கடவுள் – மத கற்பனை
23.01.1938 அன்று ஆய்க்கவுண்டன் பாளையத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மதம், கடவுள் என்னும் தலைப்பில் தந்தை பெரியார் ஆற்றிய உரை சிறிய பட்டிக்காடாகிய இங்கு நாலாயிரத்துக்கு மேற்பட்டவர் கூடியுள்ள இப்பொதுக்கூட்டத்தைக் காணும் போது நான் உண்மையிலேயே சந்தோஷமடைகிறேன். பெரிய பட்டணங்களில்…
தந்தை பெரியாரை பெண்கள் மறக்கக் கூடாது!
மன்னார்குடி , ஆக.17 மன்னார்குடி அடுத்த வடுவூரில் கடந்த 15.8.2025 அன்று தொடங்கிய தமிழ்நாடு அளவிலான பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மூன்று நாள்கள் நடைபெறும் கையுந்து பந்து போட்டியினை தொடங்கி வைத்து, தமிழ்நாடு தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை…
உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல்
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக் காலக்கெடு நிர்ணய விவகாரம்: குடியரசுத் தலைவர் கேள்விகளுக்கு பதில் அளிக்கக் கூடாது! புதுடில்லி, ஆக.17- மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயித்த விவகாரம் தொடர்பாக 14 கேள்விகளை கேட்டு உச்சநீதி மன்றத்திற்குக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு…
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கேள்வி
‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்று ஆளுநர் ஆர்.என் ரவி பேசியிருக்கிறாரே! வேற்றுமை என்பதில் மதங்கள் வருமா? என்பதைத் தெரிவித்தால் நல்லது. அது ஒரு புறம் இருக்கட்டும்; ஒரே மதமான ஹிந்து மதத்தில் பிறப்பின் அடிப்படையில் ஆயிரக்கணக்கான ஜாதிகள் வேற்றுமை குழியில் விழுந்து கிடக்கின்றனவே;…
மருத்துவக் கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்! உயர்நிலைக் குழு அறிக்கை அளிப்பு
சென்னை, ஆக. 17 சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வியில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டுமானால், இவை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்று, தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஒன்றிய - மாநில உறவுகளை ஆராயும் உயர்நிலைக் குழுவிடம்…
சேலம் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
சேலம் சிறையில் 22 கம்யூனிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டபோது தந்தை பெரியாரும் – அறிஞர் அண்ணாவும் கண்டித்து எழுதினார்கள்! திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஊர்வலமும், கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது! சேலத்தில் சிறைத் தியாகிகள் நினைவாக மணிமண்டபம் அமைக்கப்படும்! 2021 இல் நம்முடைய…
வி.அய்.டி. வேந்தர் ஜி.விசுவநாதன், தமிழர் தலைவருடன் சந்திப்பு!
வி.அய்.டி. வேந்தர் முனைவர் ஜி.விசுவநாதன், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை அடையாறு இல்லத்தில் சந்தித்து, பயனாடை அணிவித்து, உடல்நலம்பற்றி கேட்டறிந்தார். (சென்னை, 15.8.2025)
புத்தம் புதிய திட்டங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
சென்னை, ஆக.16 ஒன்றிய - மாநில அரசுகளுக்கிடை யேயான அதிகாரம் மற்றும் நிதிப் பகிர்வில் மாநில அரசுகளின் பங்கை மீட்டெடுத்திட, அரசியல் சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுப்பதுதான் ஒரே தீர்வு. இதற்கான முன்முயற்சிகளை நிறைவேற்றி முடிப்பதற்கான தக்க தருணம் தற்போது வந்துவிட்டது என்று…
பீகார் பட்டியலில் குளறுபடி — ஒரே வீட்டில் வாழும் 230 வாக்காளர்கள்! பீகார் – போலி வாக்காளர்களின் உறைவிடம்!
ஒரே வீட்டில் 230 பேர்! இது திரைப்படக் காட்சி அல்ல, பீகார் வாக்காளர் பட்டியல் சொல்வது. இத்தனைப் பேரையும் ஒரு வீட்டில் அடைத்துக் கொண்டிருக்கிறார்களாம் — தேர்தல் ஆணையம் மவுனம். முந்தைய கதை கருநாடகாவில் – கதவு எண் ‘‘0’’. இங்கே…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு – தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தினர் நேரில் நன்றி!
சென்னை, ஆக. 16– தூய்மைப் பணியாளர்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளி யிட்டமைக்காக தூய்மைப் பணி யாளர்கள் சங்கத்தினர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். அதன் விவரம் வருமாறு:– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை…