பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்!
லால்குடி, பிப்.25- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம். "ஆரோக்கியமான சமுதாயத்திற்கு இளைஞர்களின் பங்கு” என்னும் மய்யக்கருத்தை கொண்டு 12.02.2026 முதல் 18.02.2026 வரை நொச்சியம் மாதவபெருமாள் கோயில் விஜயா நகர் பகுதியில் தொடர்ந்து ஒருவாரகாலம் நடை…
வி.எஸ்.டி.ஏ. பிரணாம்பாள் அம்மையார் மறைவு கழகத் தலைவர் இரங்கல்
நாகப்பட்டினம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் அவர்களின் அன்னையாரும், நாகப்பட்டினம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவராக இருந்த மறைந்த சுயமரியாதைச் சுடரொளி வி.எஸ்.டி. அழகப்பன் அவர்களின் வாழ்விணையருமான பிரணாம்பாள் அவர்கள் (வயது 81) வயது மூப்பின் காரணமாக நேற்றிரவு (24.2.2026)…
நன்கொடை
பெரியார் பெருந்தொண்டர் தஞ்சை மாவட்ட மேனாள் தொழிலாளரணித் தலைவர் ஆட்டோ ஏகாம்பரம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு (26.02.2026) நாளில் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது குடும்பத்தினர் ரூ.2000 நன்கொடை வழங்கினர்.
தஞ்சை-விளார் பெருநிலக்கிழார் ம.சாமிநாதன் மறைவு
கழகத் தலைவர் இரங்கல் தஞ்சை விளார் பகுதியைச் சேர்ந்த பெருநிலக்கிழாரும், ‘புதிய பார்வை’ ஆசிரியர் மறைவுற்ற ம.நடராசன் அவர்களின் மூத்த சகோதரருமான ம.சாமிநாதன் (வயது 91) நேற்று (24.2.2026) காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்…
வருந்துகிறோம்!
காலஞ்சென்ற உச்சநீதிமன்ற வழக்குரைஞர் சுப்பாராவ் அவர்களின் மகன், மூத்த வழக்குரைஞர் ஏ.டி.என்.ராவ் இன்று (25.2.2026) காலை மறைவுற்றார் என்று அறிவிக்க வருந்துகின்றோம். செய்தி அறிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள், மறைந்தவரின் சகோதரர் ஏ.டி.ராவ் அவர்களிடம் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார்.
மாணவரைக் கொண்டாடிய சென்னைப் பல்கலைக்கழகம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்க ளைப் பற்றிப் பல்வேறு தலைப்புகளில் கழகத் தோழர்கள், தமிழ் ஆர்வலர்கள், இலக்கிய மன்றத்தினர், அறிஞர் குழுக்கள், பல்வேறு அமைப்பினர் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். எனினும், இந்தியாவின் மூத்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றான சென்னைப் பல்கலைக்கழகம் இத்த கைய முழு…
திருத்தம்
திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டில் கழகத் தலைவர் கி. வீரமணி ஆற்றிய உரையில், நேற்றைய (24.2.2026) ‘விடுதலை’ பக்கம் 4 – 5இல் வெளிவந்த மண்டல் கமிஷன் அறிக்கை பற்றிய பகுதிகளில், ஒன்றிய அரசின் இடஒதுக்கீடு…
தமிழ்நாடு காவல்துறையின் சேவைகள் மற்றும் பணிகள் அனைத்தும் இணைய வழி மயமானது!
சென்னை, பிப்.25 தமிழ்நாடு காவல்துறையின் சேவைகள் மற்றும் பணிகள் அனைத்தும் இணைய வழி மயமானது. குற்றப்பத்திரிகை, எஃப்.அய்.ஆர். உள்ளிட்டவற்றை நீதிமன்றத்துக்கு இணைய வழி மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அறிக்கைகளை உடனே நீதிமன்றத்துக்கு அனுப்பக்கூடிய புதிய மென்பொருளை காவல்துறை நடைமுறைப்படுத்த உள்ளது.…
பின்னணி என்ன? அஜித் பவார் உயிரிழந்த நாளில் கையெழுத்தான 75 கோப்புகள் மகாராட்டிர அரசியலில் சலசலப்பு
மும்பை, பிப்.25 மகாராட்டிரா துணை முதலமைச்சராக இருந்த அஜித் பவார், விமான விபத்தில் உயிரிழந்த நாளில், 75 பள்ளிகளுக்கு சிறுபான்மை அந்தஸ்து மற்றும் அங்கீகாரம் வழங்கும் கோப்புகள் கையெழுத்தானது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அஜித்பவார் மகாராட்டிராவில் முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் தலை…
சிங்கப்பூரில் நடைபெற்ற உலகத் தமிழர் திருநாள் விழா!
"உலகத் தமிழர் திருநாள் விழா" 17.02.2026 அன்று, சிங்கப்பூரின் முன்னாள் நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கும் விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன. இப்பெரு விழாவை முனைவர் மா.கோவிந்தராசு, தம் குழுவினருடன் ஏற்பாடு செய்திருந்தார். 1950 ஆம் ஆண்டு முதலே…
