நந்தம்பாக்கம் வர்த்தக மய்யத்தில் சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா
சென்னை, நவ.21- சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மய்யத்தில் சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடக்கிறது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் நூலகர்களுக்கு டாக்டர்…
ஜாதி மறுப்பு இணையேற்பு
சின்னத் திரை நடிகர்கள் மோனிகா - ஹரிகிருஷ்ணன் ஆகியோரின் ஜாதி மறுப்பு - இணையேற்பு நிகழ்வினை பெற்றோர்கள், நண்பர்கள் முன்னிலையில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நேற்று (20.11.2024) இணையேற்பு உறுதிமொழி கூறி நடத்தி வைத்தார்.ஜாதி மறுப்பு இணையேற்பு
போதைக்கு அடிமைப்படுத்தும் மருந்து விற்பனையைத் தடுக்க நடவடிக்கை ஒன்றிய அரசுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை வலியுறுத்தல்
சென்னை, நவ. 21- போதை தரும் மருந்துகளை இணையவழியே சட்ட விரோதமாக விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டுத் தலைவா் டாக்டா் ராஜீவ் சிங்…
கலைஞரின் கனவு இல்ல திட்டம் மற்றும் மூன்று திட்டங்களுக்கு ரூ. 1,747 கோடி ஒதுக்கீடு – முழு வீச்சில் பணிகள் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, நவ. 21- கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுதல், ஊரக வீடுகள் சீரமைப்பு திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துக்கு ரூ.1747.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முழு வீச்சில்…
சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு பெண் செவிலியர்கள் தேவை- தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவிப்பு!
சென்னை, நவ. 21- தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் 2 ஆண்டு பணி அனுபவத்துடன் பி.எஸ்சி. (செவிலியர்) தேர்ச்சி பெற்ற…
ரூ. 279 கோடி செலவில் பட்டாபிராமில் டைடல் பார்க் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறக்கிறார்
சென்னை, நவ. 21- பட்டாபிராமில் ரூ.279 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாபெரும் டைடல் பார்க்கை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (22.11.2024) திறந்து வைக்கிறார். இதன் மூலம், 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, இப்பகுதி வளர்ச்சி…
வேலியே பயிரை மேய்கிறது! கருவறைக்குள் மது அருந்திய பூசாரி, ஷாக் வீடியோ
ஆந்திராவின் ரேணிகுண்டா பகுதியில் 700 ஆண்டுகள் பழைமையான சிவன் கோயில் அமைந்துள்ளது. அக்கோயிலின் கருவறைக்குள் அமர்ந்துகொண்டு பூசாரி ஒருவர் மது குடிக்கும் காட்சிப் பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஸநாதனத்தை காக்கும் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் இந்த…
2026லும் அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்காது: தங்கமணி
கருத்து வேறுபாட்டை நீக்கா விட்டால் 2026லும் அதிமுக ஆட்சியை பிடிக்காது என, அதிமுக மேனாள் அமைச்சர் தங்கமணி எச்சரித்துள்ளார். அதிமுக கள ஆய்வுக் குழு கூட்டத்தில் பேசிய அவர், கட்சியில் நிலவிய கருத்து வேறுபாட்டால் 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி…
நெருக்கடியான காலகட்டத்தில் உள்ளது அ.தி.மு.க.: திருமாவளவன்
அ.தி.மு.க. நெருக்கடியான காலகட்டத்தில் இருப்பதாக திருமாவளவன் கூறியுள்ளார். அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக (எவ்வளவோ) பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதற்காக அதிமுகவை தனிமைப்படுத்தும் வேலைகளை அக்கட்சி மேற்கொண்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். அதிமுகவின் தேவை பாஜகவுக்கு உள்ளதாகவும், அதற்காக எந்த எல்லைக்கும்…
திருச்சி: பகுத்தறிவாளர்கள் மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்போம்! காரைக்கால் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடலில் முடிவு
காரைக்கால், நவ.21 காரைக்கால் மாவட்ட கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் புதுச்சேரி மாநில கழக தலைவர் சிவ. வீரமணி தலைமையில் காரைக்கால் மாவட்ட திராவிடர் கழக தலைவர் குரு.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் பொன்.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில், காரைக்கால் மாதா கோயில் வீதியில் உள்ள…
