‘திராவிடன் வி.வி.எஸ். – 100’ சிறப்பு மலர் வெளியீடு கொடியை கொளுத்திய வழக்கில் வி.வி.எஸ். அவர்களுக்கு தந்தை பெரியார் ரூ.100 (காசோலை) வழங்கினார் பழைய நினைவுகளை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் வாழ்த்து
சென்னை, பிப்.23 ‘திராவிடன் வி.வி.எஸ். – 100’ சிறப்பு மலர் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். அ.தி.மு.க., மேனாள் அமைச்சர் வி.வே..சாமிநாதனின் நூற்றாண்டு விழாவையொட்டி – ‘திராவிடன் வி.வி.எஸ். – 100’ சிறப்பு மலர் வெளியீட்டு விழா…
முட்டுக்கட்டைகளை உடைத்து வென்றவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்; மீண்டும் அவரே முதலமைச்சர்! திராவிடர் கழக இளைஞரணி – திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உறுதி
சென்னை, பிப். 23 முட்டுக்கட்டைகளை உடைத்து வென்றவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! மீண்டும் அவரே முதலமைச்சர்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். தஞ்சை: திராவிட மாணவர் கழக – இளைஞரணி மாநில மாநாடு 21.2.2026…
தேர்தல் நெருங்கினாலே பி.ஜே.பி. அய்.டி., சி.பி.அய்., ஈ.டி. என்கிற ‘அய்சை’ப் பயன்படுத்தத் தொடங்கும்! கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
தூத்துக்குடி, பிப். 23- தேர்தல் வந்துவிட்டாலே பாஜக அய்சைப் (I-C-E) பயன் படுத்த தொடங்கிவிடும் என தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்தார். தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும்…
மக்களுக்காக உருவான இயக்கம் தி.மு.க.வை தொட்டுப் பார்க்க நினைத்தால் தமிழ்நாடே பதிலடி தரும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
மதுரை, பிப். 23- மதுரை உத்தங்குடியில் திமுக தென் மண்டல வாக்குச்சாவடி முகவர்களுக்கான (பாக முகவர்கள்) பிரம்மாண்ட பயிற்சி மாநாடு நேற்று (22.2.2026) நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், தென் மாவட்டங்களைச்…
கரோனா காலத்தில் பணியாற்றிய 668 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
சென்னை, பிப்.23- கரோனா காலத்தில் பணியாற்றிய, 668 செவிலியர்களுக்கு, ஒப்பந்த அடிப்படையிலான பணிநியமன ஆணைகளை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 21.2.2026 அன்று வழங்கினார். சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ்., வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியின் போது, அமைச்சர் அளித்த…
நன்கொடை
வேலூர் மாவட்ட திராவிடர் கழக காப்பாளர்கள், குடியாத்தம் பெரியார் பெருந்தொண்டர்கள் வி. சடகோபன் - ஈஸ்வரி இணையர்களின் 52 ஆம் ஆண்டு மணநாள் (23.02.2026) மகிழ்வாக திருச்சி நாகம்மையர் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 1000 நன்கொடை வழங்கி மகிழ்கிறோம்.
இதில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்
தஞ்சாவூர் மாதவன் புதல்வி ஓவியா - ரிஷி ஆகியோரின் திருமணம் 20.2.2026 தஞ்சை மகாராஜா மகாலில் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
மக்களுக்குக் கொடுத்தால் அது தி.மு.க. அரசு! மக்களிடமிருந்து எடுத்துக்கொண்டால் அது ஒன்றிய பா.ஜ.க. அரசு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு!
சென்னை,பிப்.23– மக்களுக்கு கொடுத்தால் அது தி.மு.க. அரசு, மக்களிடமிருந்து எடுத்துக் கொண்டால் அது ஒன்றிய பா.ஜ.க. அரசு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற தி.மு.க. தெற்குமண்டல வாக்குச் சா வடிக் குழு பயிற்சி மாநாட்டு உரையை சுட்டிக்காட்டி முதலமைச்சர்…
அப்பா – மகன்
இதுதானோ...? மகன்: இரட்டை என்ஜின் ஆட்சியை தமிழ்நாட்டு மக்கள் விரும்புகின்றனர் என்று ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் கூறியிருக்கிறாரே, அப்பா! அப்பா: இதற்குப் பிறகாவது, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு என்.டி.ஏ. வெற்றி பெற்றால், கூட்டணி ஆட்சிதான் என்பது புரியாதா, மகனே?
மகளிர் உரிமைத் தொகையை யாராவது நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடே கொந்தளிக்கும்! அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை
சென்னை, பிப். 23- தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்துக்கு 20.2.2026 அன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை ஆற்றினார். அதில், * அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை நிறைவேற்ற பல தடைகள், சோதனைகள் வந்தன. இந்த ஆட்சி…
