தி.மு.க. தேர்தல் அறிக்கை செயலியில் ஒரே நாளில் 14,318 கோரிக்கைகள் பதிவு!
சென்னை, ஜன.5 சட்டமன்றத் தேர்தலுக்கு, தி.மு.க., அளிக்கும் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை, மக்களுடன் இணைந்து உருவாக்கும் நோக்கில், கைப்பேசி செயலியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மக்களின் நேரடி கருத்துகளை பெற, இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இதன்…
சட்டப்பேரவைத் தொகுதிகளின் அடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் 234 மாவட்ட செயலாளர்கள் நியமனம்
தொல். திருருமாவளவன் அறிவிப்பு சென்னை, ஜன.5 சட்டப்பேரவை தொகுதிகளின் அடிப்படையில் வி.சி.க.வில் 234 மாவட்ட செய லாளர்களை அக்கட்சியின் தலை வர் தொல்.திருமாவளவன் நிய மித்துள்ளார். 234 மாவட்ட செயலாளர்கள் நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கட்சி யின்…
தி.மு.க.வை தவிர எந்தக் கட்சியுடனும் பேச்சு வார்த்தை நடத்தவில்லை; ஆட்சி அதிகாரத்தில் பங்கும் கேட்கவில்லை! காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் திட்டவட்ட தகவல்
சென்னை, ஜன.5 “திமுகவை தவிர எந்தக் கட்சியுடனும் பேச்சு வார்த்தை நடத்தவில்லைl ஆட்சி அதிகாரத்தில் பங்கும் கேட்கவில்லை!” என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார். தி.மு.க.வுடன் மட்டுமே கூட்டணி! சென்னை சத்திய மூர்த்தி பவனில் நேற்று (4.1.2026) தமிழ்நாடு…
இளைஞர்களை சீரழிக்கும் திரைப்பட கதாநாயகர்கள்
பல மாதங்களுக்கு முன் குடும்பத்துடன் ஒரு திரைப்படத்திற்குச் சென்றிருந்தோம். இளைஞர்களின் ‘மாஸ் ஹீரோ’ எனக் கொண்டாடப்படும் நடிகரின் படம் அது. கதையில் அந்த நாயகன், தான் காதலிப்பதாகக் கூறும் பெண்ணைத் துடிக்கத் துடிக்கக் கண்ணாடிக் குவளையால் அறுத்துக் கொடூரமாகக் கொல்லும் காட்சியப்…
இந்துத்துவா குற்றவாளிகளைப் பாதுகாக்கும் ஒன்றிய பி.ஜே.பி. அரசு! மனிதகுலத்திற்கு எதிரான கொடூரமான குற்றம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்!
‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ தலையங்கம்! கடந்த ஒரு வாரத்தில் நடந்த பரபரப்பான நிகழ்வுகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த கேள்வியை முன்னுக்குக் கொண்டு வந்துள்ளன. உன்னாவின் சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் என்பவர், 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு…
ஓய்வூதியம் அறிவிப்பு வேலை நிறுத்தப் போராட்டம் ரத்து அரசு ஊழியர்கள் அமைப்பு அறிவிப்பு
சென்னை, ஜன5 அரசு தொழிற்சங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஜன 6-இல் அறிவிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் ரத்து செய்யப்பட்டதாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். முதலமைச்சரின் அறிவிப்பை ஜாக்டோ ஜியோ பெரும் மகிழ்வோடு வரவேற்கிறது. லட்சக் கணக்கானோருக்கு ஓய்வூதிய…
9.14 லட்சம் பேர் விண்ணப்பம்!
நான்கு நாள்கள் நடைபெற்ற சிறப்புத் தீவிர முகாம் நேற்றுடன் நிறைவு பெற்றது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 9.14 லட்சம் பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
அய்தராபாத்தில் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் ரூ.7 கோடி இழந்த தொழில் அதிபர்
அய்தராபாத், ஜன.6 அய்தரா பாத்தில் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் தொழிலதிபர் ஒருவர் ரூ.7 கோடியை இழந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். டிஜிட்டல் அரெஸ்ட் தெலங்கானா தலைநகர் அய்தராபாத்தை சேர்ந்த 81 வயது தொழிலதிபரை, கடந்த 27-ஆம் தேதி…
குரு – சீடன்!
என்ன செய்து கொண்டிருந்தார்? சீடன்: திருப்பதி கோவிந்த ராஜன் கோயில் கோபுரம்மீது குடிபோதையில் ஏறிய ஒருவர் கைது என்று செய்தி வெளிவந்துள்ளதே, குருஜி! குரு: கோவிந்தராஜன் என்ன செய்து கொண்டிருந்தான், சீடா?
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை இதுவரையில் அமல்படுத்தியதுண்டா? சி.பி.எம். செயலாளர் பெ.சண்முகம் கேள்வி!
சென்னை, ஜன.5 "அரசு ஊழியர் களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஓய்வூதியம் ஏமாற்று வேலை. 5 ஆண்டுகள் எதுவும் செய்யாமல் தற்போது தேர்தல் வருவதால் ஓய்வூதியம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்" என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஓய்வூதியம் அறிவிப்பு…
