கரூர் மாவட்டம் முழுவதும் தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தப்படும் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடலில் தீர்மானம்

கரூர், பிப். 10- கரூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்தரை யாடல் கூட்டம் கரூர் காந்திகிராமம் குமார் தையலகத்தில் 7.2.2025 அன்று மாலை மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ம. ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி செயலாளர் பெரியார்…

viduthalai

விழுப்புரம், களத்தூர் கிராமத்தில் திராவிட மாணவர் கழக சந்திப்புக் கூட்டம்

விழுப்புரம் மாவட்டம், களத்தூர் கிராமத்தில் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் 08.02.2025 அன்று மாலை 6 மணிக்கு தொடங்கி எழுச்சியோடு நடைபெற்றது. இக்கூட்டமானது விழுப்புரம் மாவட்ட கழகச் செயலாளர் அரங்க.பரணிதரன் தலைமையில், மாவட்ட இளைஞரணி தலைவர் த.பகவான்தாஸ் முன்னிலையில் நடைபெற்றது. மாநில சட்டக்…

viduthalai

விருதுநகர் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

விருதுநகர், பிப். 10- விருதுநகர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்து ரையாடல் கூட்டம் நேற்று (9.2.2025) மாலை 6 மணியளவில், அருப்புக் கோட்டை பெரியார் மாளிகையில், மாவட்ட இளைஞரணித் தலைவர் இரா.அழகர் தலைமையில், மாவட்டச் செயலாளர் விடுதலை தி.ஆதவன், அமைப்பாளர்…

viduthalai

தங்கத்திற்கு ஏற்பட்ட மவுசு வங்கிகளில் தங்கத்தை அடமானம் வைத்து கடன் பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

புதுடில்லி,பிப்.10- தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும் தங்கக் கடன்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. தங்கத்தின் மதிப்பு அதிகரித்துள்ளதால், நிதி தேவையை பூர்த்தி செய்வதற்காக நடுத்தர மக்கள் தங்கத்தை அடமானம் வைத்து கடன் பெறுவோர் எண்ணிக்கை…

viduthalai

திருப்பரங்குன்றத்தில் நடந்தது என்ன? நவாஸ்கனி எம்பி விளக்கம்

கடையநல்லூர்,பிப்.10- திருப்பரங்குன்றத்தில் என்ன நடந்தது என்று நவாஸ்கனி எம்பி விளக்கமளித்து உள்ளார். நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் நவாஸ்கனி எம்பி பேசியதாவது: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்து முழுமையாக பேச நான் தயாராக இல்லை. இந்திய யூனியன்…

viduthalai

கடந்த 4 ஆண்டுகளில் 2.31 லட்சம் பேருக்கு வேலை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்

சென்னை,பிப்.10- தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாதவரம் தொகுதி பொன்னியம்மன் மேடு அருகில் உள்ள புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது. சென்னை…

viduthalai

18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஆன்லைன் சூதாட்டம் விளையாடத் தடை – தமிழ்நாடு அரசு உத்தரவு!

சென்னை, பிப். 10- 18 வயதுக்குட் பட்டவர்கள் ஆன்லைனில் பணம் கட்டி விளையாட தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம் தடை விதித்துள்ளது. தமிழ்நாட்டில் இளைஞர்களிடையே ஆன்லைன் சூதாட்ட மோகம் அதிகரித்து வருகிறது. ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்துகொள்கின்றனர்.…

Viduthalai

தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையம் அறிவிப்பு ஒருங்கிணைந்த குருப் 4 தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்பு – கலந்தாய்வு பிப்ரவரி 24இல் தொடக்கம்

சென்னை,பிப்.10- ஒருங்கிணைந்த குருப்-4 தேர்வில் தட்டச்சர் பணிக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு பிப்ரவரி 24ஆம் தேதி தொடக்கும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குருப்-4 பணிகளில் அடங்கிய…

viduthalai

“தேசிய குடற்புழு நீக்க நாள்”

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் இன்று (10.02.2025) சென்னை, வேளச்சேரி, அரசு மேல்நிலைப்பள்ளியில் "தேசிய குடற்புழு நீக்க நாள்" நடைபெற்றது. இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.ப்ரியா, வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர்அசன் மவுலானா, துணை மேயர்…

Viduthalai

வயிற்றுப் போக்கை நிறுத்த ஆலோசனைகள்

மருத்துவர் சு.நரேந்திரன் சிறப்பு நிலைப் பேராசிரியர் நாம் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை இடையிடையே நம்மைப் பாதிப்பது வயிற்றுப் போக்கு. முக்கியமாகக் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். பலருக்கு வயிற்றுப் போக்கு திடீர் என வந்து, சிறிது நேரத்தில் நின்றுவிடும். ஆனால், மற்றவர்களுக்கு அது நாட்பட்டுக்…

viduthalai