மதுரை தோழர்களின் பாராட்டிற்குரிய களப்பணி!
மதுரையில் 14.7.2025 அன்று மாலை நடைபெறவிருக்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழா திறந்த வெளி மாநாடு சிறப்பாக நடைபெற மதுரை நகைக்கடை வீதியில் 27.6.2025 அன்று துண்டறிக்கை வழங்கி நன்கொடை திரட்டும் பணியில் ஈடுபட்டுவரும் மாவட்ட துணை…
நன்கொடை
குலக்கல்வி திட்டத்தால், நடுநிலைப்பள்ளிக்கு கூட போகாத நிலையில் திராவிடர் இயக்கத் தலைவர்களின் பேச்சாலும், எழுத்தாலும் ஈர்க்கப்பட்டு ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இரா.தமிழ்ச்சுடர் - வ.அம்மணி இணையரின் 56ஆவது ஆண்டு (30.06.2025) திருமண நாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 29.6.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தமிழ் நாட்டின் நலனுக்கு எதிரான ஒன்றிய அரசுக்கு அதிமுக துணை போகிறது, திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம். 2026 தேர்தல் வெற்றிக்கு 68000 டிஜிட்டல் வாரியர்ஸ் உருவாக்கியுள்ளது திமுக. * ம.பி.யில் மாணவர் மீது…
பெரியார் விடுக்கும் வினா! (1689)
மனிதனுக்குப் பகுத்தறிவும், உலகக் கல்வியும் அறியப் பள்ளிக்கூடமும், பட்டமும் மட்டுமே போதுமானதாகி விடுமா? தந்தை பெரியார், 'பெரியார் கணினி' தொகுதி 1, ‘மணியோசை’
அதிமுக – பாஜக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? அமித் ஷா பேச்சால் சர்ச்சை
புதுடில்லி, ஜூன் 29- தமிழ் நாட்டில் கூட்டணி ஆட்சி குறித்த தனது கருத்தை மீண்டும் தெளிவு படக் கூறியுள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதலமைச்சர் வேட்பாளர் பற்றி குறிப்பிட்டது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. அதிமுகவைச் சேர்ந்தவர் தான் முதலமைச்சராக இருப்பார் என்று…
சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிறந்த நாள் – கருத்தரங்கம்
சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 95ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் 479ஆவது வார நிகழ்வாக படத்திறப்பு விழா 25.6.2025 புதன் கிழமை காலை 10 மணிக்கு பாசறை அலுவலகத்தில் இரா.கோபால் வரவேற்பில்…
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு கருத்தரங்கில் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் கருத்துரை
சென்னை, ஜூன் 29- எல்.அய்.சி. பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச் சங்கத்தின் பொதுக்குழுவை ஒட்டி ஜாதிவாரிக் கணக்கெடுப்பு பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. சென்னை- பெரியார் திடலில் 28.6.2025 அன்று காலையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ.குமரேசன் பங்கேற்று சிறப்புரை…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டை மிகுந்த எழுச்சியுடன் வெற்றிகரமாக நடத்த சூளுரை செங்கல்பட்டு மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்
மறைமலைநகர், ஜூன் 29- செங்கல் பட்டு மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 28-06-2025 அன்று மாலை 5 மணி அளவில் மறைமலைநகரில் கழக பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ் அவர்கள் தலைமையில் தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அ.வெ.முரளி,…
உ.பி.யிலும் தந்தை பெரியார் பயணம்!
உத்தரப் பிரதேசம் இடாவா நகரில் கதாகலாட்சேபம் (பாகவத்கதா) சொல்லவந்த அரித்துவாரில் விருது பெற்ற முகுந்த்மணி யாதவ் மற்றும் அவரது உதவியாளரை சூத்திரன் எப்படி வேதங்களை வாயால் சொல்லாம் என்று அவருக்கு பெண்ணின் சிறுநீரைக் குடிக்கவைத்தும் மொட்டையடித்தும் எச்சில் துப்பி அதனை நக்க…
‘சூத்திரன்’ – பகவத் கதை பாராயணம் செய்யக் கூடாதாம்!
மொட்டை அடித்து பார்ப்பனப் பெண்களின் சிறுநீரைக் குடிக்கவைத்து எச்சிலை நக்க வைத்த கொடூரம் அகிலேஷ் கடும் கண்டனம் வட மாநிலங்களில் பகவத்கதை கதை சொல்லும் நிகழ்வு பிரபலமானது ஒவ்வோரு கிராமமாக சென்று பகவத் கீதை சொல்லி அதன் மூலம் கிடைக்கும் வருவாயில்…