ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்ற அரசு அலுவலர் மீதான வரவேற்கத்தக்க நடவடிக்கை!

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு கலால் துறை உதவி ஆய்வாளராக பணியாற்றுபவர் சண்முகம், (வயது 48). இவர், அக்., 2ஆம் தேதி கல்லடிக்கோடு என்ற பகுதியில் நடந்த ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் சீருடை அணிந்து பேரணியில் கலந்து கொண்டார். மாவட்ட காவல்துறை…

viduthalai

சீர்திருத்தம் தோல்வி ஏன்?

ஆயிரக்கணக்கான வருஷங்களாய் நமது நாட்டில் தோன்றிய சீர்திருத்தக் காரர்களின் உழைப்புகள் பலன் தாரததற்குக் காரணம், விட்டுக் கொடுக்கும் தன்மையும், தாட்சண்யமும், இராஜதந்திரச் செய்கையும் தான். (‘குடிஅரசு', 2-9-1938)

viduthalai

கலாச்சார தூதராக முதுகுளத்தூர் விவசாயி மகள் தேர்வு

பாங்காங்க், நவ.13  தாய்லாந்தில் நடைபெற்ற `மிஸ் ஹெரிடேஜ் இன்டர் நேஷனல் 2025' போட்டியில் பங்கேற்ற ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த விவசாயி மகள் ஜோதிமலர் கலாச்சாரத் தூதராகத் தேர்வு செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர், தெற்குக் காக்கூரைச் சேர்ந்த விவசாயி கஜேந்திர…

viduthalai

அதிபர் ஆட்சியை நோக்கி நகர்கிறதோ? பிரதமர், முதலமைச்சர் பதவிகளை நீக்கம் செய்யும் மசோதாவை ஆய்வு செய்ய பிஜேபி எம்.பி. தலைமையில் கூட்டுக் குழு அமைப்பு

தி.மு.க. எம்.பி.க்களுக்கு இடமில்லை புதுடில்லி, நவ.13- பிரதமர் மற்றும் முதலமைச் சர்களை பதவி நீக்கம் செய்யக்கோரும் மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக்குழு நாடாளுமன்ற உறுப்பினர்  அபராஜிதா சாரங்கி எம்.பி. தலைமையில் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் அ.தி.மு.க. உறுப்பினர் இடம் பெற்றுள்ளார்.…

viduthalai

மோடி-டிரம்ப் நட்பு எங்கே? ரகுராம் ராஜன் கேள்வி

பாகிஸ்தானுக்குக்கு 19% வரியை மட்டுமே விதித்துள்ள அமெரிக்கா  இந்தியாவுக்கு 50% வரியை விதித்துள்ளதாக ஆர்.பி.அய். மேனாள் கவர்னர் ரகுராம் ராஜன் விமர்சித்துள்ளார். வரி விதிப்பில், பிரதமர் மோடி - டிரம்ப் நட்பு எங்கே என கேள்வி எழுப்பியுள்ள அவர், இதனால் எளிய…

viduthalai

நாடாளுமன்றத்தில் பிரச்சினையை கிளப்புவோம் காங்கிரஸ் தலைவர் கார்கே பேட்டி

பெங்களூரு, நவ.13- டில்லி கார் வெடிப்பு சம்பவம், ஒன்றிய அரசின் தோல்வி. இதுபற்றி நாடாளு மன்றத்தில் பிரச்சினை எழுப்புவோம் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார். இறுதி அறிக்கை காங்கிரஸ் தலைவரும், மாநிலங் களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே. பெங்க ளூருவில்…

viduthalai

நீதிமன்றத்தில் காலணி வீச்சுகளை தடுக்க நடவடிக்கை யோசனை கேட்கும் உச்சநீதிமன்றம்

புதுடில்லி, நவ.13 நீதிமன்றங்களில் காலணி வீச்சு போன்ற சம்பவங்களைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடா்பாக யோசனை தெரிவிக்குமாறு அட்டா்னி ஜெனரல் மற்றும் உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்திடம் உச்சநீதிமன்றம்  நேற்று (12.11.2025) கேட்டுக்கொண்டது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள உலகப் பாரம்பரிய சின்னங்களில்…

viduthalai

“காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” புத்தகத்தின் தொகுப்பாசிரியர்களுக்கு தமிழர் தலைவர் வாழ்த்து!

தமிழ்நாடு துணை முதலமைச்சரும், தி.மு.க. இளைஞரணிச் செயலாளருமான மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக் குழுவின் வழிகாட்டுதலில், முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” புத்தகத்தின் தொகுப்பாசிரியர்கள் அன்பகம் செந்தில், சுகுணா திவாகர், நீரை.மகேந்திரன், ர.பிரகாஷ், பன்னீர்…

viduthalai

50 ஆண்டுகள் வசித்தாலும்… வாடகைக்கு இருப்போர் அந்த வீட்டை சொந்தம் கொண்டாட முடியாது உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

புதுடில்லி, நவ.13- வாடகைக்கு இருப்போர் அந்த வீட்டை சொந்தம் கொண்டாடுவதைத் தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது ஒருவர் வாடகை வீட்டில் அய்ந்து ஆண்டுகள் வசித்தாலும் சரி, அய்ம்பது ஆண்டுகள் வசித்தாலும் சரி, அதை ஒருபோதும்…

viduthalai

செயல்படாத பழைய வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை எளிதில் பெற வசதி! – ஆர்பிஅய் அறிவிப்பு!

மும்பை, நவ.13- நீண்ட காலமாக செயல்படாத வங்கிக் கணக்குகளில் உங்கள் பெயரில் அல்லது உங்களின் குடும்பத்தினரின் பெயரில் இருக்கும், உரிமை கோரப்படாத பணத்தை மக்கள் எளிதாகக் கண்டறிந்து பெறுவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய முயற்சியை தொடங்கியுள்ளது. அதன்படி இதற்காக…

viduthalai