இரட்டை எஞ்சின் அரசின் சாதனை ஒடிசாவில் லஞ்சம் வாங்கியதாகப் பிடிபட்ட அதிகாரி வீட்டில் ரூ.4 லட்சம் சிக்கியது

புவனேசுவர், பிப்.26 ஒடிசா மாநிலத்தில் லஞ்சம் வாங்கும்போது கையும் களவு மாகப் பிடிபட்ட அதிகாரி வீட்டில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.4 கோடி சிக்கியது ஒடிசா மாநிலச் சுரங்கத் துறை துணை இயக்குநராகப் பணியாற்றி வருபவர் தேவபிரதா மொகந்தி. நிலக்கரி…

Viduthalai

நல்லகண்ணுவின் உடலுக்கு முழு அரசு மரியாதை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை, பிப்.26– மறைந்த தகைசால் தமிழர் விடுதலைப் போராட்ட வீரர் தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணு…

Viduthalai

பொதுவுடைமைத் தலைவர் இரா.நல்லகண்ணு – வாழ்க்கைக் குறிப்பு

முந்தைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம், தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறீவைகுண்டத்தில் வாழ்ந்து வந்த நல்ல வசதியான விவசாயக் குடும்பத்தில் இராமசாமி  கருப்பாயி இணையருக்கு மூன்றாவது குழந்தையாக 1925 டிசம்பர் 26 பிறந்தவர் தோழர் இரா.நல்லகண்ணு. இவருடன் பிறந்த சகோதர, சகோதரிகள்…

Viduthalai

மார்ச் –3இல் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடக்கட்டும்!

தஞ்சாவூரில் கடந்த 21.2.2026 சனியன்று மாலை திலகர் திடலில் மாபெரும் எழுச்சிப் பேரணியின் நிறைவில் திராவிட மாணவர் கழக மற்றும் திராவிடர் கழக இளைஞரணியின் மாநில மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது. நவமணிகள் என்று கூறப்படுவது போல ஒன்பது முத்தான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.…

Viduthalai

நம்பாதவன் நாத்திகனாம்

இப்பொழுது மத சம்பந்தமோ, சாஸ்திர சம்பந்தமோ, கடவுள் சம்பந்தமாகவோ உள்ள புரட்சிகளுக்கெல்லாம் ஒரே ஒரு சமாதானம்தான் இருந்து வருகின்றது. அது என்னவென்றால் “நம்பாதவன் நாத்திகன்” என்பதுவே. ‘குடிஅரசு’ 3.11.1929  

Viduthalai

மறைந்த தோழர் நல்லகண்ணுவின் உடலுக்கு செங்கொடி போர்த்தி வீர வணக்கம் செய்த கருப்புச் சட்டை! வரலாறாக வாழுகிறார்! கொள்கைப் பயணம் தொடரட்டும்! தமிழர் தலைவர் எழுப்பிய உணர்ச்சி முழக்கம்!

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களின்  உடலுக்கு நேற்று (25.2.2026) செங்கொடியைப் போர்த்தி, மலர்மாலை வைத்து மரியாதை செய்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், ‘‘வீர வணக்கம், வீர வணக்கம்! என்றும் வாழுகிறார், என்றும் வாழுகிறார், மறையவில்லை!…

Viduthalai

பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர் ‘‘தகைசால் தமிழர்’’ தோழர் ஆர். நல்லகண்ணு அவர்கள் மறைந்தாரே! வீர வணக்கம்! வீர வணக்கம்!!

பொதுவுடைமை இயக்க மூத்த தலைவர் ‘தகைசால் தமிழர்’’ ‘ஆர்.என்.கே.’ என்று அன்போடு அழைக்கப்படும் தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்கள் தனது 101 ஆவது வயதில் இன்று (25.2.2026) காலமானார் என்ற செய்தி – பொது மக்கள் மத்தியிலும், பொது வாழ்வில்  ஈடுபட்டவர்கள் மத்தியிலும்…

Viduthalai

பகுத்தறிவாளர்களை அயோக்கியர்கள் என்று ஒரு நீதிபதி சொல்லலாமா?கட்டை விரலை குருதட்சணையாகக் கேட்ட துரோணாச்சாரியார்கள் யோக்கியர்களா?

கொலை வழக்கில் ஜெயிலுக்குப் போன சங்கராச்சாரியார்கள் பகுத்தறிவாளர்களா? கருத்துக் களத்தில் சந்திக்கத் தயார்தானா? பகுத்தறிவாளர்களை அயோக்கியர்கள் என்று ஒரு நீதிபதி சொன்னதற்கு,  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அளித்துள்ள அடுக்கடுக்கான பதிலடி அறிக்கை நேற்று (25.2.2026) ஆவடி பொதுக்கூட்டம்…

Viduthalai

26.2.2026 வியாழக்கிழமை திண்டுக்கல் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

திண்டுக்கல்: காலை 11 மணி *இடம்: 2 ரெசிடென்சி, வத்தலக்குண்டு *தலைமை: இரா.வீரபாண்டியன் (மாவட்ட கழகத் தலைவர்) *கருத்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: மார்ச் 8ஆம் தேதி தமிழர்…

Viduthalai

உணர்வுப் பிரவாகமான கொள்கை ஒலி முழக்கங்கள் அதிர! அதிர! கழகக் கொடியை கம்பீரமாக ஏந்தியபடி… திராவிடர் கழக மகளிரணி – திராவிட மகளிர் பாசறை மாநில மாநாட்டு அரங்கினுள் நுழைந்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்!

தஞ்சை. பிப். 25- "இன்னமும் ஆணாதிக்கம் கோலோச்சும் இந்த சமூகத்தில், எந்த அமைப்பு நிகழ்ச்சிகள் நடத்தினாலும், அங்கு ஆண்கள் முன் வரிசையில் அமர்ந்து விடுவார்கள். ஆனால், இங்கே தான் முதல் வரிசையில் இருந்து கடைசி வரிசை வரை மகளிர் மட்டுமே இருக்கிறார்கள்"…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026