தந்தை பெரியார் சிலை சுற்றி உயர்மட்ட மேடை அமைப்பு
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவிலில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலை, மற்றும் வளாகம், செப்பனிடப்பட்டு சிலையைச் சுற்றி உயர்மட்ட மேடை மற்றும் புதிய படிக்கட்டுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்ட கழக துணைத் தலைவரும் செம்பனார்கோயில் அய்யப்பன் ஹோட்டல்…
பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை, புத்தர் கலைக்குழு இணைந்து நடத்திய பறை இசையின் வரலாற்றைச் சொல்லும் ”சொல்” ஆவணப்படம் திரையிடல்!
சென்னை. பிப். 8- பறை இசையின் பரிணாம வரலாற்றைப் பேசும் ஆவணப்படம் திரையிடலில் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் சு.பிரின்சு என்னாரெசு பெரியார் கலந்து கொண்டு உரையாற்றினார். புத்தர் கலைக்குழு சார்பில் மணிமாறன், மகிழினி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். புத்தர் கலைக்குழு…
தஞ்சை வழக்குரைஞர் சி.அமர்சிங்கின் குடும்ப விழா, தஞ்சை மாநகரஇணைச்செயலாளர் இரா.வீரக்குமார்-அனுராதா மணநாள்: தோழர்கள் வாழ்த்து
7.2.2025 காலை 10 மணி அளவில் தஞ்சை பெரியார் இல்லத்தில் தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங்குக்கு 79 ஆவது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கேக், இனிப்புகள் வழங்கி பயனாடை அணிவித்தனர். காலை 11 மணி அளவில் கழக தஞ்சை…
இ.கே. அகாடமி: கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் திறந்து வைத்தார்
சேலம், பிப். 8- திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொதுக்குழு உறுப்பினர் கை முகிலன்- மு. செல்வமணி வாழ்விணையர்களின் மகன் மு.அறிவுச்செல்வம் சேலத்தில் புதிதாக துவங்கியுள்ள அகாடமியை திறந்து வைத்தார். ரயில் நிலையத்தில் வரவேற்பு சேலத்திற்கு வருகை புரிந்த கழகப் பொதுச்…
வடமொழிக்காரனிடம் கடன் வாங்கப்பட்டதா தொல்காப்பியம்?
முனைவர் வா.நேரு தொல்காப்பியத்துக்கு முன்பே தமிழுக்கு இலக்கணம் வகுத்தவராம் அகத்தியர்? எழுத்தாளர் மாலன் புதுக்கரடி புதுச்சேரி புதுவைப் பல்கலைக்கழக சுப்பிர மணிய பாரதியார் தமிழியற்புலம் மற்றும் பாரத மொழிகள் குழு சார்பில் 'அகத்திய மாமுனிவரின் பங்களிப்புகள் எனும் தலைப்பில் ஒரு நாள்…
இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு பூட்டுவதா! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா கண்டனம்
சென்னை,பிப்.8- ‘‘அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களை அதிபர் ட்ரம்ப் அவமானப்படுத்தியது, இந்தியாவை அவமானப்படுத்தியது போல் உள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்’’ என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் டி.ராஜா வலியுறுத்தி உள்ளார்.…
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்வித் தகுதி ரத்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை!
சென்னை,பிப்.8- பாலியல் அத்து மீறலில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்வித் தகுதி ரத்து செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பாலியல் தொல்லை கடந்த சில நாள்களாக தமிழ்நாட்டில் பள்ளி சிறுமிகள், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும்…
நல்லொழுக்கம் இல்லாதவன் மகனா? இறந்த மகனின் உடலை பெற்றுக்கொள்ள மறுத்த தாய்
பெங்களூரு, பிப்.8- தனது மகன் ஒரு திருடன் என தெரிந்ததும், இறந்துபோன அவனது உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்ய மறுத்து சென்ற தாய். அதுகுறித்த விவரம் வருமாறு: வாலிபர் பிணம் கர்நாடக மாநில பெங்களூரு கோனனகுண்டே கனகபுரா…
பிற இதழிலிருந்து…ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு சாதாரணமானதல்ல
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உள்ள இந்தியாவில், நியாயமான முறையில் தேர்தலை நடத்திவரும் தேர்தல் ஆணையத்தின்மீது மின்னணு வாக்கு எந்திரம் உட்பட ஏதாவது ஒரு வகையில் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்றன. அந்தவகையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி புதிதாக…
விவசாயிகளின் கடன் குறித்து தவறான தகவலைக் கூறுவதா?
பாஜக அண்ணாமலையின் சிறுபிள்ளைத்தனமான அறிக்கை அமைச்சர் பெரிய கருப்பன் கண்டனம் சென்னை, பிப்.8 விவசாயிகளின் கடன் தள்ளுபடி குறித்து மக்களை குழப்புவதற்காக சிறுபிள்ளைத்தனமாக அறிக்கை விடுவதா? என பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் கண்ட னம் தெரிவித்துள்ளார். இதுகுறி்த்து,…
