பள்ளிகள் – மனித உணர்வுகளுடன் -அறிவையும் ஒருங்கிணைக்கும் செயற்கை நுண்ணறிவு

இது நுண்ணறிவுக்கும் கற்றலுக்கும் இடையிலான தொடர்பை வலியுறுத்துகிறது, மேலும் பள்ளிகள் மனித உணர்வுகளுடன் அறிவை ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை இது எடுத்துக்காட்டுகிறது டாவோசில் சமீபத்தில் முடிவடைந்த உலகப் பொருளாதார மாநாட்டின் முக்கிய கருப்பொருளாக விளங்கியது "புத்திசாலித்தன வயதிற்கு ஒத்துழைப்பு" என்பதாகும். குழந்தைகளுக்கு…

viduthalai

இயக்க மகளிர் சந்திப்பு (52)பெரியாருக்கு ரவா லட்டு செய்து கொடுப்பேன்!-வி.சி.வில்வம்

திருப்பத்தூர் மாவட்டம் வடசேரியில் வசிக்கும் மீரா (ஜெகதீசன்)‌ அவர்களை, அவரின் இல்லத்தில் சந்தித்தோம்.‌ 79 வயதாகிறது. குறைவான ஞாபகங்களோடு இருக்கிறார். எனினும் தொடர்ந்து பேசப் பேச, ஒவ்வொன்றாய் நினைவிற்கு வருகிறது. மகளிர் சந்திப்பில் மேலும் சிலரும் இப்படித்தான் இருந்தார்கள். அவர்களிடம் உரையாடுகிறபோது,…

viduthalai

அமெரிக்காவில் இந்திய வரிப்பணம் வீணாகிறதா?

அமெரிக்காவிலும் போய் நமது வரிப்பணம் வீணாகிறதா?அமெரிக்கா மற்றும் இந்திய தொழிலதிபர்களின் கூட்டமைப்பு ஆங்கிலத்தில் UISPF US-India Strategic Partnership Forum என்று அழைக்கப்படும். இதில் உள்ள உறுப்பினர்கள். அதாவது போர்ட் மெம்பர்கள் அனைவருமே பார்ப்பன பனியாக்கள். ஒருவர் கூட சாமானிய இந்தியர்கள்,…

viduthalai

முதலீடுகளுக்காக நமது மரியாதையை விட்டுக் கொடுக்கலாமா?

எலான் மஸ்கின் குடும்ப மேஜையில் மோடியின் அதிகாரப் பிரதிநிதிகள் அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இந்தியா போன்ற மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைமை அமைச்சர் பாதுகாப்பு, வணிகம் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ளார்.உலகின் முதல் பணக்காரான எலான்…

viduthalai

அடம் பிடிக்கிறார் மைலார்ட்

தமிழ்நாடு ஆளுநரின் நடத்தை குறித்து உச்சநீதிமன்றம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியிடம் கேட்ட நுணுக்கமான கேள்விகள், அவரது அரசமைப்பு கடமையை வேண்டுமென்றே மீறுவதை அம்பலப்படுத்தியுள்ளது. சட்டமன்றம் இரண்டாவது முறையாக நிறைவேற்றிய பின்னர் ஒப்புதல் அளிக்க மறுத்து அதனை மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய…

viduthalai

“ஒன்றிய அரசு தான் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” முதலமைச்சர் கொண்டுவந்த தனித் தீர்மானம்

தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் கூறுவதாவது: தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது அதாவது, ஒன்றிய அரசால் மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் சட்டம், அதாவது, Census Act 1948இன்கீழ் மேற்கொள்ளப்படும்…

viduthalai

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு

இந்தியாவில் கடைசி மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 ஆம் ஆண்டு நடந்தது. 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட இருந்தது, ஆனால் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடக்கும் என்பது…

viduthalai

“தேசிய அளவிலான ஜாதிவாரி கணக்கெடுப்பு: சமூக நீதிக்கான புதிய அத்தியாயம்” வடக்கிலும் ஓங்கி ஒலிக்கும் தமிழ்நாட்டின் சமூக நீதிக்கான குரல்

பீகார் மாநிலம் விடுதலைக்குப் பிறகான முதல் முதலான ஜாதிவாரி ஆய்வறிக்கையை நடத்தி அதன் புள்ளி விவரங்களை வெளியிட்டது. இதில் மிகவும் முக்கியமான தகவல் என்னவென்றால் ஒட்டுமொத்த பீகார் மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினர் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூகத்தினர் என்ற…

viduthalai

பெரியார் உலகம் நன்கொடை

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர் ம.கவிதா - வி.ஜி.இளங்கோ இணையர்கள் ”பெரியார் உலகம்” நன்கொடையாக 15,000/- ரூபாயை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர். அத்துடன் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மாநிலச் செயலாளர்…

viduthalai

புதுக்கோட்டை – ஆலங்குடி பகுதியில் தமிழர் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் (14.2.2025)

பெரியார் பெருந்தொண்டர் புதுக்கோட்டை பெ. இராவணன் படத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் அரு. வீரமணி, தங்கமணி (தி.மு.க.) உரத்தநாடு இரா.குணசேகரன், இரா.ஜெயக்குமார், அறிவொளி, மாரிமுத்து, செந்தூர்பாண்டியன், குமார், இராவணன் வாழ்விணையர் சின்னாத்தாள், மீனா…

viduthalai