‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை

கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் கே.கே.செல்வம் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.  உடன்: தஞ்சை இரா.ஜெயக்குமார்,  வழக்குரைஞர் நம்பியூர் சென்னியப்பன், கோபி. சிவலிங்கம் (சென்னை, 2.12.2025)  

Viduthalai

‘பெரியார் உலக’த்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து ரூ.1 லட்சம் நன்கொடை

கவிப்பேரரசு வைரமுத்து ‘பெரியார் உலக’ நிதியாக ரூ.1 லட்சத்திற்கான (காசோலை) தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: மேனாள் நீதியரசர் ஏ.கே. ராஜன், மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரி பாலகிருஷ்ணன், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன்.  துணை முதலமைச்சர் முன்னிலையில்…

Viduthalai

நன்கொடை

‘பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் ரூ.1,16,500க்கான காசோலையை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.  குடையோடு மட்டுமல்ல, அளவில்லாமல் அள்ளித் தரும் நன்கொடையோடு வந்திருக்கிறார்கள் என்று ஆசிரியர் பாராட்டும் அளவுக்கு மாதந்தோறும் வழங்கும் நன்கொடையோடு ஆண்டுதோறும் அளிக்கும் நன்கொடையும் சேர்த்து…

Viduthalai

மகிழ்ச்சியில் திளைத்த திடல் – 2

சுயமரியாதைநாள் டிசம்பர் 2. தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களின் 93 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா. சென்னை, பெரியார் திடலில் அதிகாலைப் பொழுதிலேயே சுறுசுறுப்பும் மகிழ்ச்சிப் பெருக்கும் தொற்றிக் கொண்டது. சென்னையைக் குளிரடித்த மழை தன் வேகத்தைக் கூட்டியும் குறைத்தும்…

viduthalai

கழகக் களத்தில்…!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் அவதூறுப் பிரச்சாரத்தைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் 4.12.2025 வியாழக்கிழமை தஞ்சாவூர்: காலை 10 மணி *இடம்: பனகல் கட்டடம் அருகில் (ஜுபிடர் தியேட்டர்), தஞ்சாவூர் *வரவேற்புரை: செ.தமிழ்ச்செல்வன் (மாநகரத் தலைவர்) *தலைமை: சி.அமர்சிங் (தஞ்சை…

viduthalai

அறிவரிமா ஆசிரியர் கி.வீரமணி நீடு வாழ்க! பேரா. முனைவர் ஜெ.ஹாஜாகனி, பொதுச்செயலாளர், த.மு.மு.க.

  தந்தை பெரியாரின் சிந்தை முழக்கும் கடலூர் தந்த கலங்கரை விளக்கம்.. ஆசிரியர் அய்யாவுக்கு அகங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.   நிலம் வெளுக்கும் கதிராக, உளம் வெளுக்கும் கருத்தாளர், எழுச்சி விதைக்கும் எழுத்தாளர், மாச்சரியம் அழித்து ஆச்சரியம் விளைக்கும் மாபெரும் பேச்சாளர்..…

Viduthalai

‘தண்டகாரண்யத்தில் சீதை’ நூல் வெளியீடு

எழுத்தாளர் இமையம் தொகுத்த 'தண்டகாரண்யத்தில் சீதை' சிறுகதைத் தொகுப்பு நூலை 1.12.2025 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வெளியிட்டார். உடன் பேராசிரியர் நம்.சீனிவாசன், மயிலாடுதுறை கி.தளபதிராஜ்

viduthalai

வெளியே மழை! உள்ளே புயல்!! கவிப்பேரரசு வைரமுத்து

பெரியார் திடல் சென்றிருந்தேன்   ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93ஆம் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டேன்   ‘இந்த நூற்றாண்டு கண்டதுண்டா இப்படி ஓர் இயக்கத்தை’ என்று அவர் எழுதிய நூலை வெளியிட்டேன் பெரியார் உலகத்துக்கு எனது எளிய கொடையாக ஒருலட்ச ரூபாய்…

Viduthalai

எதிரியின் வாள்முனையை மழுங்கடிக்கும் கேடயமாக இருக்கும் ஆசிரியர்

இந்திய அரசியலில் 'பகவத் கீதை' ஒரு முக்கியப் பேசுபொருளாகி வரும் சூழலில், திராவிட இயக்கத்தின் கருத்தியல் கோட்டையான கோபாலபுரத்தில்  ஆசிரியரின் நூல் ஒன்று முத்திரை பதித்தது. பிரதமர் மோடி எங்கு சென்றாலும் தலைவர்கள் கையில் கொடுக்கும் புத்தகம் பகவத் கீதைதானாம், இதை…

viduthalai