கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு சிபிஅய்க்கு மாற்றியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தகவல் புதுக்கோட்டை, நவ.21 கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஅய்க்கு மாற்றியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று (20.11.2024) கூறியதாவது: கள்ளக்குறிச்சியில்…

Viduthalai

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறுகிறது

சென்னை, நவ.21 வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில் அந்தமான் அருகே நவ.23-ஆம் தேதி புயல் சின்னம் (காற்றழுத்த தாழ்வுப் பகுதி) உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் நவ.25 முதல் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம்…

Viduthalai

ஜெகதாப்பட்டினம் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் தமிழர் தலைவருடன் சந்திப்பு

தமிழர் தலைவரை சந்தித்து மீனவர் பிரச்சினைகளையும், தீர்வுகளையும் முன் வைத்த தோழர்கள் – மருது (MTR) விசைப்படகு சங்கத் தலைவர் (ஜெகதாப்பட்டினம்), பி. மதியழகன், யு. முருகானந்தம், ஜாகிர் உசேன், இந்துமதி, கீர்த்தி, ச. குமார் (மாவட்ட செயலாளர் அறந்தாங்கி திராவிடர்…

Viduthalai

இது என்ன கொடுமை பறிமுதல் செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை கடற்படை ரோந்துக்கு பயன்படுத்த இலங்கை அரசு உத்தரவு

சென்னை, நவ.21 தமிழ்நாடு மீனவர் களிடம் இருந்து பறி முதல் செய்யப்பட்ட படகுகளை, இலங்கை கடற்படை பயன்படுத்திக் கொள்ளலாம் என அந்நாட்டு அரசு உத்தர விட்டுள்ளது. இலங்கை கடற்பகுதி யில் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பதாக தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு,…

Viduthalai

மணிப்பூர் மாநில தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் டி.கிருஷ்ணகுமார் அவர்களுக்கு நமது வாழ்த்துகள்!

சென்னை உயர்நீதி மன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக சில மாதங்கள் பொறுப் பேற்று சிறப்பாக கட மையாற்றியவரும் மூத்த நீதிபதிகளில் ஒருவருமான ஜஸ்டீஸ் திரு. டி. கிருஷ்ணகுமார் அவர்களை, உச்சநீதிமன்றத்தின் ‘கொலீஜியம்’ இவரது ஆற்றல், அனுபவம் குறித்துப் பாராட்டி, மணிப்பூர் மாநில…

Viduthalai

சிறீபெரும்புதூரில் பாக்ஸ்கான் தொழிற்சாலை விரிவாக்கம்!

சென்னை, நவ.21- ரூ.1,792 கோடியில் பாக்ஸ்கான் ஆலை விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. இதன் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பாக்ஸ்கான் ஆலை சென்னையை அடுத்த சிறீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் சிப்காட் வளாகத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளது. இங்கு ரூ.2,601…

viduthalai

சொத்து வரி வசூலில் 22.7 விழுக்காடு வளர்ச்சியை எட்டியது தமிழ்நாடு – ரிசர்வ் வங்கி தகவல்

சென்னை, நவ.21- இந்தியாவில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு சொத்து வரி மூலமே அதிக வருவாய் கிடைத்து வருகிறது. மொத்த சொத்து வருவாயில், சொத்து வரி மூலம் மட்டும் 70 சதவீத வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில், 2019ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான…

viduthalai

உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 மாத குழந்தைக்கு ஆட்சியர் பாராட்டு!

நாகை, நவ.21- நாகை மாவட்டம், கீழையூா் அருகே திருப்பூண்டியைச் சோ்ந்த நான்கு மாத குழந்தை எண்கள், நிறங்கள், தலைவா்களின் உருவப் படங்களை அடையாளம் காட்டி உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. திருப்பூண்டி காரைநகா் பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா்- சுபசிறீ தம்பதியின்…

viduthalai

பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அவசர கால வெள்ள மீட்புக் குழுவை அமைத்து நீர்வளத்துறை உத்தரவு!

சென்னை, நவ.21- பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அவசர கால வெள்ள மீட்புக் குழுவை அமைத்து நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு துறையின் சார்பில் அவசர கால…

viduthalai

உலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வாரவிழா டேனிஷ் கோட்டையை கட்டணமின்றி பார்வையிடலாம்

தரங்கம்பாடி, நவ.21- பாரம்பரிய உலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, நவம்பா் 19 முதல் 24-ஆம் தேதிவரை, தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை கட்டணமின்றி பாா்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கி.பி.1600 முதல் 1634ஆம் ஆண்டுவரை தரங்கம் பாடியை ஆட்சி செய்த…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026