தமிழ்நாடு அரசின் தொல்குடியினர் புத்தாய்வுத் திட்டம் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை, நவ.13 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் ஜி. லட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் (பிஎச்.டி), முனைவர் பட்ட மேலாய்வாளர் (PostDoctoral Fellow) போன்ற வல்லுநர்களின் திறமைகளைப் பயன்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு…
பெரியார் பெயரை கேட்டாலே ஆர் எஸ் எஸ் அலறுவது ஏன்?
ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி, சங்பரிவார் போன்ற இந்துத்துவா அமைப்புகளுக்கு எதிராக களத்தில் நிற்க வேண்டும் என்றால் பெரியார் அதற்கு நிச்சயம் தேவை. தந்தை பெரியார் சிலையாக நிற்கவில்லை நம் கருத்துகளாக நிற்கிறார். பெரியார், அம்பேத்கர், காரல் மார்க்ஸ் இவர்களின் கருத்துகளை எடுத்துக் கொண்டு…
ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறைதீர்க்க அலுவலர்கள் நியமனம்
சென்னை, நவ.13 அரசுப் பள்ளி ஆசிரியர்களில் ஊதிய முரண்பாடு களை சரி செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் அனுப்பி யுள்ள சுற்றறிக்கை விவரத்தில் கூறியி ருப்பதாவது: பள்ளிக்கல்வி…
சிறந்த முறையில் செயல்பட்ட 114 அரசுப் பள்ளிகளுக்கு விருது காரைக்குடி விழாவில் நாளை வழங்கப்படுகிறது
சென்னை, நவ. 13 தமிழ்நாட்டில் கடந்த கல்வியாண்டில் (2024-2025) சிறந்த முறையில் செயல்பட்ட 114 அரசுப் பள்ளிகளுக்கு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாளை (14.11.2025) நடைபெறவுள்ள விழாவில் கேடயங்கள் வழங்கப்படவுள்ளன. இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ் அனைத்து மாவட்ட முதன்மைக்…
சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் குழுவினர் பார்வையிட்டனர்
சென்னை, நவ.13 ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (ஏ.அய்.அய்.பி.) பிரதிநிதிகள் குழு, விரைவில் வரவிருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளைப் பார்வையிட்டனர். ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (ஏ.அய்.அய்.பி.) பிரதிநிதிகள் குழு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு…
தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண ஒன்றிய அரசுக்கு விருப்பமில்லை கு.செல்வப் பெருந்தகை குற்றச்சாட்டு
சென்னை, நவ.13 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சினை இலங்கை கடற்பகுதியில் பன் னாட்டு கடல் எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், நீதிமன்றங்கள்…
தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 15ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்
சென்னை, நவ.13 சென்னை மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை வரும் 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சென்னை மாநகராட்சியில் 10,000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், தூய்மைப் பணியாளர்கள் அதிகாலையே…
இதுதான் உத்தரப்பிரதேசம் ரயில் பெட்டியைக் குளியல் அறையாக மாற்றிய வாலிபர்
ஜான்சி, நவ.13 ஓடும் ரயிலின் ஸ்லீப்பர் கோச் பெட்டியில் இருக்கைகளுக்கு அருகே நடைபாதையில் ஒரு வாலிபர் குளித்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. அங்குள்ள ஜான்சி பகுதியை சேர்ந்த பிரமோத் என்ற வாலிபர் ஓடும்…
பிரதமர் மோடியின் உண்மையான பட்டப்படிப்பு என்ன? டில்லி உயர்நீதிமன்றம் புதிய ஆணை
புதுடில்லி, நவ.13- பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு தொடர் பான வழக்கில் டில்லி உயர்நீதி மன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரவு பிரதமர் மோடி, டில்லி பல் கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரியில் 1978-ஆம் ஆண்டு பி.ஏ. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றதாக அவரது ஆவணங்களில்…
‘பெரியார்’ பட்டம் வழங்கப்பட்ட நாள் உலகம் போற்றும் பொன்னாள் [13.11.1938]
உலகெங்கும் ஆணாதிக்கம் நிலைபெற்று காணப்படுகிறது. பெண்களின் உரிமைக்குரல் கேட்கிறது. நடைபெற்ற புரட்சிகள் - புரட்சிகரமான சமூகம் படைக்க நடைபெறும் செயல்கள் அனைத்தும் பெண் விடுதலையை போதிய அளவிற்கு முன்னிறுத்தி நடைபெறுகிறதா? என்றால் இல்லை என்பது தான் கள நிலவரம். பெரியாரின் கொள்கை…
