குருதிக்கொடை சாதனையாளர் ஸ்டார் சா.நாகராசனுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கல்
பெரியகுளம்,பிப்.26- தேனி மாவட்டம் பெரிய குளம் அரசு தலைமை மருத்துவமனை குருதி வங்கிக்கு ஆண்டிபட்டி தந்தை பெரியார் குருதிக் கொடை கழகம் சார்பாக குருதிக்கொடை முகாம் அமைத்து அதிக குருதி (யூனிட்கள்) வழங்கியமைக்கு 23.02.2026 அன்று மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள்…
ஆண்டிமடத்தில் நடைபெற்ற ஒன்றிய கலந்துரையாடல்
ஆண்டிமடம், பிப்.26- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம் ஆண்டிமடம் தமிழ்நாடு ஆட்டோ ஸ்பேர்ஸ் வணிக வளாகத்தில் 12.2.2026 அன்று மாலை 6 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் தியாக.முருகன் தலைமை யேற்க, மாவட்ட துணைச் செயலாளர்க. கார்த்திக்…
மகளிர்க்கு உரிமைத் தொகை ரூ.5 ஆயிரம் வழங்கிய தி.மு.க. அரசைப் பாராட்டி கழக மகளிரணி – மகளிர் பாசறை இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்!
நிலக்கோட்டை, பிப்.26- மகளிர்க்கு உரிமைத் தொகை ரூபாய் 5000 வழங்கிய திமுக அரசை பாராட்டி திண்டுக்கல் மகளிர் அணி மகளிர் பாசறை மற்றும் திராவிடர் கழகத் தோழர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம். திண்டுக்கல் கழக மாவட்டத்தின் மகளிர் அணி மகளிர் பாசறை…
27.2.2026 வெள்ளிக்கிழமை ஒன்றிய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை நிரப்ப மறுக்கும் பா.ஜ.க.-வை கண்டித்து மார்ச் 3இல் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பிரச்சாரக் கூட்டம்
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அவ்வை சண்முகம் சாலை மற்றும டாக்டர் நடேசன் சாலை சந்திப்பு, இராயப்பேட்டை, சென்னை *தலைமை: ச.மகேந்திரன் (தென்சென்னை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்) *தொடக்கவுரை: இரா.வில்வநாதன் (தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: இரா.மாரிமுத்து…
பெங்களூர் – கருநாடக மாநிலத் திராவிடர் கழகம் நடத்தும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா எழுச்சி மாநாடு – 2026
28.2.2026 சனிக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை தேவராஜ் அர்ஸ் பவன், 16டி மில்லர்ஸ் ரோடு, காவேரப்பா லேஅவுட், வசந்தநகர், பெங்களூர் வரவேற்புரை: எஸ்.குணவேந்தன் (துணைத் தலைவர்) தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர்,…
பயன்படும் பொருள்களைப் பக்தியால் பாழாக்குவது பகுத்தறிவா? மஞ்சை வசந்தன்
சாலையில் உடைக்கப்படும் பூசணிக்காய் பூசணிக்காய் மிகச்சிறந்த பயனுள்ள உணவுப் பொருள். பல உணவுப் பொருள்களைத் தயாரிக்க அது பயன்படுகிறது. பூசணிக்காய் புளிக்குழம்பு சுவைமிக்கது. பூசணிக்காய் மோர்க் குழம்புக்கு மிகச் சிறந்தது. பூசணிக்காயைப் பயன்படுத்தி அல்வா போன்ற இனிப்புகளைச் செய்யலாம். பூசணிக்காயை துண்டு…
மறைவு
புதுக்கோட்டை - கந்தர்வகோட்டை ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் சு.சித்ரவேலின் தந்தை இ.சுப்பையா (வயது 90) 25.2.2026 அன்று உடல் நலக் குறைவால் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். அவர் திராவிட இயக்கக் கொள்கை மீது மிகுந்த பற்று கொண்டவர். அவருக்கு…
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அரங்க.செல்லமுத்து மறைவு விழுப்புரம் மருத்துவக் கல்லூரிக்கு உடற்கொடை
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் உளுந்தூர்பேட்டை ஓவிய ஆசிரியர் அரங்க.செல்லமுத்து (வயது 96) வயது மூப்பின் காரணமாக இன்று (26-02-2026) காலை 7 மணிக்கு அவரது இல்லத்தில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்! சுயமரியாதைச் சுடரொளி அரங்க.செல்லமுத்துவின் இரு கண்களும் விழிக்கொடை செய்யப்பட்டுள்ளது.…
அகில இந்திய யூனியன் வங்கி ஓபிசி ஊழியர்கள் நலச் சங்கத்தின் 6ஆவது அகில இந்திய மாநாடு
மும்பை, பிப்.26- அகில இந்திய யூனியன் வங்கி ஓபிசி ஊழியர்கள் நலச் சங்கத்தின் 6ஆவது அகில இந்திய மாநாடு, 28.2.2026 அன்று காலை 10.30 மணிக்கு, மும்பை சர்ச்கேட் ரயில் நிலையம் அருகிலுள்ள அய்.எம்.சி. (IMC) கட்டடத்தின் வால்சந்த் ஹிராசந்த் மண்டபத்தில்…
இந்நாள் – அந்நாள்
சிவகங்கை எஸ். இராமச்சந்திரன் மறைந்த நாள் இன்று! (26.2.1933) சுயமரியாதை இயக்க வரலாற்றில் சிவகங்கை வழக்குரைஞர் எஸ்.இராமச்சந்திரனார் அவர்கள் ஒரு சிறந்த சுயமரியாதை இயக்க வீரராவார். இவர் வழக்குரைஞராகப் பணியாற்றியவர். தன் பணிக்காலத்தில் கோயில் அறங்காவலர் குழுத் தலைவராகவும், தாலுகா போர்டு…
