திருத்தம்
நேற்றைய ‘விடுதலை' (25.11.2024) நாளிதழின் 7 ஆம் பக்கத்தில் திருச்செங்கோடு அய்ம்பெரும் விழா முதல் பக்கத் தொடர்ச்சி எனும் தலைப்பின் கீழ், “கேளு கழுதை கேளு! கேளு கழுதை கேளு!'' என்னும் தலைப்பில் நான்காம் பத்தியில், மூன்றாம் வரியில் எஸ். கே.…
வி.பி. சிங்கைப்பற்றி அபாண்டமாக பேசுவதா?கடும் எதிர்ப்பு!
புதுடில்லி, நவ.26 இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து ஹிந்தி தொலைக்காட்சியில் விவாதம் நடந்துகொண்டு இருந்தது. இதில் பீகார் மாநில ராஷ்டிரிய ஜனதா தள் சார்பாக கல்லூரி மாணவியும், ராஷ்டிர ஜனதா தள் மாணவர் அணியின் செய்தித்தொடர்பாளருமான பிரியங்கா பாரதியும் கலந்து கொண்டார். பாஜக…
தேசத்தையே உலுக்கும் அதானி மோசடிகள் -பேரா. மு. நாகநாதன்
சில ஆண்டுகளுக்கு முன்பு வெவ்வேறு இதழ்களில், பங்குச்சந்தையில் 19 ஆம் நூற்றாண்டு தொடங்கி, இன்றுவரை நடைபெற்றுவரும் ஊழல்களை யும் மோசடிகளையும் விளக்கிச் சில கட்டுரைகளை எழுதியுள்ளேன். ஜனவரி 2025இல் எனது கட்டுரைகள் நூலாக வெளிவரவிருக்கிறது. 1990–களில் இந்தியாவை அதிர வைத்த -…
டிம்பிள் எம்.பி. கூறியதில் குற்றம் என்ன?
உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மெயின்புரி மக்களவைத் தொகுதி, சமாஜ்வாதி கட்சி நிறுவனரும், மேனாள் முதலமைச்சருமான, மறைந்த முலாயம் சிங் யாதவின் சொந்த தொகுதி. இங்கு, முலாயம் சிங் குடும்பத்தினர்தான் பெரும்பாலும் எம்.பி.,யாக இருப்பர்.…
சுயமரியாதை தோன்றினால்….
உண்மையான சுயமரியாதை உணர்ச்சி மக்களுக்குத் தோன்றி விட்டால் அதுவே அரசியலையும், தேசியத்தையும், மற்றும் மத இயலையும் தானாகவே சரிப்படுத்திக் கொள்ளும். அப்போது சுயமரியாதை வேறு; அரசியல் வேறு; தேசியம் வேறு; மத இயல் வேறு; ஒழுக்க இயல் வேறு; அன்பு இயல்…
உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
அரசமைப்பு முகப்புரையில் உள்ள சமதர்மம், மதச்சார்பின்மைக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி புதுடில்லி, நவ.26 அரசமைப்புச் சட்ட முகப்புரையிலுள்ள ‘சமதா்மம்’, ‘மதச்சார்பின்மை’ ஆகிய சொற்கள் சோ்க்கப்பட்டதற்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்றம் நேற்று (25.11.2024) தள்ளுபடி செய்தது. கடந்த 1975 ஆம் ஆண்டு ஜூன்…
கோவையில் ஹிந்தியில் வெளியான வாக்காளர் பட்டியல்
கோவை, நவ.26- கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய கடந்த 2 நாள்களாக சிறப்பு முகாம்கள் நடந்தது. சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரி வாக்குச்சாவடியில் வைத்திருந்த பட்டியலில், வரிசை எண் 532 என…
பதவி விலகினார்!
மராட்டிய சட்டப்பேரவையின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைவதால், முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை ஏக்நாத் ஷிண்டே, ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார்.
செய்தியும், சிந்தனையும்…!
மருத்துவமனைகளை இழுத்து மூடலாமா? *மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தீர்த்தத்தில் நீராடி, கபாலீஸ்வரரைச் சேவித்து, மண்பானையில் சர்க்கரை வைத்து, விநியோகம் செய்து, வீடு திரும்பினால் உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும். >> மருத்துவமனைகளை இழுத்து மூடிவிடலாமா?
அப்பா – மகன்
பாதுகாக்க முடியாதா? மகன்: கோவில் யானைகளுக்கு மீண்டும் புத்துணர்வு முகாம் தேவை என்று பி.ஜே.பி.யைச் சார்ந்த வானதி சீனிவாசன் கூறியிருக்கிறாரே, அப்பா! அப்பா: கோவில் யானையைக்கூட அந்தக் கோவிலில் உள்ள சாமியால் பாதுகாக்க முடியாதா, மகனே?
