குரு – சீடன்!

அவர்களின் குறிக்கோள்! சீடன்: கும்பமேளாவில் 7,000 பெண்கள் சந்நியாசி ஆனார்களாமே, குருஜி! குரு: பெண்களை முன்னேற விடாமல் தடுப்பதுதானே ஹிந்துத்துவாவாதிகளின் குறிக்கோள், சீடா!

Viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

மூடநம்பிக்கைச் சிறையில் அடைப்பதா? * வடலூர் சத்திய ஞானசபையில் 154 ஆவது தைப் பூச விழாவில், திருவிழாவையொட்டி 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம். >> ‘கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக’ என்று பாடிய வள்ளலாரை, இப்படி மூடநம்பிக்கைச் சிறையில் அடைப்பதா?

Viduthalai

‘திராவிட மாடல்’ ஆட்சியின் புரட்சிகரமான திட்டம்: 63 ஆண்டு பிரச்சினைக்குத் தீர்வு!

புறம்போக்கு நிலத்தில் வாழும் 86 ஆயிரம் பேருக்கு 6 மாதங்களில் பட்டா வழங்கப்படும்! தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு சென்னை, பிப்.11– தமிழ்நாடுஅமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (10.2.2025) நடை பெற்றது. அதில் புறம்போக்கு நிலத்தில் வாழும் 86…

Viduthalai

இராணி மேரிக் கல்லூரி (தன்னாட்சி) சென்னை – 04. வரலாற்றுத்துறை மற்றும் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்

இணைந்து நடத்தும் தேசிய கருத்தரங்கம் திராவிடக் கருத்தியலும் இந்திய அரசியலமைப்புச் சட்டமும் நாள் : 12.02.2025 புதன்கிழமை தொடக்க விழா : 9-10 மணி வரவேற்புரை : முனைவர் பா. உமா மகேஸ்வரி கல்லூரி முதல்வர், இராணி மேரிக் கல்லூரி, சென்னை…

viduthalai

டில்லி பாஜகவில் சலசலப்பு

டில்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை பாஜக சட்ட மன்ற உறுப்பினர்கள் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்துவது பெரும் சலசலப்பை ஏற்படுத் தியுள்ளது. முதலமைச்சர் நாற்காலிக்கு காய் நகர்த்தி வரும் பர்வேஷ் வர்மா, ஆளுநரை சந்தித்த நிலையில், கைலாஷ் கெலாட், அரவிந்த்…

viduthalai

பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பிரியாவிடை நிகழ்ச்சி

திருச்சி, பிப். 10 1.2.2025 அன்று பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 2024-2025ஆம் கல்வியாண்டில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு 11ஆம் வகுப்பு மாணவிகள் பிரியாவிடையளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் வீ.அன்புராஜ் அவர்களின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதலோடு தலைமையாசிரியை சு.பாக்கியலட்சுமி…

viduthalai

தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்தனர்

தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், தொழிலதிபர் வி.ஜி. சந்தோஷம், வி.அய்.டி. பல்கலைக் கழக வேந்தர் கோ. விசுவநாதன், கவிஞர் கவிதைப்பித்தன் ஆகியோர் தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்தனர். (சென்னை, 8.2.2025)

viduthalai

சிதம்பரம் போகாமல் இருப்போமா?- கலி. பூங்குன்றன்

சிதம்பரம் நடராஜனைத் தரிசிக்க சிதம்பரம் போகாமல் இருப்பேனா என்று நாளும் நாளும் கண்ணீர் உகுத்தான் நந்தன் என்ற கதையைக் கேள்விப்பட்டிருக்கிறோம் – ஏன் படித்தும் இருக்கிறோம். நடந்ததா... இல்லையா என்பது ஒரு பக்கம் நிற்கட்டும். நந்தன் சிவபக்தன் தானே... அவன் செல்ல…

viduthalai

13-2-2025 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2535

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம் * உரைவீச்சு: எழுத்தாளர் மஞ்சை வசந்தன் * தலைப்பு: பிராமணர், பார்ப்பனர், அய்யர்,…

viduthalai

நன்கொடை

மேனாள் வடாற்காடு மாவட்ட கழகத் தலைவரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் உறுப்பினருமான நினைவில் வாழும் ஆம்பூர் வடசேரி து.ஜெகதீசனின் 28 ஆம் ஆண்டு நினைவு நாளை (12-02-2025) யொட்டி "விடுதலை" நாளேடு வளர்ச்சி நிதிக்கு ரூபாய் ஆயிரம் நன்கொடையாக பாணாவரம்…

viduthalai