கும்பகோணம் அரியலூர் மாவட்ட பொறுப்பாளர்களின் கவனத்திற்கு இதுதான் ஆர்.எஸ்.எஸ். -பா.ஜ.க. ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் பரப்புரை தொடர் பயணம்-பொதுக்கூட்டம் 20-12-2025 மாலை 5 மணி கும்பகோணம் இரவு-7 மணி ஜெயங்கொண்டம் மேற்கண்ட நிகழ்ச்சி நிரல்படி நடைபெறும் பொதுக் கூட்டத்தை அரியலூர், கும்பகோணம் கழக மாவட்ட பொறுப்பாளர்கள் சிறப்பாக நடத்திட…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 5.12.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * நீட் தேர்வை மறு பரிசீலனை செய்க; தகுதியை மேம்படுத்தாமல், வணிகமயமாகிவிட்டது என மாணிக்கம் தாகூர் எம்.பி. மக்களவையில் பேச்சு. நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: * வாக்குச் சாவடி நிலை அதிகாரிகளுக்கு பணிச் சுமை... எஸ்.அய்.ஆர் பணிக்கு…
பெரியார் விடுக்கும் வினா! (1832)
இந்துக்கள் சாத்திரப்படி விஷ்ணுவின் அம்சம் ஆண்டவன் அருளால் நமக்களிக்கப்பட்டது இந்த ஆட்சி. இது நீடூழி வாழவேண்டுமென்று தீர்மானங்கள் கூட போடப்பட்டன. இதற்குக் கூலியாகப் பதவிகள், உத்தியோகங்கள் பல பார்ப்பனர்களுக்குக் கொடுக்கப்பட்டன. நம்மவர்கள் எவரும் இதுபற்றிச் சொற்பக் கவலையாவது பட்டதுண்டா? - தந்தை…
டிசம்பர் 6இல் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் சிந்தனை இந்து மதத்தில் புதிர்கள் என்ற நூலில் உள்ள சிந்தனை முத்துகள்
அண்ணல் அம்பேத்கர் எழுதிய முன்னுரை இந்தப் புத்தகம் பிராமணிய இறையியல் என்று அழைக்கப்படக் கூடிய கோட்பாடு எடுத்துரைக்கின்ற நம்பிக்கைகளைப் பற்றிய ஒரு விளக்கவுரையாகும். இது சாதாரண ஹிந்து மக்களுக்காக எழுதப்பட்டுள்ள நூல். பிராமணர்கள் அவர்களை எத்தகைய புதை சேற்றில் கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 4.12.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * சட்டமன்ற தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து திமுக குழு அமைத்து முடிவெடுக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்புக்குப் பின் செல்வப் பெருந்தகை தகவல். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * தேர்தல் சிறப்புத் திருத்தம் எனும் பெயரில்…
பெரியார் விடுக்கும் வினா! (1831)
நமது நாட்டுத் ஸ்தலத் ஸ்தாபனங்கள் (உள்ளாட்சி அமைப்புகள்) என்பதானது நாட்டு மக்களின் நன்மைக்கே ஏற்பட்டது என்று சொல்லப்பட்டாலும் அவற்றின் நிர்வாகப் பரிபாலனமானது, சுதந்திரமானது நாட்டு மக்களின் கையில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாய்க் கூறப்பட்டாலும், அவைகள் எல்லாம் உண்மையான நாட்டு மக்கள் நலனுக்கு நடப்பதாகவும், உண்மை…
தந்தை பெரியார் இல்லம் திறந்து வைத்து கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் வாழ்த்து
காரமடை, டிச. 4- கோவை மாவட்டம் காரமடை அருகே பெரிய ரங்கநாத புரம் பகுதியில் 30.11.2025 ஞாயிற்றுக்கிழமை ஒன்றிய கழகச் செயலாளர் அ.மு.ராஜா, மாவட்ட மகளிரணித் தலைவர் நாகமணி ராஜா ஆகியோர் புதியதாக கட்டியுள்ள தந்தை பெரியார் இல்லத்தை திராவிடர் கழக பொதுச்…
உங்களது வாழ்த்துகள் எனக்குரிய காப்பீடு ஆகப் பயன்படும்! ‘‘பெரியார் உலக மயம், உலகம் பெரியார் மயம்’’ என்ற பணியே இறுதி மூச்சடங்கும்வரை! எனது தலைதாழ்ந்த நன்றி! ஆசிரியர் கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்
உங்களது வாழ்த்துகள் எனக்குரிய ‘‘காப்பீடு’’ ஆகப் பயன்படும்! ‘‘பெரியார் உலக மயம், உலகம் பெரியார் மயம்’’ என்ற பணியே இறுதி மூச்சடங்கும்வரை தொடரும் என்றும், பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் எனது தலை தாழ்ந்த நன்றியும், வணக்கமும் என்றும் திராவிடர்…
கைப்பேசியில் செயல்படும் சிம் அட்டைகள் இல்லாவிட்டால் வாட்ஸ் அப் கணக்கு இயங்காது!
புதுடில்லி, டிச.3- கைப்பேசியில் ஆக்டிவ் சிம் கார்டு இல்லாவிட்டால் வாட்ஸ் அப் கணக்கு இயங்காது என்ற புதிய விதிமுறையை ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த விதிமுறை இது டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகளுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. கைப்பேசியில் உள்ள சிம்…
கழகக் களத்தில்…!
5.12.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண்: 176 *நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்), *வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர்), *ஒருங்கிணைப்பு :…
