கஜா புயலால் பாதிக்கப்பட்டு இதுவரை இழப்பீடு பெறாதவர்கள் மீண்டும் மனு கொடுத்தால் பரிசீலனை தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை,பிப்.13- கடந்த 2018ஆம் ஆண்டு கஜா புயல், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைத் தாக்கியது. இதில் 63 பேர் பலியாகினர். 732 கால்நடைகள் பலியாகின. 88,000 ஹெக்டேர் பரப்பு நெற்பயிர்கள், வாழை, தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டன. 56,942 குடிசை வீடுகள்…

viduthalai

சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! சுயமரியாதைப் பிரசாரத்தின் வெற்றிக்குறி

பார்ப்பனரல்லாதாராகிய தமிழ் மக்கள் தென்னாட்டில் சுயமரியாதைப் பிரசாரம் செய்ய ஆரம்பித்ததும், அதற்கு நாட்டில் சிறிது செல்வாக்கு ஆரம் பித்ததும், பார்ப்பனர்களுக்கு பார்ப்பனப் பிரசாரம் மிகுதியும் பலமாய் செய்ய வேண்டிய அவசியம் வந்துவிட்டது. கொஞ்ச காலத்திற்கு முன்னால் எங்காவது மடாதிபதிகளும், லோக குருக்களும்,…

Viduthalai

சென்னை- ராணி மேரி (தன்னாட்சி) கல்லூரி வரலாற்றுத் துறை கருத்தரங்கை தொடங்கி வைத்து தமிழர் தலைவர் சிறப்புரை

இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்திடும் ‘சமத்துவம்’ திராவிடக் கருத்தியலின் பிரதிபலிப்பே! அறிவியல் மனப்பாங்கினை வளர்த்திடும் அடிப்படைக் கடமையினை ஆற்றிட மாணவர் சமுதாயம் முன்வரவேண்டும்! சென்னை இராணிமேரி (தன்னாட்சி) சென்னை- ராணி மேரி (தன்னாட்சி) கல்லூரியின் வரலாற்றுத் துறையும், திராவிடர் வரலாற்று ஆய்வு…

viduthalai

திராவிடர் கழக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்

நாள் : 15.02.2025, சனிக்கிழமை, நேரம் : மாலை 6.00 மணி இடம்: போல்நாராயணன் தெரு, சிதம்பரம் தலைமை: பேரா. பூ.சி.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்) வரவேற்புரை அன்பு. சித்தார்த்தன் (மாவட்ட துணைத் தலைவர்) முன்னிலை கடலூர், விருத்தாசலம், சிதம்பரம், மயிலாடுதுறை, அரியலூர்,…

viduthalai

பள்ளிக்குப் போகக் கூடாதாம்! யுடியூபர்மீது நடவடிக்கை

திருவனந்தபுரம், பிப் 13 சமூக காணொலி வலைதளமான யூடியூபில் புகழ்பெற்ற பிறகு புகழ்போதையில் பள்ளிக்கு யாரும் செல்லவேண்டாம் என்று சர்ச்சையாக பேசிய நபர்மீது கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. நேரத்தை வீணாக்காமல் இருக்க பள்ளிக்குச் செல்வதை தவிர்க்குமாறு சொன்ன யூடியூபர் மீது கேரள…

Viduthalai

கோடை காலத்தில் வெப்ப நிலையை சமாளிக்க செயல் திட்டம்

தமிழ்நாடு அரசு நடவடிக்கை சென்னை, பிப்.13 கோடையில் பொதுமக்கள் வெப்ப அலையை எதிர்கொள்ள மாநில அளவில் செயல் திட்டம் தயாரிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மார்ச் இறுதிக்குள் செயல்திட்டத்தை இறுதி செய்து வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க…

Viduthalai

டில்லி தேர்தலில் எதிர்க் கட்சிகளின் ஒற்றுமையின்மையே பா.ஜ.க.வின் வெற்றிக்கு வழி வகுத்தது சிவசேனா கட்சி கருத்து

மும்பை, பிப்.13 இந்தியா கூட்டணிக் கட்சிகளான ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையிலான பிளவு, டில்லி தேர்தலில் பாஜகவின் –வெற் றிக்கு வழிவகுத்தது என்று சிவசேனா (உத்தவ்) கட்சி கூறியுள்ளது. டில்லி சட்டப்பேரவை தேர்தலில் 48 இடங்களை கைப்பற்றிய பாஜக, அர்விந்த் கெஜ்ரிவால்…

Viduthalai

உறவுகளும் உணர்வுகளும் (1)

உறவுகள் என்பதற்கு வெறும் ‘குருதி உறவுகள்’ மட்டுமே என்ற குறுகிய பொருள் கொண்டு, குடும்பம் என்பதும் அதன் கூட்டுத் தொகையே என்று கருதிடாமல், காலத்தை வென்ற நமது நாகரிகம், பண்பாடு பறை சாற்றும் வழியில் கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்க்கலாம்! மானுடப்…

Viduthalai

அருட் தந்தை இராஜன் இமானுவேல் பாராட்டு

பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 09.02.2025 அன்று சென்னை, கொளத்தூரில் நடைபெற்றது. அங்கு நடைபெறும் வகுப்புகளைப் பார்வையிடவும், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை மரியாதை நிமித்தம் சந்திக்கவும் ‘அருட்தந்தை' இராஜன் இமானுவேல் (பாதிரியார்) அவர்கள் வருகை தந்திருந்தார். நிகழ்ச்சிக்கு ஆசிரியர்…

viduthalai

சத்தியமங்கலம் – பட்டரமங்கலம் கிராம மக்கள் ஏராளமானோர் கழகப் பொதுச் செயலாளர் முன்னிலையில் இயக்கத்தில் இணைந்தனர்!

கோபி, பிப்.13 கோபிசெட்டிபாளையம் கழக மாவட்ட சத்தியமங்கலம் – பட்டரமங்கலம் கிராமத்தில் உள்ள ஏராளமான மக்கள் திராவிடர் கழகத்தில் இணைந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் முன்னிலையில் இயக்கத்தில் இணைந்து இன…

viduthalai