அதிமுகவுக்குச் சறுக்கல்! சி.வி.சண்முகம் அபராதம் ரூ.10 லட்சத்தை கல்வராயன் மலைவாழ் மக்களுக்கு பயன்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை, ஆக. 16- அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகத்திற்கு உச்ச நீதிமன்றம் விதித்த ரூ.10 லட்சம் அபராதத் தொகையை கல்வராயன் மலைவாழ் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பயன்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: முதலமைச்சர்ர் மு.க.ஸ்டாலின்…

viduthalai

யுடுயூப்- பயன்படுத்தும் சிறுவர்களை பாதுகாக்க புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

கலிபோர்னியா, ஆக.16 சமூக ஊட கங்களில் சிறுவர்கள் பெரியவர்களைப் போல் காட்டிக் கொண்டு, வயது வந்தோருக்கான உள்ளடக்கங்களை அணுகுவதைத் தடுக்க, YouTube நிறுவனம் புதிய செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்த புதிய முறை தற்போது அமெரிக்காவில்…

Viduthalai

கிளம்பிவிட்டது கிளர்ச்சி! ‘வாக்குத் திருட்டு’க்கு எதிராக பீகார் மண்ணிலிருந்து நேரடிப் போராட்டம் ராகுல் காந்தி அறிவிப்பு

புதுடில்லி, ஆக. 16- நாடு முழுவதும் நிகழ்ந்துள்ள வாக்கு திருட்டுக்கு எதிராக பீகாா் மண்ணிலிருந்து நேரடி போராட்டத்தைத் தொடங்க உள்ளதாக எதிா்க் கட்சித் தலைவா் ராகுல் காந்தி 14.8.2025 அன்று தெரிவித்தாா். மேலும், ‘நாடு முழுவதும் தூய்மையான வாக்காளா் பட்டியல் இடம்பெறுவதை…

viduthalai

வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாடு தமிழ்நாட்டில் ரூ.1,937 கோடி முதலீட்டில் புதிய திட்டங்கள் 13,409 பேருக்கு வேலைவாய்ப்பு

சென்னை, ஆக 16- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற (14.8.2025) அமைச்சரவைக் கூட்டத்தில், பல்வேறு முக்கிய தொழில்துறை திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக 'எக்ஸ்' தளத்தில்…

viduthalai

நாகாலாந்து ஆளுநர் நண்பர் இல. கணேசன் மறைவு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி இரங்கல்!

நாகாலாந்து ஆளுநரும், தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். - பாஜக கொள்கைகளைப் பரப்பிய முக்கிய கொள்கை யாளருமான நண்பர் இல. கணேசன் அவர்கள் (வயது 80) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (15.8.2025) மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும்,…

Viduthalai

தமிழ்நாட்டின் கடன் சுமை பற்றி கவலைப்பட தேவையில்லை திட்டக் குழு துணைத் தலைவா் ஜெயரஞ்சன்

சென்னை, ஆக. 16- தமிழ்நாட்டின் கடன் சுமை பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று தமிழ்நாடு அரசின் திட்டக் குழு துணைத் தலைவா் ஜெயரஞ்சன் கூறினார். பொருளாதார வளர்ச்சி இதுதொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் (14.8.2025) கூறியதாவது: தமிழ்நாட்டின் பொருளாதார வளா்ச்சி என்பது…

viduthalai

வழக்கறிஞர் பதிவு அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டம், சென்னை -600 057, எர்ணாவூர், நெய்தல் நகர், வீட்டு எண் எச்-6, நிரந்தர முகவரியில் வசிக்கும் த.சே. தமிழ் முரசு,(வயது-29) த/பெ.சேகர் ஆகிய நான், சென்னை-600 104, உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் மன்றத்தில்,…

viduthalai

‘‘தகைசால் தமிழர்’’ விருது பெற்ற தோழர் காதர் மொகிதீன் அவர்களுக்குப் பாராட்டு விழா

சென்னை,  ஆக.16 தமிழ்நாடு அரசால் ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்பட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் பாராட்டு விழாவும், விருது வழங்கிய ‘திராவிட மாடல்’…

Viduthalai

ஆளுநர் ஆர்.என்.ரவி – ஆளுநரா? பாஜக தலைவரா? திமுக எம்பி கனிமொழி கேள்வி

சென்னை, ஆக.16 தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு, நாடாளுமன்ற திமுக உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநராகப் பொறுப்பு வகிக்கிறாரா அல்லது பாஜக தலைவராகச் செயல்படுகிறாரா…

Viduthalai

ஆவடி கழக மாவட்டத்தின் சார்பில் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை

ஆவடி கழக மாவட்ட சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடையை மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன், மாவட்ட செயலாளர் க.இளவரசன், மாநில ஒருங்கிணைப்பாளர்  வி. பன்னீர்செல்வம், பெரியார் பெருந்தொண்டர்கள் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.  (சென்னை, 15.8.2025)  

Viduthalai