சுயமரியாதை இயக்கச் சுவடுகள்! நாடு நன்னிலையடைய மதமும், ஜாதியும் ஒழிய வேண்டும் (2)

நேற்றைய (24.11.2024) தொடர்ச்சி... ஜாதி ஒழிய சரியான வழி பிரம்ம, சத்திரிய, வைசிய, சூத்திரர் என்ற சொற்கள் தொழில் காரணமாக ஏற்பட்டு ஜாதியில் நிலைத்து பலவாறு பிரிந்து இப்போது பலப் போராட்டங்களுக்குக் காரணமாகிவிட்டது.இது ஒழிய வேண்டுமானால் முதலில் பிராமணனைக் கீழே இறக்கிவிட…

viduthalai

தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு

வேலை வாய்ப்பு அலுவலகங்களின் மூலமாக பதிவு மூப்பு, வயது வரம்பு ஆகியவற்றின் அடிப்படையில் 1 : 5 என்ற விகிதாச்சார அளவில் பணி நியமனம் செய்வதே சாலச் சிறந்தது. இதன் மூலம் பல ஆண்டுகளாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து…

viduthalai

அதானி பிரச்சினை உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல்

புதுடில்லி, நவ.25- அதானி மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரபல தொழில் அதிபரும், உலகின் முன்னணி பணக்காரருமான கவுதம் அதானிக்கு சொந்தமான அதானி குழுமம் பங்கு சந்தையில் ஆதாயம்…

viduthalai

2023இல் நடந்த குரூப் 2 தேர்வில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் எந்தவித முறைகேடும் இல்லை : டிஎன்பிஎஸ்சி அறிக்கை

சென்னை, நவ.24 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: 2023இல் நடந்த ஒருங்கி ணைந்த குடிமைப்பணிகள் (முதன்மை) தேர்வு-2 (குரூப் 2 மற்றும் 2ஏ பணிகள்)வில் விரிந்துரைக்கும் வகை, விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக சிலர் சமூக…

viduthalai

வக்பு திருத்த சட்டம் – ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட முன் வடிவுகளை பின்வாங்கிக் கொள்ள நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம்

தி.மு.க. மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு தகவல் புதுடில்லி, நவ.25 நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வக்பு திருத்தச் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும், அதானி விவகாரத்தில் ஒன்றிய அரசு அறிக்கை வெளியிட வேண்டும்…

viduthalai

மீண்டும் மதக்கலவரம்? மசூதியை ஆய்வு செய்கிறார்களாம்!

சம்பல், நவ.25 உத்தரப்பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் உள்ள ஜாமா மசூதியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற வன்முறையின்போது துப்பாக்கிச்சூட்டில் மூவா் உயிரிழந்தனா். காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடவில்லை எனவும், நிகழ்வு தொடா்பாக விசாரணை…

viduthalai

மறக்கப்படவே முடியாத நவம்பர் 26

நவம்பர் 26 (1957) திராவிடர் கழக வரலாற்றில் மட்டு மல்ல – உலக வரலாற்றில் கேள்விப்பட்டிராத திடுக்கிட வைக்கும் ஒரு போராட்ட நாள்! ஆம். அது ஒரு ஜாதி ஒழிப்புப் போராட்டம்! ஜாதி ஒழிப்பும், பெண்ணடிமை ஒழிப்பும் தந்தை பெரியாரின் தலையாய…

viduthalai

மதக் கொள்கைகள்

எந்த மதத்தின் கொள்கையின் பெருமையும் அந்தந்த மதத்தைப் பின்பற்றுகின்ற மக்களுக்கு, நாட்டிற்கு உண்டாக்கியிருக்கும் பலன்களைக் கொண்டுதான் நிச்சயிக்க வேண்டுமேயல்லாமல், அது ஒரு காலத்தில் செய்ததாகச் சொல்லப்படும் கதைகளைக் கொண்டோ, அம்மதத் தலைவர்கள் ஒரு காலத்தில் செய்ததாகச் சொல்லப்படும் அற்புதங்களைக்கொண்டோ, வியாக்கியானம் செய்வதால்…

viduthalai

தளபதியார் அரங்கில் தமிழர் தலைவர்!

நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தைப் பார்வையிடுவதற்காக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார். இவ்வலுவலகம் திருச்செங்கோடு மலை அடிவாரத்திற்கு அருகில் சி.எச்.பி. காலனி மேலூர் சாலையில் அமைந்துள்ளது.…

viduthalai

அய்ம்பெரும் விழா கல்வெட்டுத் திறப்பு!

திருச்செங்கோடு பேருந்து நிலையம் அருகில், ஆசிரியர் முன்னிலையில், தந்தை பெரியார் சிலைக்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில், காமராஜர் சிலைக்கு நாமக்கல் கழக மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் பெரியசாமி, அண்ணா சிலைக்கு கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் மற்றும்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026