உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை உறுதி செய்திடுவீர்!

ஒன்றிய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சருக்கு மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் எம்.பி. கடிதம்! சென்னை, நவ. 23- நீதித்துறையில் உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், பிராந்திய அளவில் உச்சநீதிமன்றத்தின் நிரந்தர…

Viduthalai

அந்த உ.பி.யா இப்படி?

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தலைவர் சதீஷ் மஹானா உத்தரப் பிரதேசத்தின் பிரபல சாமியாரான ஜகத்குரு ராமாநந்தாச்சார்யாவைச் சந்திக்கச் செல்கிறார். அவரிடம் சட்டமன்ற உறுப்பினர்கள் ஹிந்துக்களுக்கு விரோதமாக நடக்கிறார்களா என்று ஆய்வு செய்ய அவரது மூத்த சீடர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று…

Viduthalai

பகுத்தறிவின் பலம்

நாம் உண்மையான பகுத்தறிவு வாதிகளாக ஆகிவிடுவோமே யானால், நம் மனிதத் தன்மை வளர்ச்சி மட்டுமல்ல; சமுதாய வளர்ச்சியும் ஏற்பட்டு விடும்; மனித சமுதாயத்தில் ஒழுக்கமும் நாணயமும் ஏற்படும். (‘விடுதலை’ 16.11.1971)

Viduthalai

நாடாளுமன்றம் செய்த சட்டத்திருத்தத்தை செல்லாது என கூற முடியாது மதச்சார்பின்மை – சோசலிசம் அரசமைப்புச் சட்டத்தின் அங்கமே!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கருத்து புதுடில்லி, நவ. 23 - “இந்தியாவில் ‘சோசலிசம்’ என்ற கருத்து அனை வருக்கும் சமமான வாய்ப்பை வழங்கும் ஒரு பொதுநல அரசைக் குறிக்கிறது, குடிமக்கள் மீதான சர்வாதிகாரக் கோட்பாடு அல்ல!” என்று உச்சநீதிமன்றத் தலைமை…

Viduthalai

ஜார்க்கண்ட்டில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி!

மகாராட்டிரம், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், மகாராட்டிராவில் பா.ஜ.க. கூட்டணியும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளன. பிரியங்கா காந்தி வெற்றி கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றுள்ளார். மேற்கு…

Viduthalai

பா.ஜ.க. ஆளும் ஒடிசாவில் கொடூரம் பழங்குடியின பெண் வாயில் மலத்தை திணித்து தாக்குதல்!

புவனேசுவர், நவ.23 பா.ஜ.க. ஆளும் ஒடிசாவில் பழங்குடியின பெண் வாயில் மலத்தை திணித்து தாக்கு தல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஒடிசா மாநிலத்தில் முதன்முறையாக பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றியது. முதலமைச்சராக பழங்குடியினத்தைச் சேர்ந்த மோகன்…

Viduthalai

இதுதான் ஹிந்துத்துவாவா?

காவலர்களையும், ஊடகத்தினரையும் திரிசூலம் கொண்டு தாக்கிய பெண் அம்மணச் சாமியாரிணி விஜயவாடா, நவ.23 இந்தியா முழுவதும் வலம்வந்துகொண்டு இருக்கும் பெண் அம்மணச் சாமியாரிணி தற்போது ஆந்திராவில் உள்ள கோவில்களைப் பார்த்து வருகிறார். இந்த நிலையில் சென்னை – விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில்…

Viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: சுயமரியாதை இயக்கத்தினால் பலன் அடைந்தவர்களின் வாரிசுகள் இன்று உயர்கல்வி, ‘வெள்ளைக்காலர்’ வேலைகளில் அமர்ந்துகொண்டு சுயமரியாதை இயக்கத்தின் தலைவர்களை அவதூறாகப் பேசுகிறார்களே? - க.காளிதாசன், காஞ்சி பதில் 1: இதில் நமக்கு வியப்பொன்றுமில்லை; தாயின் மடியையே தனது ‘பாரங்கள்’ என்று…

Viduthalai

சுயமரியாதை இயக்கம் தோன்றியது ஏன்? எப்படி? எப்போது?

கி.தளபதிராஜ் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்க விழா தமிழ்நாடு முழுவதும் மிகுந்த எழுச்சியோடு நடந்து முடிந்திருக்கிறது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிவுறுத்தலின்படி திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நூறுக்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்கள் கொள்கை விளக்க நிகழ்ச்சியாக…

Viduthalai

பெரியார் பிரம்போடு வாத்தியாராய் நிற்கிறார்!

நீ எத்தனை யாகம் செய்தாலும் இந்திரன் வரமாட்டான் கேட்கும் வரம் தரமாட்டான். கருப்புக்கொடியை பார்த்து கலங்கி நிற்கிறார்கள் முப்பத்து முக்கோடி தேவர்கள் - எண்பதினாயிரம் ரிஷிகள்- எங்கே எண்ணிக்காட்டு- விடலைகளின் வினாக்களுக்கு இங்கே விடைகள் இல்லை. கின்னரர் கிம்புருடர் அட்டதிக்கு பாலகர்கள்-…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026