ஒரு பெண் கல்வி கற்றால், அந்தக் குடும்பத்தின் 5 தலைமுறை உயரும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
சென்னை, பிப்.24- இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சென்னை கொளத்தூரில் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.31 கோடியே 45 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (23.2.2026) திறந்து வைத்தார். விழாவில் அவர்…
சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு வினாத்தாள்களில் குளறுபடி? நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு
சென்னை, பிப்.24- சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் வழங்கப்படும் வெவ்வேறு வினாத்தாள் தொகுப்புகளுக்கு (Question Paper Sets) இடையே கடினத்தன்மையில் பெரும் பாரபட்சம் இருப்பதாக எழுந்துள்ள புகார், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வினாத்தாள்களில் குளறுபடி மத்திய…
திருப்பதி ஏழுமலையான் ‘அவதாரம்’ எடுத்து வந்திருப்பாரோ! தரிசனத்திற்கு வரிசையில் சென்ற பெண் பக்தரை பாம்பு கடித்தது!
திருப்பதி, பிப்.24 தெலங்கானா மாநிலம் பூபால பள்ளியைச் சேர்ந்தவர் மவுனிகா (வயது 27). இவர் கடந்த 22.2.2026 அன்று திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காகச் சென்றிருந்தார். ரூ.300 தரிசன அனுமதிச் சீட்டில் தரிசனம் செய்வதற்காக வரிசையில் காத்திருந்தார். தரிசனத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்ததால்…
தோழர் டி.டி.வி.தினகரனின் கூற்றுக்கு மறுப்பு!
தனியார் யூடியூப் நிறுவனம் ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்று, செய்தியாளர்களைச் சந்தித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு.டி.டி.வி.தினகரன் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில், ‘‘திராவிடம், நாத்திகம் போன்ற கொள்கைகளையெல்லாம் அவரவர் மனதில் வைத்துக் கொள்ளும் அளவுக்குத் தான் இருக்கிறது.…
ஆதிதிராவிடர் மக்களுக்குத் ‘திராவிட மாடல்’ அரசின் அடுக்கடுக்கான சாதனைக் குவியல்!
சென்னை, பிப்.24 சமூக நீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட சாதனைகள் சொல்லி மாளாது. தமிழ்நாடுவாழ் ஆதிதிராவிட -பழங்குடி யின மக்கள் இந்திய அளவில் சிறப்பான முன்னேற்றம்! 12…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 24.2.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்க தகுதியானவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் கருத்து. * எஸ்அய்ஆர் பணி நிறைவு-இறுதி பட்டியல் வெளியீடு தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள்: 74.07 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்; 27.53…
பெரியார் விடுக்கும் வினா! (1903)
இந்த நாடு காட்டுமிராண்டி நாடாக இருந்தாலும் நாம் உரிமையோடு இருக்கின்றோம். இது முரடன் கைக்கு வந்தால், நாம் கண்டிப்பாக உதை வாங்க நேரிடும். பொருள்கள் யாவும் பறிபோகுமே! சீனாக்காரனோ, பாகிஸ்தானோ வந்தாலும் நம்முடைய கீழ் ஜாதி இழிவு மாறுமா? எனவே, எதிரிகளுக்கு…
திருநாகேஸ்வரத்தில் தமிழர் தலைவர் பிறந்த நாள் – சுயமரியாதை நாள் விழா வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி சிறப்புரை
திருநகேஸ்வரம், பிப். 24- தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 93ஆவது பிறந்தநாள் விழா சிறப்பு பொதுக்கூட்டம் குடந்தை கழக மாவட்டம், திருநாகேஸ்வரத்தில் நகர கழக இளைஞரணி மற்றும் மகளிர் அணி சார்பில் 15/02/2026 அன்று சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.…
நன்கொடை
ஆந்திரா மாநிலம், குர்னூல் மாவட்டம் சோமசெட்டி நகரை சேர்ந்த சிவா- ஜோதி இணையர்களின் மகன் ருத்விக் ஏழாமாண்டு பிறந்தநாள் (25-02-2026) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 1500 இனியரசன்-ரேகா இணையர்களின் சார்பாக நன்கொடை வழங்கப்பட்டது. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!
ஓய்வில்லை என்றும் நமக்கு – அடுத்த களம் காண ஆயத்தமாகுங்கள்!
ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையைப் பறித்து, அதிகாரப் பதவிகளை உயர்ஜாதியினரின் ஏகபோகமாக்கும் அநீதியை அனுமதிக்கலாமா? தமிழ்நாடு முழுவதும் மார்ச் 3 இல் கண்டன ஆர்ப்பாட்டம் ஆர்ப்பரித்து நடக்கட்டும்! இன்றே தொடங்குவீர் தோழர்களே, ஆயத்தப் பணிகளை! தமிழர்…
