சுயமரியாதை நாள் – குடும்ப விழா விருந்து!
இராணிப்பேட்டை மாவட்ட கழக கலந்துறவாடலில் முடிவு! இராணிப்பேட்டை, நவ.22 இராணிப்பேட்டை மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டம் 16.11.2024 அன்று மாலை 6 மணிக்கு வாலாஜாப்பேட்டை இராமு சரக்குந்து அலுவலகத்தில் உற்சாகமாக நடைபெற்றது. மாவட்டக்கழகதுணைத் தலைவர் பொன்.வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். மாவட்டத்தலைவர் சு.லோக…
குமரி மாவட்ட கழகம் சார்பாக இயக்க நூல்கள் அறிமுக விழா
நாகர்கோவில்,நவ.22- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக இயக்க நூல்கள் அறிமுக விழா நிகழ்ச்சி நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கி னார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் முன்னிலை வகித்தார். மாவட்ட தி.க துணைத்தலைவர் ச.நல்லபெருமாள்…
டிச. 2 தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாள் விழாவில் ‘விடுதலை’ சந்தா – பெரியார் உலக நிதி வழங்கவும், மாவட்டம் முழுவதும் தெருமுனை கூட்டங்களை பரவலாக நடத்தவும் திருவாரூர் மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு
திருவாரூர், நவ.22- திராவிடர் கழக திருவாரூர் மாவட்ட கலந்துரை யாடல் கூட்டம் 19.11.2024 அன்று மாலை 6.30 மணியளவில் திரு வாரூர் சிவம் நகர் கழக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கழக மாநில ஒருங்கிணைப்பா ளர் இரா.ஜெயக்குமார், ஈரோடு மாநாடு குறித்தும்…
ஊன்றிப்படித்து உண்மையினை வாழ்வு நெறியாக ஆக்குவோம்! இதோ ஒரு சுயமரியாதைக் கீழடிப் புதையல்!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கட்டுரைத் தொடர் (15) - கி.வீரமணி – அன்பார்ந்த தோழர்களே, வாசகப் பெருமக்களே, அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களால் - 1929ஆம் ஆண்டில் கூட்டப்பட்ட முதலாவது சுயமரியாதை இயக்க (மாகாண) மாநாடு செங்கற்பட்டில் நடைபெற்று இப்போது…
உணருமா உஞ்சவிருத்திகள்…?!
ஆளுநரும் திருவள்ளுவர் மீது காவிச் சாயம் பூசி பூசிப் பார்க்கிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் சாயம் வெளுத்து விடுகிறது!! தமிழர் வரலாறு தெரியாத வடக்கிருந்து வந்த பார்ப்பனர்கள் எப்போதும் திராவிடர்களை வம்பு இழுப்பதே வேலையாக வைத்திருக்கிறார்கள். சென்னை பல்கலைக்கழகத்தின் திருக்குறள் ஆராய்ச்சிப்…
குஜராத்தில் போலி மருத்துவர்கள் இணைந்து புதிய மருத்துவமனையாம்!
காந்திநகர், நவ.22 குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள பண்டசேரா பகுதியில் நேற்று முன்தினம் 'ஜன்சேவா பல்நோக்கு மருத்துவமனை' என்ற பெயரில் புதிய மருத்துவமனை ஒன்று திறக்கப்பட்டது. முன்னதாக திறப்பு விழாவை முன்னிட்டு, அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டிருந்தன. அதில் சூரத்…
அதானியுடனான ஒப்பந்தம் ரத்து
நைரோபி, நவ.22 கவுதம் அதானியுடன் போடப்பட்டிருந்த, பல மில்லியன் டாலர் விமான நிலைய விரிவாக்கம் மற்றும் எரிசக்தி ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ அறிவித்துள்ளார். அதிபர் வில்லியம் ரூட்டோ நாடாளுமன்றக் குழுவிடம் ஆற்றிய உரையில், "எங்கள் புலனாய்வு…
அதானி நிறுவனத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்பில்லை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி விளக்கம்
கரூர், நவ.22 “தமிழ்நாடு மின் வாரியத்துக்கு அதானி நிறுவனத்தோடு கடந்த 3 ஆண்டுகளாக வணிக ரீதியான தொடர்புகள் இல்லை,” என தமிழ்நாடு மின் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இது குறித்து கரூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “அதானி…
இந்நாள் – அந்நாள்
தந்தை பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறிய நாள் – 22.11.1925 காஞ்சிபுரத்தில் 22.11.1925 அன்று காங்கிரஸ் தமிழ் மாகாண மாநாடு நடந்தது. அந்த மாநாட்டிற்கு தலைவராக திரு.வி.க அவர்கள் இருந்தார்கள். அந்த மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ தீர்மானத்தை தந்தை பெரியார் கொண்டு வந்தார்.…
அரசு நிறுவன சின்னத்தில் திரிசூல வடிவம்!
காவி நிறம், சமஸ்கிருதப் பெயர் திணிப்பு வழியில் மற்றுமொரு ஹிந்துத்துவ அடையாளம் திணிக்கப் பட்டுள்ளது. ஒன்றிய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி தனது புதிய ஓடிடி செயலியான ‘வேவ்ஸ்’ என்பதை 20.11.2024 அன்று அறிமுகப்படுத்தியது. இந்த புதிய ஓடிடியின் மூலம்…
