்ல; இருவரையும் எதிர்த் துருவங்களாக முன்னிறுத்தி நாம் தமிழர்…

Viduthalai