நாடு முழுவதும் 4 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் – விவசாயத் தொழிலாளா்கள் தற்கொலை

உச்சநீதிமன்றக் குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல் புதுடில்லி, நவ.30- கடன் அதிகரிப்பு, விளைச்சல் தேக்கம், போதிய சந்தை நடைமுறை இல்லாதது, விலைவாசி உயா்வு உள்ளிட்ட பல்வேறு பிரச் சினைகளை விவசாயிகள் சந்தித்து வருவதாக உச்சநீதிமன்றம் சாா்பில் அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழு தனது…

viduthalai

கீழமை நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகள் ஒன்பது லட்சம்

புதுடில்லி, நவ. 30- கீழமை நீதி மன்றங்களில் கடந்த 11 மாதங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் எண் ணிக்கை 9 லட்சம் அதிகரித்துள்ளது என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப் பட்டது. 9 லட்சம் வழக்குகள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்றுமுன்தினம் (28.11.2024) கேள்வி நேரத்தின்போது…

viduthalai

என்ன நிர்வாகமோ! விசாரணை நீதிமன்றங்களில் 5,245 நீதிபதி காலிப் பணியிடங்கள்

புதுடில்லி, நவ.30 நாடு முழுவதும் விசாரணை நீதிமன்றங்களில் 5,245 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதேபோல், மாநில உயா்நீதிமன்றங்களில் 360-க்கும் மேற்பட்ட நீதிபதி பணியிடங்களும், உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபதி பணியிடங்களும் காலியாக இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்தது. இது தொடா்பாக மாநிலங்களவையில்…

viduthalai

அரசியல் இலாபம்

அரசியலில் உழல்வதென்பது என்றைக்கு இருந்தாலும் ஒரு நாளைக்காவது மனிதன் தன்னை அயோக்கியனாக்கிக் கொள்ளாமலும், தேசத்தையும், சமூகத்தையும் காட்டிக் கொடுக் காமலும் வாழும்படி செய்யவே செய்யாது. (குடிஅரசு 31.7.1927)

viduthalai

மழை, வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபடுவீர்! கொள்கைக் குடும்பத்திற்கு எனது அன்பான வேண்டுகோள்!

கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் கடும் மழை, வேகமான காற்று, புயல் எப்போது கரையைக் கடக்கும் என்பதுபற்றி திட்டவட்டமாகக் காலத்தைக் கணிக்க இயலாத இயற்கைப் பேரிடரில் மக்களுக்கு உதவிட நமது ‘திராவிட மாடல்’ அரசும், முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், அதிகாரிகள் அனைவரும்…

viduthalai

திராவிட மாணவர் கழகப் போராட்ட நாள் (டிசம்பர் 1) உறுதியேற்போம்!

1943இல் திராவிட மாணவர் கழகம் தொடங்கப்பட்ட நாளான டிசம்பர் முதல் நாளை ‘திராவிட மாணவர் கழகப் போராட்ட நாளாகக்’ கடைப்பிடிக்கத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் 2021ஆம் ஆண்டு அறிவித்திருந்தார்கள். அதன்படி டிசம்பர் 1 ஞாயிற்றுக்கிழமை அன்று ஒவ்வொரு…

viduthalai

பி.ஜே.பி.யின் பொய்யான வாக்குறுதி!

தேர்தல் முடிந்தது – வேடம் கலைந்தது! முஸ்லீம் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அறிவிக்கப்பட்ட வக்ஃப் வாரியத்துக்கு ரூ.10 கோடி நிதி உத்தரவை திரும்பப் பெற்றது மகாராட்டிர அரசு மும்பை, நவ.30 மகாராட்டிரத்தில் மாநில வக்ஃப் வாரியத்தை மேம்படுத்துவதற்காக ரூ.10 கோடியை ஒதுக்கி…

viduthalai

முக்கிய அறிவிப்பு!

அருமை கழகத் தோழர்களே, பெருமக்களே! கடுமழையால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையைக் கருத்தில் கொண்டு, சென்னையில் டிசம்பர் 2 ஆம் தேதி நடக்கவிருந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தேதி பின்னர்…

viduthalai

சேலம் புத்தகத் திருவிழா – 2024 (29.11.2024 முதல் 9.12.2024)

மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் சேலம் புத்தகத் திருவிழாவில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு'' அரங்கு எண் 69 ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி - கல்லூரி மாணவர்களும், கழகத் தோழர்களும்,…

viduthalai

நுழைவுக் கட்டணம் 700

திருச்சியில் நடைபெற உள்ள இந்தியபகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13 ஆவது மாநாட்டில் பங்கேற்க அரியலூர் மாவட்டத்திலிருந்து 20 பங்கேற்பாளர்கள் நுழைவுக் கட்டணம் 700/ செலுத்தி பதிவு செய்து பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரனிடம் வழங்கினர்.(24.11.2024)

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026