அதிக நீர் அருந்துவது ஆபத்தா?
நீர் என்பது மனிதன் உயிர் வாழ்வதற்குத் தேவையான அடிப்படையான ஒன்று. உணவில்லாமல்கூட சில நாள்கள் இருந்துவிடலாம், ஆனால் தண்ணீர் இல்லாமல் ஒருபோதும் இருக்க முடியாது. நம் உடலே சுமார் 50- 75% நீரால் நிரம்பியிருக்கிறது என்று அறிவியல் கூறுகிறது. ஒருவருடைய வயது,…
நிலவில் நீர்! ஒளிப்படத்தை அனுப்பிய சந்திரயான்-2 ஆர்பிட்டர்
இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோ கடந்த 2019ஆம் ஆண்டு நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்பியது.இதில் சந்திரயான்-2 ஆர்பிட்டர் நிலவை சுற்றி வந்து கொண்டிருக்கிறது. அந்த ஆர்பிட்டர் நிலவில் நீர் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து வருகிறது. இந்த…
உலக அறிவியலில் தமிழர்களின் பங்கு
உலகளவில் அறிவியல் ஆராய்ச்சியில் முன்னணியில் திகழ்பவர்களின் பட்டியலை அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகமும் ‘எல்சவீர்’ எனும் அறிவியல், கல்வியியல் பதிப்பக நிறுவனமும் இணைந்து ஆண்டுதோறும் வெளியிட்டுவருகின்றன. ‘டாப் 2% அறிவியலறிஞர்கள்’ எனும் இந்தப் புகழ் வாய்ந்த அங்கீகாரம் 22 அறிவியல் துறைகள்,…
மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு
கரையோர மக்களுக்கு எச்சரிக்கை! ஆண்டிபட்டி, நவ.13- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் வடகிழக்கு பருவமழை கை கொடுத்ததன் காரணமாக கடந்த மாதம் 27ஆம் தேதி 70 அடிக்கும் மேல் உயர்ந்தது.…
பெரம்பூர் ஆசிரியர் ஆர்.ஜனார்த்தனன் மறைவு – கழகத் தோழர்கள் இறுதி மரியாதை
கலிகி கல்விக் குழுமத் தலைவர், கணித மேதை ஆர்.ஜனார்த்தனன் நேற்று (12.11.2025) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பெரம்பூர் இராவ்பகதூர் கலவல கண்ணன் (செட்டி) பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த இவர் - கல்வி நிறுவனங்கள் பலவற்றைத் தொடங்கி -…
கம்பம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 14.11.2025 வெள்ளிக்கிழமை, மாலை 6 மணி இடம்: கம்பம் அக்கு பஞ்சர் அகாடமி யூனியன் ஆபீஸ் அருகில், கம்பம். தலைமை: வெ.தமிழ்ச்செல்வன் (மாவட்டத் தலைவர்) வரவேற்புரை: ப.செந்தில்குமார் (மாவட்ட செயலாளர்) முன்னிலை: டி.பி.எஸ்.ஆர்.சனார்த்தனன் (பொதுக்குழு உறுப்பினர் ). வி.பாஸ்கரன் (பொதுக்குழு…
கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 16.11.2025 - ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணி. இடம்: பெரியார் மய்யம், கிருட்டினகிரி. தலைமை:- கோ.திராவிடமணி (மாவட்டத் தலைவர்) வரவேற்புரை:- செ.பொன்முடி (மாவட்டச் செயலாளர்) முன்னிலை:- பழ.பிரபு (கழகக் காப்பாளர்), தி.கதிரவன் (மாவட்ட துணைத் தலைவர்) பொருள்:- 1) டிசம்பர்…
நாமக்கல் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 15.11.2025 சனிக்கிழமை, காலை 10 மணி இடம்: பெரியார் படிப்பகம் பொத்தனூர் தலைமை: வழக்குரைஞர் வை.பெரியசாமி முன்னிலை: பொத்தனூர் க.சண்முகம் (பெரியார் சுயமரியாதை அறக்கட்டளை தலைவர்), ஆ.கு.குமார் (மாவட்ட தலைவர்), வழக்குரைஞர் ப.இளங்கோ (மாநில ப.க. அமைப்பாளர்) பொருள்: தமிழர்…
குமரிமாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நாள்: 14.11.2025 வெள்ளிக்கிழமை. பகல் 11.30 மணி இடம்: ஆயர் ஆஞ்ஞிசுவாமி கல்வியியல் கல்லூரி,முட்டம், கன்னியாகுமரி மாவட்டம் தலைமை: செ.ஆல்வின் மதன் ராஜ் (தாளாளர்). ஒருங்கிணைப்பாளர்: முனைவர் சா.ஜாஸ்மின் ஸீலா பேர்ணி (கல்லூரி முதல்வர்) முன்னிலை: மா.மு.சுப்பிரமணியம்…
கடந்த 6 மாத காலத்தில் ரஷ்யா சென்ற இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரிப்பு
மாஸ்கோ, நவ.13- நடப்பு 2025ஆம் ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் ரஷ்யாவின் மாஸ்கோ நகருக்கு சுற்றுலா சென்ற இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி, 2025 முதல் அரையாண்டில் 40,800 பயணிகள் இந்தியாவிலிருந்து மாஸ்கோவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.…
