சோர்வின்றிச் சுழலும் சுயமரியாதைக் காற்றாடி – ஆசிரியருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்!

பாணன் தமிழ்நாட்டின் சமூகநீதிக்களத்தில் இயங்கும் தலைமை இயக்கம் திராவிடர் இயக்கம். தந்தை பெரியார் அவர்களால் 1944ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திராவிடர் கழகம் சமூக நீதிக்கான இயக்கமாக தமிழ்நாட்டில் வளர்ந்துள்ளது. பெரியாரின் மறைவிற்குப் பிறகு திராவிடர் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்று ஆசிரியர் வீரமணி…

viduthalai

மலேசியா திராவிடர் கழகம் வாழ்த்து

சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்ற தத்துவத்தின் அடித்தளத்தில் இருந்து, தந்தை பெரியார் விட்டுச் சென்ற சமூக சீர்த்திருத்தப் பணிகளை தன் தோள்மீது சுமந்து பீடு நடைப் போட்டு வரும் தமிழ்நாடு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தனது…

viduthalai

நன்கொடை

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பற்றாளரும், இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவருமான சூளைமேடு சவுராட்டிரா நகர், 9ஆவது தெரு கோ.பாலகிருஷ்ணன் (வயது 101) 4ஆம் ஆண்டு (2.12.2024) நினைவாக அவரின் மகன்கள் பா.துரை ராஜ், ஆடிட்டர் பா.இராஜேந்திரன் (ஓய்வு)…

viduthalai

அந்தோ! நாகம்மை இல்லத்து செல்வம் ‘பாலா’ மறைந்தாரே!

நமது வீரவணக்கம் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் விடுதியிலேயே அதன் ஒரு பகுதிபோல், நீண்ட காலம் இருந்த பாலா (வயது 84) என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட எங்கள் அருமைச் செல்வங்களில் ஒருவர் இன்று (2.12.2024) காலை மறைந்தார் என்ற செய்தி கேட்டு…

viduthalai

பெரியார் சிலையை உடைப்பேன் என்ற எச்.ராஜாவுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை

சென்னை, டிச. 2- பெரியார் சிலையை உடைப்பேன் எனவும், தி.மு.க. மக்களவை உறுபபினர் கனிமொழியை விமர்சனம் செய்த தாகவும் தமிழ்நாடு பா.ஜ.க. ஒருங் கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜாவுக்கு எதிரான வழக்கில், அவரை குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…

viduthalai

“மானமிகு ஆசிரியர்” நீடு வாழ்க!

"முடியும்வரை கடமைகளைச் செய்வேன்!" என்றே முழுவீச்சில் இறங்குகின்றார்! மூச்சு நின்று "மடியும்வரை ஓய்வில்லை பணியில்!" என்றே மானமிகு ஆசிரியர் முழங்கு கின்றார்! "இடியும்வரை, ஆதிக்கத் தடைச்சு வர்கள் இல்லாமல் போகும்வரை, எனது தாய்மண் விடியும்வரை என்தொண்டு தொடரும்!" என்றே விடுத்தார்!போர்ப் பிரகடன…

viduthalai

மெய்யெழுத்தும் உயிரெழுத்தும் இவரே யன்றோ?

* கவிஞர் கண்ணிமை புரையோடிக் கொண்டிருந்த சமுதா யத்தைப் புரட்சியெனும் தீயாலே திருத்தி வைத்த உரையாற்றும் பெரும்பெரியார் பிள்ளை யானார் உண்மையினை விளக்குகின்றார்; கேள்விப் போரால் நரைத்தாடி பின்சென்றார்; குலத்தில் மிக்கோர் நடுநடுங்கி ஒளியின்முன் இருளாய்ப் போனார்! விரைந்துவந்த ஜாதிமதப் புழுக்கள்…

viduthalai

ஏழு ஆண்டுகளில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை இரட்டிப்பு

புதுடில்லி, டிச.2 கடந்த ஏழு ஆண்டுகளில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை இந்திய அளவில் இரட்டிப்பாகியுள்ளதாக ஒன்றிய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச் சா் மன்சுக் மாண்டவியா தெரி வித்துள்ளார். இது தொடா்பாக மாநிலங் களவையில் திமுக உறுப்பினா் கனிமொழி…

viduthalai

சுய உதவிக் குழுக்களின் பொருட்கள் இ-வர்த்தகம் மூலம் ரூ.24 லட்சத்துக்கு விற்பனை : தமிழ்நாடு அரசு

சென்னை, டிச.2 மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருட்கள் இ-வர்த்தகம் மூலம் ரூ.24 லட்சத்துக்கு விற்பனையாகி உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையில், மாவட்ட மற்றும் மாநில…

viduthalai

தந்தை வழியில் தனயன்!

1944ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் நாள் அதிகாலை நேரம். கடலுார் திருப்பாதிரிப் புலியூரில் சத்திரம் ஒன்றில் அந்தச் சிறுவனோடு பெரியார் முன் நின்றார் ஏ.பி. ஜனார்த்தனம். “இந்தப் பையன், நம்ம திராவிட மணி தயாரிப்பு. அருமையாக மேடையில் பேசுகிறான்” என்று பதினோரு…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026