அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்களின் 77 ஆம் ஆண்டு நினைவு நாள் பட்டுக்கோட்டையில் அழகிரி மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர்!
பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்களின் 77 ஆம் ஆண்டு நினைவு நாளான நேற்று (28.3.2026) மாலை 5 மணிக்கு, பட்டுக்கோட்டையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்குத் தோழர்களின் ஒலி முழக்கங்களுக்கிடையே, மாலை அணிவித்து மரியாதை செய்தார் திராவிடர் கழகத்…
தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் புதுமுகங்கள் – மூத்தவர்கள் – இளைஞர்கள் – பெண்கள் – படித்தவர்கள்! வெற்றி எங்கே இருக்கிறது என்பது எளிதில் விளங்கும்!
பட்டுக்கோட்டை, மார்ச் 29 தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் புதுமுகங்கள் – மூத்தவர்கள் – இளைஞர்கள் – பெண்கள் – படித்தவர்கள்! வெற்றி எங்கே இருக்கிறது என்பது எளிதில் விளங்கும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
தி.மு.க. – பா.ஜ.க. நேரடியாகப் போட்டியிடும் தொகுதிகள் எவை!?
சென்னை, மார்ச் 29 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக-வின் வேட்பாளர் பட்டியலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (28.3.2026) வெளியிட்டார். கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய தொகுதிகள் போக 164 இடங்களில் திமுக போட்டியிடுகின்றது. இதில், பாஜகவுடன் 18 தொகுதிகளில் திமுக நேரடியாக…
சென்னை அம்பத்தூரில் அதிரடி வீட்டில் பதுக்கிய ரூ.1.22 கோடி தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல்!
சென்னை, மார்ச் 29 தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், உரிய ஆவணங்களின்றி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.22 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். முகப்பேர், கோல்டன் காலனி, 3-ஆவது குறுக்குத் தெருவில்…
விஜய் “தேர்தல் ஆணையத்தின் விதிகளை தெரிந்துகொள்ள வேண்டும்” அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
சென்னை, மார்ச் 29 நடிகர் விஜய் தனது பரப்புரைக்கான அனுமதியைப் பெறுவதில் உள்ள நடைமுறைகளைச் சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சைதாப்பேட்டையில் உள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகத் தில், சோழிங்கநல்லூர் தொகுதியைச் சேர்ந்த அதிமுக உள்ளிட்ட…
கொளத்தூர், பெரம்பூர், திரு.வி.க நகர் தொகுதிகளில் தேர்தல் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி முகாம்
சென்னை, மார்ச் 29 தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சென்னையில் உள்ள 16 மய்யங்களில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் நேற்று (28.3.2026) நடைபெற்றன. சென்னை மாவட்டத்தில் தேர்தல் பணிகளுக்காக மொத்தம் 4,079 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளில்…
ஒன்றிய அரசு திரட்டும் ரூ. 8.2 லட்சம் கோடி கடன் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க.வினர் சரமாரி கேள்வி!
புதுடில்லி, மார்ச் 29 2026-2027 நிதியாண்டின் முதல் அரையாண்டிலேயே (ஏப்ரல் - செப்டம்பர்) ரூ. 8.2 லட்சம் கோடி கடனைத் திரட்ட ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு, தற்போது தமிழ்நாட்டின் அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.…
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், தே.மு.தி.க., வி.சி.க., இடதுசாரிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை? – முழு பட்டியல்
சென்னை, மார்ச் 29 திமுக கூட்டணி யில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், தேமுதிக, விசிக, இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்: பொன்னேரி (தனி), 2. சோளிங்கர், 3. ஆத்தூர் (தனி), 4. சிங்காநல்லூர்,…
4 நாள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும்
சென்னை, மார்ச் 29 தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடுபவர்கள், வரும் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று கடந்த 15ஆம் தேதி இந்திய…
குலக்கல்வி திட்ட எதிர்ப்புப் படை இந்நாள் – அந்நாள்
சென்னை மாநிலத்தில் 1952இல் காங்கிரஸ் தோல்வியடைந்தது. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து அய்க்கிய முன்னணி உருவானது. ஆனால், ஒற்றுமையின்மையால் அதிலிருந்த சில கட்சிகளைக் காங்கிரஸ் தன் பக்கம் இழுத்தது. ஆளுநரின் சட்ட மேலவை நியமன உறுப்பினராக இராஜகோபாலாச்சாரியார் சட்டமன்றத்தில் நுழைந்து காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தார்.…
