பதிலடிப் பக்கம்: ‘தினமணி’க்குப் பதிலடி!

அந்தணர் என்போர் பார்ப்பனரா? கவிஞர் கலி.பூங்குன்றன் ‘பிராமணர்கள் மீதானால் வன்கொடுமையாகாதா?' என்ற ‘தினமணி' நடுப்பக்கக் கட்டுரைக்குப் (30.10.2024) பதிலடி 1.11.2024ஆம் தேதி ‘விடுதலை'யில் கொடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியே இந்தக் கட்டுரை. “சங்க காலத்துக்கு முன்பிருந்தே தமிழ் சமுதாயத்தின் பாரதிய பண்பாட்டின் பிரிக்க…

Viduthalai

இன்று நினைவு நாள் [18.11.1936] : இதோ வ.உ.சி. பேசுகிறார் நம்மை மிலேச்சர்கள் என்று சொன்னவர்கள் ஆரியர்கள்

தமிழ்நாட்டு மாவீரன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவு நாள் 18-ஆம் தேதியன்று சென்னையிலும் வேறு இரண்டொரு ஊர்களிலும் காங்கிரஸ் தோழர்களால் கொண்டாட ப்பட்டிருக்கிறது. அண்மையில் தமிழ்நாடெங்கும் நடைபெற்ற பாரதி நினைவு நாளையும், சிதம்பரம் நினைவுகளையும் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டியது சுத்த இரத்தம் ஓடும் தமிழனின்…

Viduthalai

நிதி ஆணைய குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னை, நவ.18- சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் 16ஆவது நிதி ஆணையத் தலைவா் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழுவினா் இன்று (18.11.2024) சந்தித்துப் பேசினர். இக்குழுவினா் நான்கு நாள் பயணமாக நேற்று தமிழ்நாடு வந்தனா். ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நிதியை…

viduthalai

எச்சரிக்கை: 2 வாரத்திற்கு மேல் காய்ச்சல் இருந்தால் இன்புளுயன்சா

தமிழ்நாட்டில் பரவும் காய்ச்சலால் 2 வாரத்திற்கு மேல் மக்கள் உடல் வலி, சளி, இருமலால் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த ஆய்வில், 75.4% இன்புளுயன்சா (Influenza) தெரியவந்துள்ளது. இதனால், பெரிய பாதிப்பு இல்லையென்றாலும் உரிய சிகிச்சை பெறவில்லை என்றால் டெங்கு, நிமோனியா ஏற்பட்டு…

viduthalai

வாழ்வியல் சிந்தனைகள் – கி.வீரமணி: தமிழ்நாட்டின் பெருமைமிகு வீராங்கனை காசிமா!

தமிழ்நாடு பெருமையோடு தலை நிமிர்ந்து நிற்கும் சாதனைச் செய்திகள் பல அடுக்கடுக்காக வந்து அனைத்து மக்களையும், கட்சி, ஜாதி, மதம் – என்ற எல்லா வேறுபாடுகளுக்கும் அப்பால் நின்று, பூரிப்படையச் செய்கின்றது. விளையாட்டுப் போட்டியில் வித்தக ஒளியில் வந்து – பரிசுகளை…

Viduthalai

கல்வெட்டுத் தரவுகள் மீண்டும் மைசூருக்கா?

தமிழ்நாட்டின் வரலாற்றைச் சொல்லும் பதிவுகள் கல்வெட்டுக்களாகவும் தாமிரப் பட்டயங்களாகவும் பழைய சிதிலமைடந்த கட்டடங்களின் சுவர்களிலும், பாறைகள் மீதும், கல்தூண்களிலும் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருப்பதை காணலாம். மன்னர்கள் தம் கால நிகழ்வுகளை கல்லில் செதுக்கி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். கோயில், குளக்கரை, மலைகள், குகைகள்…

Viduthalai

சம உடைமைக்கு முன் சம உரிமை வேண்டும்

நீங்கள் முதலில் சரிசமம் ஆன மனிதராகுங்கள்; பிறகு உடைமையைச் சரிசமமாக்கிக் கொள்ள நீங்கள் பாடுபடுங்கள். உடைமையில் அதிக உடைமைக்காரர்களாக இருந்தும் அனேகம் பேருக்கு இழிவு நீங்கவில்லை. உடைமை வரும்; போகும், தற்செயலாய், இழிவு அப்படி அன்று. ஆகவே, ஒரு காலணா உயர்வுக்காக…

Viduthalai

உணவு அட்டைதாரர்கள் இதை இலவசமாக பெறலாம்

தமிழ்நாடு அரசின் அழுத்தத்தை அடுத்து, கோதுமை ஒதுக்கீட்டை 8,500 டன்னில் இருந்து 17,000 டன்னாக ஒன்றிய அரசு அதிகரித்துள்ளது. இதனால் ரேசன் கடைகளில் இதுவரை கோதுமைக்கு நிலவிய தட்டுப்பாடு நீங்கியுள்ளது. இதையடுத்து, ரேசன் அட்டைதாரர்கள் அரிசிக்கு பதில் கோதுமையை இலவசமாக பெறலாம்…

viduthalai

‘புதுமைப் பெண்’ திட்டத்தின் பெருந்தாக்கம்: மாணவிகள் எண்ணிக்கை உயர்வு!

‘தி இந்து’ நாளேடு ‘திராவிட மாடல்’ அரசுக்குப் பாராட்டு! சென்னை, நவ. 18- தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தால், மாநில கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதாக பாராட்டு தெரிவித்து ‘தி இந்து’ (17.11.2024)…

Viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

மாற்றம் என்பதுதான் மாறாதது! * குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் வையுங்கள் என தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது தாத்தா பெயர், தந்தை பெயர், அவரது பெயர் எல்லாம் தமிழ்ப் பெயரா? இப்படி பெயர்களை வைத்துக்கொண்டு, ஒரு வேண்டுகோள்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026