பெரியார் விடுக்கும் வினா! (1559)
வியாபாரிகள் ஒழுக்கம், நாணயம், அன்பு, ஈகை, அந்தரங்கச் சுத்தி உடையோராக இருக்க வேண்டும். அப்படி இல்லையாயின் வியாபாரிகள் முன்னுக்கு வருவதென்பது இயலக் கூடியதாகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
அறந்தாங்கி கழக மாவட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் சுற்றுப்பயணம் கொள்கை குடும்பங்களுடன் சந்திப்பு – விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு சந்தா சேர்ப்பு!
அறந்தாங்கி, பிப். 7- அறந்தாங்கி கழக மாவட்டத்தில் 2.2.2025 அன்று காலை 9 மணிக்கு மாவட்ட கழக தலைவர் க. மாரிமுத்து மாவட்ட செயலாளர் செகதை ச.குமார் மாவட்ட இளைஞரணி தலைவர் அ.யோவான் ஆகியோருடன் கொள்கைக் குடும்பத்தினருடன் சந்திப்பு கூட்டம் தொடங்கியது.…
அந்நாள் – இந்நாள் (7.2.1902) ‘திராவிட மொழி ஞாயிறு’ தேவநேயப் பாவாணர் பிறந்த நாள்
எளிதாக பேசுமொழி தமிழ் பாப்பா - மூச் சிழுக்கும் வல்லொலி யதில் இல்லை பாப்பா பேசு பாப்பா – தமிழ் பேசு பாப்பா...' பாவாணர் இந்த வரிகளை எழுதி 100 ஆண்டுகள் நிறைவடையப்போகின்றன. அவர் எழுதிய காலத்தைத் தாண்டி இன் றைக்கும்…
திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ.66 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
நெல்லை, பிப். 7- நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தம் ரூ.66 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். வணிக வளாகம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (6.2.2025) திருநெல்வேலி,…
‘‘கேள்வி கேட்டு தெளிவு கொள்’’ தொடர் பிரச்சாரமாக செய்து வருவது சுயமரியாதை இயக்கம் – ஆசிரியர் கி. வீரமணி
‘மாட்டு மூத்திரத்திற்கு மருத்துவ குணம் உள்ளதாக மருந்து அதிகார அமைப்பு சான்றளித்துள்ளதா?– கே. அசோக்வர்தன் ெஷட்டி பெரியார் நூலக வாசகர் வட்ட சிறப்புக் கூட்டத்தில் அறிவியல் மனப்பாங்கு வளர்ப்பு கருத்துகள் எதிரொலித்தன! மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் பாகுபடுத்தி பிளவுபடுத்தி, உயர்வு தாழ்வு…
பிற இதழிலிருந்து…சிந்துசமவெளி நாகரிகம்
தமிழ்நாடு அரசின் முடிவுக்கு ‘நியூயார்க் டைம்ஸ்’ பாராட்டு சிந்துவெளி திராவிட நாகரீக எழுத்துருக்களை அடையாளம் காட்டுபவர்களுக்கு ரூ.8 கோடி பரிசு என்று அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் பாராட்டுக் கட்டுரை வரைந்துள்ளது வெண்கலயுக நாகரிகம் முதலமைச்சரின் அறிவிப்பு ஆரிய…
‘நலந்தானா? நலந்தானா?’ (3)
அமெரிக்காவின் பிரபல பல்கலைக் கழகமான ஸ்டாண்ஃபோர்டு (Stanford University) பல்கலைக் கழகத்தில் பணியாற்றியவரும், அப்பல்கலைக் கழகத்தின் மேனாள் மாணவியுமான கேசி மீன்ஸ் எம்.டி. அம்மையார் அவர்களும், 'Truemed' என்ற ஓர் அறக்கட்டளை போன்ற அமைப்பின் நிறுவனர்களில் ஒருவருமான கேலிமீன்ஸ் (Calley Means)…
தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி! முதலமைச்சருக்கு – ஆதித்தமிழர் பேரவை பாராட்டு!
சென்னை, பிப்.7 ஆதித் தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் இரா.அதியமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது: தமிழ்நாடு அரசு தாழ்த்தப் பட்ட சமூக மாணவர்களின் 38 ஆண்டுகளுக்கான (1972 முதல் 2010 வரை) கல்விக் கடன் தொகை ரூ 48 கோடியை தள்ளுபடி…
மூடநம்பிக்கைக்கு அளவே இல்லையா?
அமெரிக்கா செல்வதற்கு விசா கிடைக்க வேண்டும் என்று, அகமதாபாதின் ஹனுமான் கோவிலில் வேண்டுதல் வைக்கும் மக்கள், தற்போது, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு நல்ல புத்தி தர வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கின்றனர். குஜராத்தின் அகமதாபாதில் அமைந்துள்ளது சமத்காரி ஹனுமான் கோவில்.…
