காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்

புதுடில்லி, நவ. 29- காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 108ஆவது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் காணொலி வாயிலாக நேற்று (28.11.2024) நடைபெற்றது. இதில் 4 மாநில அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.கூட்டத் தில் வழக்கம்போல 4 மாநில நீர் தரவுகளும்…

viduthalai

பிரதமர் மோடியின் முழுக் கவனமும் எங்குள்ளது? பணவீக்கத்தை குறைத்துக் காட்டுவதில் மட்டுமே உள்ளது! காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு!

புதுடில்லி, நவ.29- பிரதமர் மோடியின் முழுக் கவனமும் பணவீக்கத்தை குறைத்து காட்டுவதில் மட்டுமே உள்ளது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி யுள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள சமூகவலை தளப் பதிவில், நுகர்வோர் விலை குறியீடு மற்றும் மொத்த…

viduthalai

நன்கொடை

ஓட்டுநர் தமிழ்செல்வன் – மகாலட்சுமி குடும்பத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூ.5000 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (ஈரோடு, 26.11.2024)

viduthalai

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர்

ம. கவிதா ‘பெரியார் உலக’ நிதியாக 5,000 ரூபாயும், திருப் பத்தூர் இ. வெண்ணிலா - எம்.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரின் பெயர்த்தி 'மகிழ்' பிறந்த மகிழ்வாக 1,000 ரூபாயும் தமிழர் தலைவர் ஆசிரி யரிடம் வழங்கினார். (ஈரோடு, 26.11.2024)

viduthalai

இயக்க நிதி

ஈரோடு பொற்செல்வி நற்குணம் இயக்க நிதியாக ரூ.5,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

viduthalai

காட்பாடி அலிபூர் ரகீம் (பேராசிரியர்) அவர்களின் 7–ஆம் ஆண்டு நினைவு நாள்

அவரது மூத்த மகன் அப்துல் அகத் 'பெரியார்' உலகத்திற்கு நன்கொடை ரூ.10,000/- மற்றும் ‘விடுதலை’ ஆண்டுச் சந்தா ரூ.2000/- ஆக மொத்தம் ரூ.12,000/- என வழங்கிய தொகையினை தாம்பரம் நகர கழகத் தலைவர் சீ. இலட்சுமிபதி தமிழர் தலைவரிடம் வழங்கினார். (ஈரோடு…

viduthalai

இதுதான் ஒன்றிய அரசின் சாதனையோ!மூன்று ஆண்டுகளில் நான்கு மடங்கான ரூ.500 கள்ளநோட்டுகள்

மும்பை, நவ.29 தற்போது பணப்பரிமாற்றத்தில் மிக முக்கியத்துவம் பெறும் ரூபாய் நோட்டுகளில் ரூ.500தான் முன்னிலையில் உள்ளது. ஆனால், இதில்தான் அதிக கள்ளநோட்டுகளும் புழக்கத்தில் விடப்படுகிறதாம். அதாவது 2018 - 19ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் ரூ.1.09 லட்சம் கோடி மதிப்புள்ள…

viduthalai

‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை

மா. இராசுவின் 60 வயது நிறைவையொட்டி ரூ.5 ஆயிரம் ‘பெரியார் உலகத்’திற்கு நிதியாக வழங்கியுள்ளார். நன்றி. (இதுவரை வழங்கிய தொகை ரூ.60 ஆயிரம்) 25.11.2025)

viduthalai

தமிழர் தலைவரிடம் ‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை

சுயமரியாதை இயக்கத்தின் நூறாம் ஆண்டில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன அறக்கட்டளைக்கு பூவிருந்தவல்லி க.ச. பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ. தொண்டறம் ஆகியோர் நூறாயிரம் ரூபாய்களை (ஒரு லட்சத்துக்கான காசோலை) தமிழர் தலைவரிடம் வழங்கினர். (ஈரோடு – 26.11.2024)

viduthalai

சுயமரியாதை நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவோம்! விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கூட்டத்தில் தீர்மானம்

செஞ்சி, நவ.29- விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் கடந்த 24.11.2024 அன்று செஞ்சி - இராஜா தேசிங்கு தெரு, பெரியார் பெருந்தொண்டர் - துளசி இல்லத்தில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் துரை. திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்றது. பெ.பாரதி…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026