நூல் அறிமுகம்
நூல் : இந்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் (வரலாற்றுக் கையேடு) நூல் ஆசிரியர் : கி.தளபதிராஜ் வெளியீடு : திராவிடன் குரல் பக்கம் : 44 விலை : ரூ.50 வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி தந்தை பெரியாரின் முதன்மை கொள்கை என்பது…
விவாகரத்தும் மகிழ்ச்சியும்!
உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் (Happiness Index) பட்டியலில் முதன்மையில் இருக்கும் நாடுகள் அதிகமான விவாகரத்து நடக்கும் நாடுகளின் பட்டியலிலும் முதன்மையில் இருக்கின்றன. உதாரணம்: டென்மார்க்: உலகின் மிக மகிழ்ச்சியான நாடாகவும் இருக்கிறது. அதிக எண்ணிக்கையிலான விவாகரத்தும் இங்கு நடக்கிறது. இந்தியாவில்…
நாம் அவர்களில்லை!
ஹிந்தி மொழியை ஏன் திணிக்கப் பார்க்கிறார்கள்? இதற்கு மூன்று காரணங்கள் தான் இருக்கின்றன. முதலாவது, நாங்கள் உயர்ந்த இடத்தில் இருந்து சொல்லுகின்றோம். இரண்டாவது, நாங்கள் கொடுக்கும் இடத்தில் இருக்கின்றோம். நீங்கள் வாங்கும் இடத்தில் இருக்கின்றீர்கள். மூன்றாவது, எதைச் சொன்னாலும் இவர்கள் நம்மோடு…
பரத்வாஜர் விமானத்தைக் கண்டுபிடித்தாராம்! யார் அந்த பரத்வாஜர் என்று பார்ப்போமா?
பாணன் இந்திய அரசமைப்பு சட்டம் 51A h பிரிவு என்ன சொல்கிறது? அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம் மற்றும் விசாரணை மற்றும் சீர்திருத்த உணர்வு ஆகியவற்றை வளர்க்க வேண்டும் என்று கூறுகிறது. குஜாரத் மாநில அமைச்சராக இருந்தவர், பின்னர் முதலமைச்சராகப் பதவி உயர்வு…
இயக்க மகளிர் சந்திப்பு (40): குழந்தை கருவில்; அம்மா சிறையில்!
வி.சி.வில்வம் ஜாதியை ஒழிக்க "கருஞ்சட்டை" அணிந்தவர்கள் கொடுத்த விலை கொஞ்ச நஞ்சமல்ல! கருஞ்சட்டை என்கிற போது, "கருப்புச் சேலை" அணிந்த மகளிரின் பங்கு அதைவிட மகத்தானது! ஆனால் அந்த மகளிரை நீங்கள் சந்தித்தால், சத்தமே இல்லாமல் அமைதியாக இருப்பார்கள். "நான் செய்தது…
சுயமரியாதை இயக்கத்தின் பலன்
சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகு பார்ப்பனர்களும், புராணப் பண்டிதர்களும், புஸ்தகக் கடைக்காரர்களும், புரோகிதக் கூட்டத்தார்களும் எவ்வளவுதான் பழிகள் கூறி விஷமப் பிரச்சாரம் செய்து வந்தும் நாட்டில் தோன்றியிருக்கும் உணர்ச்சிகளையும் அதனால் ஏற்பட்டிருக்கும் பலன்களைப் பற்றியும், இரண்டொரு நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுகின்றோம். பார்ப்பனர்களை எந்தக்…
திருமணம் ஆகாதவர்களும் இனி தத்தெடுக்கலாம் : ஒன்றிய அரசின் பெண்கள் நல மேம்பாட்டு அமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல்!
திருமணம் ஆகாதோர், இணையரை இழந்தவர், விவாகரத்து செய்தவர், சட்டப்படி பிரிந்து வாழ்பவர் உள்ளிட்டோரும் இனி குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கலாம் என்று ஒன்றிய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் புதிய வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது. முன்னதாக ‘2016 மாதிரி குழந்தை…
சமஸ்கிருதம் இல்லை என்றால் ‘திராவிடம்’ இல்லையா?
கேள்வி: திராவிடம் இல்லை என்றால் ஸம்ஸ்கிருதமும், ஹிந்தியும் தமிழை அழித்திருக்கும் என்கிறாரே திருமாவளவன்? பதில்: ஸம்ஸ்கிருதம் இல்லை என்றால் திராவிடம் என்ற வார்த்தையே இருந்திருக்காது என்பது திருமாவளவனுக்குத் தெரியாது. அவரைச் சொல்லிக் குற்றம் இல்லை. 1962இல் பிறந்த அவர் தி.மு.க. கால…
நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது?
கவிஞர் கலி.பூங்குன்றன் பார்ப்பனர்கள் மீண்டும் பழைய ஸநாதன வருணாசிரம பாழுங் கிணற்றில் பார்ப்பனரல்லாத மக்களை - குறிப்பாக அவர்கள் மொழியில் பஞ்சம, சூத்திர மக்களை, நமோ சூத்திரர் என்று கூறும் பெண்களைத் தள்ளி, சட்டாம் பிள்ளைத்தனத்தை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்று துடிக்கின்றனர்.…
பெரியார் பெருந்தொண்டர் குடந்தை செங்குட்டுவன் (எ) பூண்டி இரா.கோபால்சாமி நூற்றாண்டு விழா
நாள்: 23.11.2024 சனிக்கிழமை மாலை 6 மணி இடம்: பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம், பழைய பேருந்து நிலையம் அருகில், தஞ்சாவூர் வரவேற்புரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) முன்னிலை:…
