‘கடவுள்’ மனிதனுக்குத் தோன்றியது எப்படி? – தந்தை பெரியார்
சுயமரியாதை இயக்கம் நாட்டில் பரவ ஆரம்பித்தபிறகு, அதிலும் அவ்வியக்கம் நாட்டில் சற்று செல்வாக்குப் பெறத் தொடங்கிய பின்பு, மக்களுக்குள் தானாகவே ஒருவிதக் குழப்ப உணர்ச்சி தோன்றியிருப்பதை நாம் நன்றாய் உணர்ந்து வருகின்றோம். அதோடு கூட பார்ப்பனர்களும் பார்ப்பனரல்லாதார்களில், அரசியல், தேசியம் ஆகியவைகளின்…
பட்டுக்கோட்டையில் தமிழர் தலைவர் ஆசிரியர் ஆற்றிய எழுச்சி உரை!
‘‘தோழனே! நீ வீசுகின்ற கற்கள் ஒவ்வொன்றும் என்ன சொல்கின்றன தெரியுமா? அழகிரியே, மேலும் பேசு; உரத்துப் பேசு; பேசுவதை மட்டும் நிறுத்தாதே என்றுதான் சொல்லும்!’’ இப்படி முழங்கியவர்தான் அஞ்சா நெஞ்சன் அழகிரி! அந்த ஆணி வேரின் மீது எழும்பியதுதான் இந்த ‘திராவிட…
குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடர்பு கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு
சென்னை, மார்ச் 29- எல்.பி.ஜி. எனப்படும் திரவநிலை பெட்ரோலிய எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி யான சூழலால், வணிக மற்றும் தொழில் துறை எல்.பி.ஜி. ஒதுக்கீட்டை முதலில் 20 சதவீத அளவுக்கு ஒன்றிய அரசு குறைத்தது. தற்போது, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 29.3.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தி.மு.க.வில் போட்டியிடும் 164 வேட்பாளர்களும் அறிவிப்பு: கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டி; சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின். * திமுக வேட்பாளர்கள் பட்டியலில் 60 புதுமுகங்கள். “லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துள்ளோம்'' மு.க.ஸ்டாலின் பஞ்ச் டயலாக். நியூ…
பெரியார் விடுக்கும் வினா! (1928)
தேசம் பூரணச் சுதந்தரம் பெற்று ஆண்டுகள் பல கழிந்த நிலையில் - இந்த நாட்டில் பெரும்பாலான மக்கள் (இதில் பெண்கள் சரிபாதிக்கு மேல்) கையெழுத்துப் போடத் தெரியாத தற்குறிகளாக இருக்கிறார்கள் என்றால் இதற்குப் பெயர் சுதந்திர ஆட்சியா? அடிமை ஆட்சியா? -…
பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை விதித்தது ரஷ்ய அரசு! – இந்தியாவை பாதிக்குமா?
புதுடில்லி, மார்ச் 29- அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த தால் ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்தன. இதையடுத்து ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கிய…
“மேற்கு வங்கத்தை பா.ஜ.க.வால் ஒருபோதும் கைப்பற்ற முடியாது” முதலமைச்சர் மம்தா ஆவேசம்
ராணிகஞ்ச், மார்ச் 29- மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்று மாநில முதலமைச்சர் மம்தா திட்டவட்டமாகத் தெரி வித்துள்ளார். ராணிகஞ்சில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி யின் தலைவரும், மாநில…
காணொலியைக் காட்டி காட்டி மூன்று ஆண்டுகளாக பாலியல் உறவு! பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த இளம்பெண் காட் சாமியார் மீது பரபரப்பு புகார்
நாசிக், மார்ச் 29- மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தை சேர்ந்த அசோக் காரத் என்பவர் தன்னை ஒரு ஆன்மிகவாதி என அடையாளப்படுத்தி கொண்டவர். மேலும் இவர் முன்னாள் வணிக கப்பல் போக்குவரத்து துறை அதிகாரியாக பணியாற்றியதால் "கேப்டன் காரத்" என்று அழைக்கப்…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) பெரியார் கலைவிழா – 2026
வல்லம், மார்ச் 29- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) பெரியார் கலை விழா நேற்று (28.3.2026) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாணவர் அமைப்பின் ஆலோசகர் வரலெட்சுமி வரவேற்புரை வழங்கினார். பல்கலைக்கழக இணை துணைவேந்தர் பேரா முனைவர் ஆர்.மல்லிகா தலைமையுரையாற்றி…
டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு சான்றிதழ் பதிவேற்றம் மற்றும் தேர்வு விடைகள் வெளியீடு!
சென்னை, மார்ச் 29- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு தொடர்பான இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. சான்றிதழ் குறைபாடுகளை சரிசெய்ய கடைசி வாய்ப்பு: 2025 மே 21 அன்று அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள்…
