பிற்படுத்தப்பட்டோருக்குத் தடைக்கல்!
சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றாலும் கிரீமிலேயர் விவகாரத்தால் பணியில் சேருவதில் தடங்கல் திமுக, காங். புகார் புதுடில்லி, நவ.15- ஒன்றிய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பில் பிற்படுத்தப் பட்டோருக்காக அமல்படுத்தப்படும் பல்வேறு சமூக நல திட்டங்கள் குறித்து ஒன்றிய…
ஜாதிவாரி கணக்கெடுப்பு கேட்பது எதற்காக? காங்கிரஸ் தலைவா் காா்கே விளக்கம்
லட்டூர், நவ.15 மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை முன்வைக்க வில்லை. நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் சமமாக பயனடைய வேண்டும் என்ற நோக்கில்தான் இக்கோரிக்கையை காங்கிரஸ் வலியுறுத்துகிறது என்று அக்கட்சியின் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா். மக்களவைத்…
திராவிட மாடல் அரசும் சாமியார் மாடல் அரசும்!
‘‘பட்டேங்கே தொ கட்டேங்கே’’ (பிரிந்து நின்றால் வெட்டப்படுவோம்) உத்தரப் பிரதேச முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் கூறிய இதே வார்த்தையை பதாகையாக உ.பி.யில் வைக்கப்பட்டுள்ளது. இப்படியொரு முழக்கம் எவ்வளவு ஆபத்தானது. அதாவது ஹிந்துக்களே ஒன்று கூடி நில்லுங்கள் என்று அறைகூவல் விடுகிறாராம். உத்தராகண்ட்,…
ஆட்சிப் பக்கம் கவனம் செலுத்துக
உங்கள் கவனத்தை - முயற்சிகளை ஆட்சியாளர் பக்கம் திருப்புங்கள்! உங்களுக்கு எது நன்மையானது? எது தீமையானது? என்று முதலில் சிந்தித்துத் தெளிவு அடையுங்கள்; உங்கள் எதிரி யார் என்று கண்டுபிடியுங்கள். எப்படி முயற்சித்தால் நல்ல பயன் ஏற்படும் என்பதையும் நீங்களே சிந்தித்துப்…
‘காஸாவில் இஸ்ரேல் இனஅழிப்பு’
ஜெனீவா, நவ.15 காஸாவில் இஸ்ரேலின் ராணுவ நட வடிக்கைகள் இன அழிப்பை ஒத்துள்ளதாக அய்.நா. நிபுணர் குழு தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அந்தக் குழு தாக்கல் செய்துள்ள விசாரணை அறிக்கையில், ‘போா் தொடங்கியதிலிருந்தே பாலஸ்தீனர்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்கக்கூடாது என்பதில் இஸ்ரேல்…
செய்தியும், சிந்தனையும்…!
நவீன கல்வி * இந்திய கல்வி முறையை சிதைத்து, சுயமரியாதையை சீரழித்தவர்கள் ஆங்கிலேயர்கள். – ஆளுநர் ரவி குற்றச்சாட்டு >> குருகுலக் கல்வியை ஒழித்து, நவீன கல்வியை ஆங்கில ஆட்சி கொண்டு வந்தது சுயமரியாதைச் சீரழிவா? காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரந்திர சரஸ்வதியே,…
ரூ.1,000 கோடி முதலீடு மற்றும் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு அரியலூரில் காலணிகள் உற்பத்தித் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
அரியலூர், நவ.15 ரூ.1,000 கோடி முதலீடு மற்றும் 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அரியலூர் மாவட்டம், சிப்காட் ஜெயங்கொண்டம் தொழிற்பூங்காவில் தைவான் நாட்டைச் சேர்ந்த டீன்ஷூஸ் (DeanShoes) நிறுவனம் அமைக்கவுள்ள காலணிகள் உற்பத்தி தொழிற்சாலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…
தமிழ்நாட்டில் பல பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் நியமனம் இல்லாத அவலம் – யு.ஜி.சி. எழுப்பும் கேள்வி
‘போட்டி அரசு’ நடத்தும் தமிழ்நாடு ஆளுநரே அதற்குக் காரணம்! ஆளுநரைக் கேட்க வேண்டிய கேள்வி – தமிழ்நாடு அரசுதான் பொறுப்பா? தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை தமிழ்நாட்டில் பல பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர் நியமனம் இல்லை என்று ஒரு…
இனிக்கும் இலக்கணம்
முனைவர் சொற்கோ இரா.கருணாநிதி எழுதி - இசையமைத்த 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களின் தமிழ் இலக்கணப் பாடல்கள் இனிக்கும் இலக்கணம்நூல் மற்றும் காணொலி வெளியீட்டு விழா நாள்: 18.11.2024, திங்கள் நேரம்: மாலை…
