நமது மக்களின் பாரம்பரியமான முட்டாள் தனம் ‘‘கார்த்திகை தீபம்!’’
- தந்தை பெரியார் - கார்த்திகை தீபம் என்ற பண்டிகை வரப்போகின்றது. இதற்காக அருணாசலமென்னும் திருவண்ணாமலை முதலிய பல ஊர்களில் பெரும் பெரும் உற்சவங்கள் நடைபெறும். அதற்காக பதினாயிரக்கணக்கான மக்கள் யாத்திரை போவார்கள். இது மாத்திரமல்லாமல் பல பல குடங்கள் நெய்யை…
நன்கொடை
பெரியார் கொள்கைப் பற்றாளர், வாழ்நாள் விடுதலை வாசகர் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் உரத்தநாடு க.வீராசாமி அவர்களின் வாழ்விணையர் வாழ்நாள் விடுதலை வாசகர் ஆசிரியை மா.அன்னக்கிளியின் 86ஆவது பிறந்தநாள் (4.12.2025) நினைவாக அவரது மகன் பேராசிரியர் முனைவர் வீ. அறவாழி குடும்பத்தினரால் திருச்சி நாகம்மையார்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்
3.12.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மக்கள் தொகை கணக்கெடுப்பு, இரண்டு கட்ட மாக நடத்தப்படும்: ஏப்ரல் 2026 மற்றும் பிப்ரவரி 2027. நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு பதில். * ஒன்றிய அரசின் சஞ்சார் சாதி செயலி, பயனாளிகள் எப்போது வேண்டுமானாலும்…
தி.மு.க. கூட்டணியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்! ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டின் ஆணித்தரமான கருத்து!
சென்னை, டிச.3– எதிர்க்கட்சிகள் பலவீனம் அடைந்துள்ள நிலையில் தி.மு.கழகக் கூட்டணியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று ‘தி இந்து’ ஆங்கில நாளேடு ஆணித்தரமான கட்டுரை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் நேற்று (2.12.2025) வெளிவந்துள்ள சிறப்புக் கட்டுரை வருமாறு:–…
பெரியார் விடுக்கும் வினா! (1830)
ஓட்டுகள் வெளிப்படையாகவே பதிவாகவும், எலக்சன் தலத்திலேயே ரொக்க விலைக்கே விற்கவுமான அவசியமும், சவுகரியமும் ஏற்பட்டு இருப்பதற்கு வியாபார முறையிலும், அதிகாரத் தாட்சண்ணிய முறையிலுமே ஓட்டுகள் உபயோகப்படுத்தச் சவுகரியமேற்பட்டு விட்டபடியால் அல்லவா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,…
‘‘தகைசால் தமிழர்’’ பாடல்: கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்டார்
முனைவர் க.அன்பழகனின் கவிதை வரிகளில், விஜய்பிரபு இசையில், இறையன்பன் குத்தூஸ் குரலில் ‘பெரியார் வலைக்காட்சி’ சார்பில் உருவான திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93 ஆவது ஆண்டு பிறந்த நாள் வெளியீடாக ‘‘தகைசால் தமிழர்’’ என்ற தலைப்பில் பாடலை…
காஞ்சிபுரம் தோழர் செ.ரா. முகிலன் – சசிகலா இணையரின் மகள் அன்புமொழி- அமர்நாத் இணை ஏற்பு விழா
காஞ்சிபுரம் தோழர் செ.ரா. முகிலன் - சசிகலா இணையரின் மகள் அன்புமொழி- அமர்நாத் இணை ஏற்பு விழாவை கழகத் துணை பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி 30.11.2025 அன்று காஞ்சிபுரத்தில் நடத்தி வைத்தார்.
பெரியார் உலகத்திற்கு தி.மு.க. இளைஞரணி சார்பில் ரூ.10 லட்சம் நன்கொடை
பெரியார் உலக நிதியாக தி.மு.க. இளைஞரணி சார்பில் ரூ.10 லட்சம் நன்கொடையை இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் கழக துணைத் தலைவர் (பெரியார் திடல், 2.12.2025).
குடந்தை மானம்பாடி ஆ.கவுரியின் படத்திறப்பு
குடந்தை, டிச. 3- கழகப் பொதுக் குழு உறுப்பினர் ஆ.தமிழ்மணி ஆ. ராஜதுரை ஆகியோரின் தாயார் மானாம்பாடி ஊராட்சி மன்ற மேனாள் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி சோ.ஆறுமுகம் அவர்களின் துணைவியார் கவுரியின் படத்திறப்பு நிகழ்வு 30-11-2025 அன்று முற்பகல்…
சோழிங்கநல்லூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
சோழிங்கநல்லூர், டிச. 3- சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிட கழக கலந்துரையாடல் கூட்டம் 30.11.2025 காலை 10 மணிக்கு பெரியார் படிப்பகம் விடுதலை நகரில் மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு கடவுள் மறுப்புக் கூறி தலைமையேற்று தொடங்கி வைத்தார். மாவட்டக காப்பாளர் நீலாங்கரை…
