வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி பி.எஸ்.என்.எல்.-ன் 3 திட்டங்கள் நிறுத்தம்!
சென்னை, பிப். 8- பிஎஸ் என்எல் நிறுவனம், 3 முக்கியமான ரீசார்ஜ் திட்டங்களை நிறுத்த உள்ளது. வாடிக்கையாளர்கள் பலர் பி.எஸ்.என்.எல்.க்கு மாறி வந்த நிலையில், குறைந்த விலை கொண்ட 3 திட்டங்கள் நிறுத்தப்பட உள்ளது வாடிக்கை யாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரிலையன்ஸ்…
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியதாக கணக்குக் காட்டி ரூ.110 கோடி வரி ஏய்ப்பு செய்த அய்டி ஊழியர்கள்..!
அய்தராபாத், பிப். 8- அய்த ராபாத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் வரி விலக்கு பெறு வதற்காக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியதாக மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. அய்தராபாத் நகரில் பணி புரியக்கூடிய பல்வேறு அய்டி ஊழியர்களும் தங்களுடைய…
புறப்பாடு வரி – சித்திரபுத்திரன்
சென்ற வாரத்திற்கு முந்திய குடி அரசு இதழில் நாடக வரியைப் பற்றி எழுதி யிருந்ததைக் கவனித்த அன்பர்கள் மனம் வருத்தப்படாதிருக்க முடியாது. அவ்வருத்தம் மறைவதற்குள் மற்றொரு வரி தலை விரித்தாடிவிட்டது. அஃதாவது ஈரோடு நகரசபை வைத்தியர் அவர்கள் வேறு ஊருக்கு மாற்றலாகிப்…
துக்கம் கொண்டாடும் வகை
ஸ்ரீமான் வ.வே.சு. ஐயர் அவர்கள் காலமானதை ஆதாரமாகக் கொண்டு அனுதாபக் கூட்டங்கள் கூட்டிப் பேசுவோர், இந்த அக்கிரம உலகில் ஐயர் இருக்கக்கூடாது என்று கடவுள் அழைத்துக் கொண்டார் என்போரும், வரதராஜுலு நாயுடுவும், ராமசாமி நாயக்கரும் செய்யும் கிளர்ச்சியில் மனமுடைந்து இம்மாதிரி ஜனங்கள்…
காரைக்குடி ஜில்லா முதலாவது அரசியல் மகாநாடு
சகோதரிகளே! சகோதரர்களே! காரைக்குடி ஜில்லா முதலாவது ராஜீய மகாநாட்டுக்கு அக்கிராசனம் வகிக்கும் கவுரவத்தை எனக்களித்ததற்கு உங்களுக்கு நான் மனப்பூர்வமான வந்தனத்தைச் செலுத்துகிறேன். அல்லாமலும் இந்த தனவைசிய நாட்டில் நடந்த - அதாவது பள்ளத்தூர் மகாநாட்டுக்கும், தேவகோட்டையில் நடந்த திருவாடானை தாலுகா மகாநாட்டிற்கும்…
9.2.2025 ஞாயிற்றுக்கிழமை பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 459ஆவது வார நிகழ்வு
கொரட்டூர்: மாலை 6 மணி* இடம்: தி.மு.க. கிளை கழகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர் *தலைமை: பூ.இராமலிங்கம் *சிறப்புரை: பா.தென்னரசு, சிவகுமார், கோபி * அழைப்பு: இரா.கோபால். காரைக்கால் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் காரைக்கால்: காலை 10…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 8.2.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: *தகுதியுடையோர் 9.4 கோடி; 9.7 கோடி பேர் மகாராட்டிரா தேர்தலில் வாக்களித்தது எப்படி? ராகுல் சரமாரி கேள்வி. தேர்தல் ஆணையம் பதிலளிக்காவிட்டால் நீதிமன்றத்தை அணுகுவேன் மகாராட்டிரா தேர்தலில் மெகா மோசடி: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு டெக்கான்…
பெரியார் விடுக்கும் வினா! (1560)
புரிந்து கொள்ள முடியாத வேதாந்த விசாரணையில் ஒளிந்து கொண்டிருக்கிற கடவுளைப் புரிந்து கொள்ளுகிற எளிய நடைக்குக் கொண்டு வருவதை முக்கிய கடமையாகக் கொண்டுள்ள சுயமரியாதை இயக்கத்தின் பணியினைக் குறை கூறுவதென்பது அறிவுடைமையா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…
அமெரிக்காவில் பிறப்பு குடியுரிமை ரத்து அதிபர் ட்ரம்பின் உத்தரவுக்கு நீதிமன்றங்கள் தடை
வாசிங்டன், பிப். 8- அமெரிக்காவில் பிறப்பு குடியுரிமையை ரத்து செய்து அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டு உள்ளார். இந்த உத்தரவுக்கு மேரிலேண்ட் மற்றும் சியாட்டில் நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன. பிறப்பு குடியுரிமை 1868ஆம் ஆண்டில் பிறப்பு குடியுரிமை சட்டம் நிறை வேற்றப்பட்டது.…
ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு
அபிராமி - சரத்குமார் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் முன்னிலையில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ. சுரேஷ் நடத்திவைத்து இணையேற்பு சான்றிதழை வழங்கினார்
