ஒரு கிராமத்து மாணவியின் நன்றிப் பெருக்கு! ‘நான் முதல்வன்’ திட்டத்தால் வங்கி அதிகாரி ஆனேன்!

என் பெயர் ஆர்.திவ்யா. நான் கரூர் மாவட்டத்தில் காக்காவடி என்ற ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வருகிறேன். எங்கள் குடும்பம் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பம். என் அப்பா கால் டாக்ஸி ஓட்டுநராக வேலை செய்கிறார். என்னையும் என் தம்பியையும் மிகவும்…

Viduthalai

லஞ்சப் புகார் துணைவேந்தர் பதவி நீக்கத்தை ரத்து செய்த விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தாக்கீது!

சென்னை, பிப். 26- அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீதான இடைநீக்கம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் ஆளுநர், சம்பந்தப்பட்ட முன்னாள் துணைவேந்தர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான ஆர்.வேல்ராஜ் முறைகேடு புகார் காரணமாக கடந்தாண்டு பணி…

Viduthalai

‘சிக்கன் ரோடு’ என்ற பெயரில் அரங்கேறும் புது மோசடி – எச்சரிக்கை!

சென்னை, பிப்.26- ‘குறைவான இந்திய பணத்தை முதலீடு செய்து, வெளிநாட்டு பணத்தை அதிகம் சம்பாதிக்கலாம்' என கூறி, 'சிக்கன் ரோடு' என்ற பெயரில் மோசடி கும்பல் ஏமாற்றி வருகிறது. ஆன்லைன் வேலை, ‘டிஜிட்டல் அரெஸ்ட்' என, பல வகைகளில், அன்றாடம் மோசடிச்…

Viduthalai

விளையாட்டுப் போட்டிகளில் திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் சாதனைகள்

திருச்சி, பிப்.26- 9ஆம் வகுப்பு டி.விசாந்தினி மற்றும் 12ஆம் வகுப்பு கே.ஹரிணி ஆகிய இருவரும் மாவட்ட அளவிலான டேக்வோண்டோ போட்டியில் தங்கப்பதக்கம் வென்று டில்லியில் நண பெறவுள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 7ஆம் வகுப்பு மாணவி பிஎம்.சாத்விகா. திருச்சியில்…

Viduthalai

ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்குப் பிரியாவிடை விழா

ஜெயங்கொண்டம், பிப்.26- 21.2.2026 அன்று ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மதியம் 3 மணி அளவில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்குப் பிரியா விடை விழா பள்ளியின் தாளாளர் அவர்களின் வழி காட்டுதலின்படி பள்ளியின் முதல்வர் இரா.கீதா தலைமையில் மிகச்…

Viduthalai

நூலகத்திற்குப் புதிய வரவுகள்

நூலகத்திற்குப் புதிய வரவுகள் கடவுள் கற்பனை உருவம் – இரா.நாராயணன் ஏதேன் எச்சம் - கள்ளிக்குடி அ.ஆரோக்கியராஜ் திராவிடன் வி.வி.எஸ். - 100ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சிறப்பு மலர் - 2026 The Quaide Milleth College for…

Viduthalai

நன்கொடை

இரா.பிரபாகரன் - பி.மதுமிதா இவர்களது இரண்டாம் ஆண்டு (27-2.2026) இணையேற்பு நாளை முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு ரூ. 500 நன்கொ  

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 26.2.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: *வளர்ச்சி இருக்கும் மாநிலத்தில் பாஜக இருக்காது; பாஜக இருந்தால் அங்கு வளர்ச்சி இருக்காது: வன்முறை, வெறுப்பு, பிரிவினை எப்போது நிறுத்துவீர்கள்? இந்த தேர்தல் என்டிஏ vs தமிழ்நாடுதான்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1904)

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகு தேசமே அராஜகத்திற்கு ஆளாகிவிட்டது. ஒழுக்கம், நாணயம், நீதி, நேர்மை குறைந்து கொண்டே போகலாமா? அராஜக சக்திகளுக்குப் பாதுகாப்பளிப்பதுதான் ஜனநாயக ஆட்சியா? தந்தை பெரியார், 'பெரியார் கணினி' தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

காரைக்குடி தமிழ்க் கல்லூரியில் புலவர் ந.இராமநாதன் அறக்கட்டளை சொற்பொழிவு! கழகப் பிரச்சாரச் செயலாளர் அருள்மொழி உரையாற்றினார்!!

காரைக்குடி, பிப். 26- காரைக்குடி - இலுப்பைக்குடி சாலையிலுள்ள, "இராமசாமி தமிழ்க் கல்லூரியில் 23.2.2026 அன்று "பெரியார் பேருரையாளர் "புலவர் ந.இராமநாதன் அறக்கட்டளைச் சொற்பொழி நிகழ்வு நடந்தது. காரைக்குடி கழக மாவட்ட காப்பாளர் சாமிதிராவிடமணி தலைமை வகித்தார். கல்லூரிச் செயலாளர் பெரி.வீரப்பன்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026