பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பிரியாவிடை நிகழ்ச்சி

திருச்சி, பிப். 10 1.2.2025 அன்று பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 2024-2025ஆம் கல்வியாண்டில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு 11ஆம் வகுப்பு மாணவிகள் பிரியாவிடையளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் வீ.அன்புராஜ் அவர்களின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதலோடு தலைமையாசிரியை சு.பாக்கியலட்சுமி…

viduthalai

தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்தனர்

தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், தொழிலதிபர் வி.ஜி. சந்தோஷம், வி.அய்.டி. பல்கலைக் கழக வேந்தர் கோ. விசுவநாதன், கவிஞர் கவிதைப்பித்தன் ஆகியோர் தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்தனர். (சென்னை, 8.2.2025)

viduthalai

சிதம்பரம் போகாமல் இருப்போமா?- கலி. பூங்குன்றன்

சிதம்பரம் நடராஜனைத் தரிசிக்க சிதம்பரம் போகாமல் இருப்பேனா என்று நாளும் நாளும் கண்ணீர் உகுத்தான் நந்தன் என்ற கதையைக் கேள்விப்பட்டிருக்கிறோம் – ஏன் படித்தும் இருக்கிறோம். நடந்ததா... இல்லையா என்பது ஒரு பக்கம் நிற்கட்டும். நந்தன் சிவபக்தன் தானே... அவன் செல்ல…

viduthalai

13-2-2025 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2535

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம் * உரைவீச்சு: எழுத்தாளர் மஞ்சை வசந்தன் * தலைப்பு: பிராமணர், பார்ப்பனர், அய்யர்,…

viduthalai

நன்கொடை

மேனாள் வடாற்காடு மாவட்ட கழகத் தலைவரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் உறுப்பினருமான நினைவில் வாழும் ஆம்பூர் வடசேரி து.ஜெகதீசனின் 28 ஆம் ஆண்டு நினைவு நாளை (12-02-2025) யொட்டி "விடுதலை" நாளேடு வளர்ச்சி நிதிக்கு ரூபாய் ஆயிரம் நன்கொடையாக பாணாவரம்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 10.2.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தேசிய கல்விக் கொள்கையையும், அதன் வழி மும்மொழிக் கொள்கையையும் திணிப்பதை நிராகரித்த காரணத்துக்காக, தமிழ்நாட்டு மாணவர் களுக்குரிய ரூ.2,152 கோடி நிதியை பறித்து, பிற மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அளித்துள்ளது. ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1562)

யார் ஒருவர் மக்கள் நன்மைக்குப் பாடுபடுபவராகவும், ஒழுக்கத்தில் சிறந்து தன்னலமற்ற சேவையில் ஈடுபட்டும் விளங்குகிறாரோ அவர் மற்ற மக்கள் யாவரும் அப்பண்புகளைப் பின்பற்றுவதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார். அப்பேர்பட்டவரை மக்கள் உணரும்படிச் செய்ய வேண்டும். அவரின் உயரிய பண்புகளையும், சேவைகளையும் மற்ற மக்களும்…

viduthalai

அய்யா வழியில் அறிவுப்பணி தொடர்வோம் – கருத்தரங்கம்

கொரட்டூர், பிப். 10- "அய்யா வழியில் அறிவுப் பணி தொடர்வோம்" தலைப்பில் பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவுப் பாசறையின் சார்பில் 459ஆவது வார நிகழ்வாக 9.2.2025 அன்று இரவு 7 மணிக்கு கொரட்டூர், தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளைகழக…

viduthalai

பழனி- அமரபூண்டியில் ‘பெரியாரால் வாழ்கிறோம்’ எனமுழங்கும் புதிய மாணவர்கள், இளைஞர்களுடன் சந்திப்பு!

பழனி, பிப். 10- நேற்று (9.2.2025) மாலை 6 மணிக்கு பழனி அமரபூண்டி இந்திரா நகர் ப.பாலசுப்ரமணியன் இல்லத் தில் புதிய மாணவர்கள் - இளைஞர் களுடன் சந்திப்புக்கூட்டம் உற்சாகம் பொங்க நடைபெற்றது. கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன் பங்கேற்று அறிவாசான்…

viduthalai

ராணிப்பேட்டை வட்டத்தில் இல்லம்தோறும் தோழர்கள் சந்திப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் இல்லம் தோறும் தோழர்கள் சந்திப்பு நிகழ்வு 27.1.2025 திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிக்கு பாதி மாவட்டம் முடிந்தது. மாவட்ட தலைவர் சு.லோகநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் பு.எல்லப்பன், மாவட்ட…

viduthalai