அ.தி.மு.க.வுக்கே பா.ஜ.க. தான் தொகுதியை ஒதுக்கித் தரும் போலிருக்கிறது சி.பி.எம். சண்முகம் கிண்டல்
சென்னை, மார்ச் 26 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாநிலச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கூட்டணிக்கு தலைமை அ.தி.மு.க. தான் என்று எடப்பாடி கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் அக்கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் எல்லாம் பாஜகவுடன் தான் தொகுதி பங்கீடு…
தொழுகை நடத்திய முதியவர்மீது தாக்குதல்!
டேராடூன், பிப்.26 உத்தர காண்டில் கோயில் நிலத்தில் தொழுகை நடத்தியதாக முஸ்லிம் முதியவர் மீது இந்து அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். உத்தரகாண்டின் ரேஷம் பாரி பகுதியில் அத்ரியா கோயில் அருகே ஷாஹித் என்பவர் பல நாள்களாக வேலை செய்து வந்தார். இந்த…
மகத்தான மனிதநேயம் மூளை செயலிழந்த 8 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் கொடை
கோவை, பிப்.26 கோவை மாநகராட்சி 73-ஆவது வார்டு உறுப்பினரும், நகரமைப்புக் குழுத் தலைவருமான சந்தோஷ் என்ற சோமு. இவருக்கு 8 வயதில் வெண்பா என்ற மகள் இருந்தார். கடந்த 23.2.2026 அன்று வெண்பாவிற்கு திடீரென தலைவலி, வாந்தி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியின்…
சென்னையில் மின்சார ரயில் சேவை பாதிப்பால் பொது மக்கள் கடும் அவதி தி.மு.க. கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம்!
சென்னை, பிப். 26 சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடை மேடை மறுசீரமைப்பு பணிகள் காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். அன்றாடம் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்குச் செல் பவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி…
வார இறுதி விடுமுறை தமிழ்நாடு முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
சென்னை, பிப்.26 வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடுமுழுவதும் சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
மறைந்தும் உடற்கொடை கொடுத்த ஆர்.என்.கே. மறையவில்லை தொண்டால் வாழ்கிறார்! : தலைவர்கள் இரங்கல்
சென்னை, பிப்.26 இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான மக்கள் தோழர் இரா.நல்லகண்ணு அவர்கள், தனது 101-ஆவது வயதில் சென்னையில் மறைவுற்றார். எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்த அவரது மறைவு, தமிழ்நாடு அரசியல் களத்தில் ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.…
கன்னியாகுமரிக்கு ரூ.1,789 கோடி மதிப்பிலான நலத்திட்டப் பணி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
நாகர்கோவில், பிப்.26 நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ரூ.1,789 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவில் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியை…
கழக மகளிரணி, மகளிர் பாசறை மாநில மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
* எந்த அமைப்பில் இருந்தாலும், எந்த அரங்கமாக இருந்தாலும், ஆண் ஆதிக்கம் விடுவதில்லை; அவர்கள் அத்தனைப் பேரும் முன்வரிசையிலே வந்து உட்கார்ந்து விடுவார்கள்! *நம்முடைய உழைப்பாளர்களாக இருக்கக்கூடிய மகளிர் எங்கேயோ கடைசியிலே தள்ளப்படுவார்கள் அல்லது ஒதுக்கப்படுவார்கள்! ஆனால், நம் கழக மாநாட்டில்,…
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய அளவில் தொழில்நுட்பக் கருத்தரங்கில் மாணவர் சாதனை
வல்லம், பிப்.26- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், பொள்ளாச்சியிலுள்ள நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் 04.02.2026 மற்றும் 05.02.2026 ஆகிய நாட்களில் நடைபெற்ற தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு (National level Technical Symposium) நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தொழில்நுட்ப கட்டுரை…
எடப்பாடியின் ரூ.10 ஆயிரம் அறிவிப்பு தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது தொல்.திருமாவளவன் எம்.பி.
திருச்சி, பிப். 26- “அதிமுக ஆட்சிக்கு வந்தால் கருணைத் தொகை ரூ.10,000 வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். இது, வரும் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார். ரூ.10 ஆயிரம் அறிவிப்பு…
