தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், பாசிஸ்டுகளையும், அவர்களுடைய அடிமைகளையும் வீழ்த்த, நாம் அத்துணை பேரும் ஓரணியில் திரளுவோம்! 200–க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கை அடைய ஆசிரியர் பிறந்த நாளில் உறுதியேற்போம்! தாத்தாவின் வீட்டிற்குப் பெயரன் உதயநிதி கருப்புச்…

viduthalai

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பொய்யாமொழி தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பிறந்த நாளான இன்று (2.12.2025) முதலமைச்சர் முன்னிலையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: அமைச்சர் கே.என். நேரு, கழகப் பொதுச் செயலாளர் வீ.…

viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93ஆவது பிறந்த நாள் – அமைச்சர்கள், அறிஞர் பெருமக்கள் வாழ்த்து [சென்னை, 2.12.2025]

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமையில் தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் தமிழர் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

viduthalai

ஆஸ்திரேலியாவிலிருந்து ஆசிரியருக்கு ஒரு மடல்

(2025 மார்ச் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் தமிழர் தலைமையில் ஆசிரியர் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தையொட்டி எழுதப்பட்ட மடல்)   ஆ சிரியரின் அண்மைக் கால ஆஸ்திரேலியச் சுற்றுப் பயணம் குறித்தும் பல்வேறு மாநிலங்களில் அவர் கலந்து கொண்ட நிகழ்வுகள் பற்றியும், அளித்த பேட்டிகள், ஆற்றிய…

viduthalai

அந்தோ பாவம் கடவுள்! கோயில் உண்டியலை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்

சென்னை, டிச.2 எம்.ஜி.ஆர். நகர், சூளைப்பள்ளம் பகுதியில் ஓர் அம்மன் கோயில் உள்ளது. 1.12.2025 அன்று காலை அர்ச்சகர் கோயிலைத் திறக்க வந்தார். அப்போது, கோயில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது உள்ளே சென்று பார்த்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் உண்டியலை உடைக்க முடியாமல்,…

viduthalai

வடகலை, தென்கலை குடுமிப்பிடி சண்டையில் தென் கலைக்கு ஆதரவாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு ‘வடகலை’யின் அடுத்த கட்டம்?

சென்னை, டிச.2 காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் சிறீ சைலேச தயாபாத்திரமும், நாலாயிர திவ்யப் பிரபந்தமும், மணவாள மாமுனிகள் வாழி திருநாமம் பாடவும் தென்கலைப் பிரிவினருக்கே முழு உரிமை உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள்…

viduthalai

‘‘எண்ணிப் பார்க்கிறேன் – நன்றிப் பெருக்குடன்’’

இன்று (2.12.2025) எனது 93ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். மன நிறைவுடன், மகிழ்ச்சியுடன் எனது வாழ்க்கை ஓடிக் கொண்டே இருக்கிறது! வயது தொண்ணூற்று மூன்று என்று நாட்காட்டி அறிவித்தாலும், நண்பர்களும், நல விரும்பிகளும் இடையறாது பாராட்டுவது, வாழ்த்துவது என்ற சாக்கில் என்…

viduthalai

தமிழர் தலைவரின் பிறந்த நாள் போராட்ட உணர்வோடு தொடங்கட்டும்!

தமிழ்நாட்டில் எத்தனையோ ஆளுநர் வந்திருக்கிறார்கள். ஆனாலும் ஆர்.என். ரவியைப் போன்ற  – அந்தப் பதவிக்குச் சற்றும் பொருத்தமற்ற ஒருவரைக் கண்டதில்லை. வாய்க்கு வந்தவாறு வார்த்தைகளை வாரிக் கொட்டுகிறார். ஆண்டுத் தொடக்கத்தில் சட்டப் பேரவைக் கூடும்போது, ஆட்சியினர் எழுதிக் கொடுத்த உரையை சட்டப்படி…

viduthalai

தவறான இலட்சியம் பயனற்ற வேலையாகிய சமு

பயனற்ற வேலையாகிய சமுத்திர அலையை எண்ணுவதில் போட்டி போடுவது போலவே பயனற்ற காரியங்களை உலக வாழ்க்கையாகக் கற்பித்துக் கொண்டு அவற்றில் போட்டி போடுவதையே மனித இலட்சியமாகக் கொண்டு சதா அதிலேயே ஈடுபட்டு மனிதன் சிறிதும் திருப்தியும் சாந்தியும் இல்லாமல் குறையினாலேயே மனம்…

viduthalai

பெரியாரின் தொண்டர் !

பெரியாரின் தொண்டர்களுக்குத் தொண்டன் நான் ! தமிழர் தலைவரின் அன்றாடக் கூற்று பெரியார் தந்த புத்தி போதும் சொந்த  புத்தி  வேண்டாம் ! நினைவெல்லாம் பெரியார் செயலெல்லாம் பெரியார் இவரன்றி வேறொருவர் நமக்கெல்லாம் இல்லை ! தொண்டர்களின் அன்பே ரத்த ஓட்டம்…

Viduthalai