தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93ஆவது பிறந்த நாள் – அமைச்சர் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்து [சென்னை, 2.12.2025]
* மேனாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த பே. மாரிஅய்யாவின் மகனும் கந்தர்வக்கோட்டை வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான மா. தமிழ் அய்யா தமிழர் தலைவரை சந்தித்து ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.50 ஆயிரம் நன்கொடை வழங்கினார். * வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின்…
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி ஆதார், கைப்பேசி எண்கள் பொதுவெளிக்கு வந்ததால் பொதுமக்கள் ஆதங்கம்!
சென்னை, பிப்.4 பீகார் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.அய்.ஆர்.) நடப்பாண்டில் நடைபெற்றன. தொடர்ந்து தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் இந்த பணிகள் நடந்து வருகின்றன. தமிழ்நாடு சட்டசபைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது…
அரசு பொது மருத்துவமனையில் நவீன எம்.ஆர்.அய். கருவி
சென்னை, டிச.4 ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், ரூ.12 கோடியிலான அதிநவீன 1.5 டெஸ்லா எம்.ஆர்.அய். கருவி பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், ரூ.12 கோடியிலான அதிநவீன 1.5 டெஸ்லா எம்.ஆர்.அய். கருவி…
தமிழர் தலைவர் ஆசிரியர் 93ஆம் பிறந்த நாளுக்குக் குவியும் வாழ்த்து!
தந்தை பெரியாரின் கொள்கைகளைத் திசை எங்கும் பரப்பும் தத்துவத் தலைவர்! டிசம்பர் 2, 2025 அன்று 93 அகவை காணும் ஆசிரியர் கி.வீரமணி அய்யா, இந்தியாவின் சமூக நீதி வரலாற்றில் ஓர் உயர்ந்த தலைவராக திகழ்கிறார், தந்தை பெரியாரின் நேரடி வழிகாட்டுதலின்…
புழல் ஏரியில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
சென்னை, டிச.4- புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 750 கன அடியில் இருந்து 1,500 கன அடியாக அதிகரித்துள்ளது. கனமழையால் நீர் வரத்து அதிகரித்ததால் புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1,500 கன அடியாக…
ஆசிரியர் தன் வாழ்வில் தோற்றதில்லை- இனி தோற்கப் போவதுமில்லை! பிறந்த நாள் விழாவில், கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்துரை
ஆசிரியருடைய எந்தச் சொற்பொழிவிலும் சமூகத்திற்கு நன்மை இல்லாததைப் பேசுவதில்லை; இதுதானய்யா உங்கள் வெற்றி! உங்கள் வெற்றியே, சமூகத்தின் நன்மை! எதிர்ப்பைத் தன்னுடைய வாழ்வின் அங்கமாகக் கருதுகின்றவர்கள் வாழ்வில் தோற்பதில்லை! சென்னை, டிச.4 – ஆசிரியருடைய சொற்பொழிவைப் படித்துப் பார்க்கின்றபோது, இந்த மனிதன்…
உணவு கிடையாது.. மகளைப் பார்க்க விடாமல் சித்ரவதை.. கருநாடகா ஆளுநரின் வீட்டில் நடக்கும் வரதட்சணைக் கொடுமை
பெங்களூர், டிச.4 கருநாடகா ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டின் பெயரன் மீது அவரது மனைவி வரதட்சணை புகார் செய்துள்ளார். ரூ.50 லட்சம் வரதட்சணை பணம் கொண்டு வர வேண்டும் என்று கூறி உணவு வழங்காமலும், மகளை பார்க்க விடாமலும் தடுத்துள்ளனர். அதோடு,…
விஜய்யின் ‘ரோடு ஷோ’வுக்கு புதுச்சேரியில் அனுமதி இல்லை
புதுச்சேரி, டிச.4- த.வெ.க. தலைவர் விஜய் புதுவையில் நாளை (5.12.2025) காலாப்பட்டு முதல் கன்னியக்கோவில் வரை 'மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்டு காவல்துறையில் மனு அளித்தனர். கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இதனை காரணம்…
குரு – சீடன்!
சீடன்: ஆன்மிகத்துக்கு எதிரானது தி.மு.க. என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளாரே, குருஜி! குரு: பி.ஜே.பி.யின் ஆன்மிகம் என்பது அடுத்த மதத்தவர்களின் வழிபாட்டுத் தலத்தை இடிப்பதுதானே, சீடா?
ஆசிரியருக்குக் கடிதம் சுயமரியாதையைச் செயலில் காட்டி வியக்க வைத்த தலைவர்
கடந்த பெரியார் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த ஆசிரியர் அவர்களுடன் மன்ற உறுப்பினர்கள், விழாவிற்குத் துணையாக நின்றவர்கள் எனக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது. நாங்கள் நிகழ்விடத்தை அடைவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பே ஆசிரியர் வந்துவிட்டார். மிக எளிமையாக மாணவர்களுடன் பேசிக்…
