இந்நாள் – அந்நாள்:செங்கல்பட்டு சுயமரியாதை மாநாடு [17.02.1929]
ஏன் சுயமரியாதை தேவை என்பதற்கு சில நாட் களுக்கு முன்பு நடைபெற்ற சுயமரியாதையின் முக்கியத் துவத்தை உணர்ந்த பெண்கள் குறித்த ஒரு பதிவு. நிகழ்வு 1 : தரும காரியத்தை விட சுயமரியாதை முக்கியம் ஆப்பிள் தலைவரின் மனைவிக்கு நேர்ந்த அவமானம்…
நெல் கொள்முதல் மய்யங்களில் லஞ்சம் கேட்டால் விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம் அரசு எச்சரிக்கை
சென்னை,பிப்.17- தமிழ்நாடு முழுவதும் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் சென்னை தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மய்யத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…
சிதம்பரம் திராவிடர் கழகப் பொதுக் குழு தீர்மானங்கள் (1)
15.2.2025 அன்று சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் இரங்கல் தீர்மானத்தைச் சேர்த்து 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றுள் ஆறு தீர்மானங்கள் சமூகநீதி தொடர்பானவை – பிறப்பின் அடிப்படையில் பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் பிராமணன் என்றும், கல்வி கற்க அவனே…
மும்மொழித் திட்டத்தை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு கிடையாதா? ஒன்றிய அரசுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்
சென்னை,பிப்.17- மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ் நாட்டுக்கு நிதி கிடையாது என மிரட்டும் விதமாக பேசினால் தமிழர்களின் தனிக்குணத்தை டில்லி பார்க்க வேண்டியிருக்கும் என ஒன்றிய அமைச்சருக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தேசிய கல்விக் கொள்கை ‘தேசியக் கல்விக்…
ஆரியத்தால் விளைந்த கேடு
நம் மக்கள் ஆரிய சமயத்திற்கு அடிமையாய் இருக்கிற வரையில் நம் சமுதாயத்திற்குச் சுயமரியாதை ஏற்படப் போவதில்லை. நாம் முதலில் சமய சமுதாயத் துறையில், ஆரிய ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டும். ஆரியத்திற்கு அடிமைப்பட்டதாலேயே -_ நமக்கும் சூத்திரப் பட்டம் கிடைத்திருக்கிறது. அதனாலேயே நாம்…
இலங்கை சிறைகளில் வாடும் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி பிப்ரவரி 28 முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தம்
இராமேசுவரம்,பிப்.17- இலங்கை சிறைகளில் உள்ள தமிழ்நாடு மீனவர் களை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேசுவரம் விசைப் படகு மீனவர்கள் பிப்ரவரி 28 முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித் துள்ளனர். இலங்கை கடற்படையினரால் கடந்த ஒரு…
பணியிட மாறுதல் கலந்தாய்வு 4 ஆயிரம் அரசு மருத்துவர்கள் விரும்பிய இடத்தை தேர்வு செய்தனர்
சென்னை,பிப்.17- தமிழ்நாட்டில் 3 நாட்கள் நடைபெற்ற பணியிடமாறுதல் கலந்தாய்வில் 4 ஆயிரம் அரசு மருத்துவர்கள் பணியிட மாறுதல் பெற்றனர். கலந்தாய்வு தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள காலிப்பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் வரும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…
இந்தியா – இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை தேவை! ஒன்றிய அரசுக்கு கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
ராமேசுவரம், பிப்.17- இந்தியா-இலங்கை மீனவர்களிடையேயான பேச்சு வார்த்தைக்கு ஒன்றிய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கனிமொழி எம்.பி. வலியுறுத்தி உள்ளார். இலங்கை கடற் படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் நேற்று…
மும்மொழிக் கொள்கை “ஒன்றிய அரசின் தடித்தனத்தை தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்”
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை,பிப்.16 “மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது” என்று மிரட்டல் விடுக்கும் ஒன்றிய அரசின் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது…
காற்றாலை மின்சாரம், பசுமை போக்குவரத்து தொடர்பான புத்தாக்க தொழில் துறைக்கான தேசிய மாநாடு
சென்னை, பிப்.16- சுற்றுச்சூழல் மறுசீரமமைப்பில் முன்னணி செயற்பாட்டாளராக தனது பங்கை மேலும் வலுப்படுத்தும் வகையில், “சுற்றுச்சூழல் மறுசீரமைப்பின் மீது வணிக தலைமைத்துவத்திற்கான மய்யம் என்பதனை UNGCNI-இன் ஒத்துழைப்போடு ரீபெக்ஸ் குழுமம் சமீபத்தில் நிறுவியிருக்கிறது. சென்னை தி லீலா பேலஸ் அரங்க வளாகத்தில்…
